tag:blogger.com,1999:blog-6469981259119709842.post1836230782512552317..comments2023-10-26T17:22:27.157+05:30Comments on "ஏகலைவன்": சாருநிவேதிதா என்கிற கழிசடையை ‘பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியிட்டு அறிமுகப்படுத்தும் ஜூனியர் விகடனுக்கு எனது கண்டனம்!ஏகலைவன்http://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-43101589020949878242010-03-13T18:03:01.463+05:302010-03-13T18:03:01.463+05:30//////ச.தமிழ்ச்செல்வன் said...
March 12, 2010 9:2...//////ச.தமிழ்ச்செல்வன் said... <br />March 12, 2010 9:27 AM <br />தோழர் ஏகலைவனுக்கு.. ///<br /><br />ஐயா,<br />முதலில் எனது பின்னூட்டத்தில் ஒன்றையாவது வெளியிட்டமைக்கு நன்றி! அதற்கு ஒரு நாலு வரியில் வெளக்கம்கூட சொல்லியிருக்கிறீர்கள்; அதற்கும் கூடுதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி தொடர்ந்து...<br /><br />/////ஆரம்பத்தில் எல்லாப் பின்னூட்டங்களையும் நான் ‘ஜனநாயகமாக’ வெளியிட்டுக்கொண்டுதான் இருந்தேன்.ரொம்ப அநாகரீகமான முறையில் கருத்திலும் மொழியிலும் வன்மம் மிகுந்த பின்னூட்டங்களை மட்டுமே நான் வெளியிடுவதில்லை./////<br /><br />ஐயா, ஒருத்தன் தவறான வார்த்தையில் அல்லது அநாகரீகமான முறையில் வன்மமாகப் பேசியிராதபோது, அவன் அப்படிப் பேசினான் என்று புனைந்தால் அவனுக்கு எப்படியிருக்கும்? ஓஹோ இவரை இப்படித்தான் பேச வேண்டுமா என்று சிந்தித்து அதன் பிறகு வன்மமாக, அநாகரீகமாக பேச இறங்கிவிடுவான். நான் அவ்வாறு இறங்கவில்லை, ஒருபோதும் இறங்கமாட்டேன் ஐயா. <br /><br />உங்களுக்கு நான் அனுப்பிய பின்னூட்டங்களிலேயே சற்று வன்மத்துடன் கோபத்துடன் அனுப்பிய பின்னூட்டம், இதோ இப்போது நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த பின்னூட்டம்தான். இதில் அரசியல் எதுவும் இல்லை, சிபிஎம் கட்சியின் மோசடிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவே, ஐயா கருணாமூர்த்தி (நீங்கதான் வேற யாரு...) முந்திக்கிட்டு வெளியிட்டுட்டு, வன்மம் அது இதுன்னு வெளக்கம் கொடுக்கிறீங்க.<br /><br />நீங்கள் இருட்டடிப்பு செய்த எனது மற்ற பின்னூட்டங்களை இங்கே வெளியிடுங்கள் உமது தளத்தின் வாசகர்கள் முடிவு செய்து சொல்லட்டும்.<br /><br /><br />/////உங்களைப்போன்ற தத்துவரீதியாக ஆழமான பார்வையும் அரசியல்ரீதியாக பெரும் முதிர்ச்சியும் பக்குவமும் கண்ணியமும் ஜனநாயக உணர்வும் ஆற்றலும் மிக்க சத்தியமிக்க மனிதர்களுக்கு கருத்துக்களை வெளியிட ஆயிரம் வாசல் இருக்கிறது.//// <br /><br />அண்ணே! இப்பத்தாண்ணே புரியுது! நீங்க எப்படி பொதுச்செலாளரா ஆனீங்கன்னு. இந்த மந்திரத்தத்தான் செலக்ஷன் கமிட்டியிடம் சொன்னீங்களா?! இந்தத் திறமை யாருக்குக்ம் வராதுண்ணே!!<br /><br />அண்ணே! தமிழ்ச்செல்வன்னே!! இந்த நாற்காலி உங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்று இப்ப நினைச்சாலும் ஆச்சர்யமாத்தாண்ணே இருக்கு!!!<br /><br /><br />////என்னை விடுங்க சாமி.தொங்க விடுறதுக்கு நல்ல ஆளைப் பார்த்து வந்தீங்க.////<br /><br />ஒரு ‘முற்போக்கு’ கம்பெனியின் பொதுச்செயலாளரான நீங்கள், விவாதிக்கக் கூப்பிட்டாக்கா “என்னை விடுங்க சாமீஈஈஈ.....” என்று விலகி ஓடுவது நேர்மையான ஒன்று அல்ல, ஐயா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-86165291810510723982010-03-12T14:33:22.954+05:302010-03-12T14:33:22.954+05:30பெரியாரிஸ்ட்டை இதைவிட எவனும் கேவலப்படுத்த முடியாது...பெரியாரிஸ்ட்டை இதைவிட எவனும் கேவலப்படுத்த முடியாது.<br /><br />http://vanakkamnanbaa.blogspot.com/பரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.com