<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842</id><updated>2012-01-28T16:37:18.997+05:30</updated><category term='கே.பி.சுந்தராம்பாள்'/><category term='பு.ஜ.தொ.மு.'/><category term='அரங்கக் கூட்டம்'/><category term='ஐபிஎல்'/><category term='குஜராத்'/><category term='சு.சாமி'/><category term='123'/><category term='இ. யாகி'/><category term='நக்சல்பாரிகள்'/><category term='அனுசக்தி'/><category term='ஹிந்து ராம்'/><category term='தோழர் லெனின்'/><category term='இசைவிழா'/><category term='புமாஇமு'/><category term='RIA'/><category term='பார்ப்பன பாசிச ஜெயா'/><category term='பெ.தி.க.'/><category term='முத்துக்குமார்'/><category term='ஜூ.வி.'/><category term='உ.ரா.வரதராசன்'/><category term='ஈழம்'/><category term='தமிழ் தேசியவாதம்'/><category term='அம்பானி'/><category term='ஆர்.எஸ்.எஸ்.'/><category term='புரட்சிகர கவிதைகள்'/><category term='ராமகோபாலன்'/><category term='உச்சநீதிமன்றம்'/><category term='வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை'/><category term='SUCI'/><category term='அகத்தியலிங்கம்'/><category term='newscap'/><category term='அசுரன்'/><category term='சூதாட்டம்'/><category term='திருநெல்வேலி'/><category term='தில்லை'/><category term='மதவெறி'/><category term='புதிய கலாச்சாரம்'/><category term='சல்வாஜூடும்'/><category term='பெரியார்'/><category term='சந்திப்பு'/><category term='மேநாள்'/><category term='டி.கே.ரெங்கராசன்'/><category term='ம.க.இ.க.'/><category term='பு.மா.இ.மு.'/><category term='கம்யூனிச துரோகி'/><category term='மாவோயிஸ்டுகள்'/><category term='காங்கிரசு'/><category term='தொழிற்சங்கம்'/><category term='தில்லைப் போராட்டம்'/><category term='உலகமயமாக்கல்'/><category term='சி.ஐ.டி.யூ.'/><category term='நந்திகிராம்'/><category term='ஆதிசங்கரன்'/><category term='விவசாயம்'/><category term='அணு ஆயுத ஒப்பந்தம்'/><category term='இடஒதுக்கீடு'/><category term='நடிகவேள்'/><category term='நீதி'/><category term='சோளக்காட்டு பொம்மை'/><category term='ஈழப் போராட்டம்'/><category term='மாதர்சங்கம்'/><category term='போலிகம்யூனிஸ்டு'/><category term='ஒகனேக்கல்'/><category term='முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு'/><category term='வெண்மணி'/><category term='கோயபல்ஸ்'/><category term='அணுசக்தி'/><category term='போர்முரசு'/><category term='புத்தகக் கண்காட்சி'/><category term='விடுதலை ராசேந்திரன்'/><category term='பாரதி'/><category term='யெச்சூரி'/><category term='பாரதிதாசன்'/><category term='தமிழரங்கம்'/><category term='தீட்சிதன்'/><category term='எல.கணேசன்'/><category term='ஏகாதிபத்திய எதிர்ப்பு'/><category term='மக்கள் போராட்டம்'/><category term='கவின்மலர்'/><category term='பார்ப்பனியம்'/><category term='கீழைக்காற்று'/><category term='தில்லை காவிப்பாப்பானும்'/><category term='தேவாசுரப்போர்'/><category term='துரை.சண்முகம்'/><category term='ரவுடிகள்'/><category term='தமுஎச‌'/><category term='ராமதாசு'/><category term='ஏகாதிபத்தியம்'/><category term='நான் பாலஸ்தீனியன்'/><category term='விலைவாசி'/><category term='கோவிந்தசாமி'/><category term='DYFI'/><category term='சந்திப்பு.'/><category term='முற்போக்கு'/><category term='ஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம்.'/><category term='புக'/><category term='கிரிக்கெட்'/><category term='கவிதை'/><category term='புஷ்'/><category term='பாஜக'/><category term='பிருந்தாகாரத்'/><category term='பஞ்சம்'/><category term='த.மு.எ.ச.'/><category term='கந்துவட்டி'/><category term='சிபிஎம்'/><category term='திருப்பூர்'/><category term='ஞாநி'/><category term='அருள் எழிலன்'/><category term='விலைவாசி உயர்வு'/><category term='பா.ஜ.க.'/><category term='சாதிவெறி'/><category term='சமூகநீதி'/><category term='PF'/><category term='கர்நாடகா'/><category term='டி.ராஜா'/><category term='காந்தி'/><category term='இந்துத்துவ‌ ஒழிப்புக்கான‌ சோத‌னைச் சாலை இது புர‌ட்சி ஓங்க‌ட்டும்'/><category term='கேடிகள்'/><category term='வன்கொடுமைகள்'/><category term='பகத்சிங்'/><category term='சி.பி.எம். அடிவ‌ருடிக‌ளும்...'/><category term='வி.பி.சிங்'/><category term='படங்கள்'/><category term='கட்டை பஞ்சாயத்து'/><category term='பி.இராமமூர்த்தி'/><category term='சி.பி.எம்.'/><category term='தனியார்மயம்'/><category term='வரதராசன்'/><category term='பார்ப்பனீயம்'/><category term='குண்டர்கள்'/><category term='செய்திரசம்'/><category term='அதிரடியான்'/><category term='ஆயுதகலாச்சாரம்'/><category term='பு.ஜ.'/><category term='ஆர்ப்பாட்டம்'/><category term='நேபாளம்'/><category term='ரண்வீர்சேனா'/><category term='போலீசு வன்முறை'/><category term='கீற்று'/><category term='சாரு'/><category term='வினவு நூல்கள்'/><category term='ஹிந்துராம்'/><category term='விழுப்புரம்'/><category term='தீக்கதிர்'/><category term='ஸ்டாலின்குரு'/><category term='புத்தகப்பிரியன்'/><category term='திருமா'/><category term='ஜனநாயகம்'/><category term='ஜெயேந்திரன்'/><title type='text'>"ஏகலைவன்"</title><subtitle type='html'>"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே????"</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>63</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-4526620799329894906</id><published>2010-07-14T17:06:00.011+05:30</published><updated>2010-07-14T17:39:34.524+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீக்கதிர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவிந்தசாமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சி.பி.எம்.'/><title type='text'>ரகசியமாத் தப்பு பண்ணத் தெரியல்ல – திருப்பூர் ’கோவிந்தா’சாமி நீக்கம்!</title><content type='html'>&lt;strong&gt;கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யார் இந்த கோவிந்சாமி? திருப்பூர் சி பி எம் கட்சியின் எம் எல் ஏதான் இந்த கோவிந்சாமி. பின்னலாடை நிறுவனத்தின் முதலாளி என்பது உபதொழில்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்? இதுக்கு முன்ன திருப்பூர் முதலாளிகளுக்கு தொழிலாளர் நலச் சட்டக் கெடுபிடிகளிலிருந்து சலுகை வாங்கித் தருவதாக சொல்லி அவர்களிடம் வசூல் வேட்டை நடத்தி மாட்டிக்கொண்டதால் அவர் நீக்கப்பட்டாரா? இல்லை. திமுகவிற்கு பாராட்டு விழா நடத்த முற்பட்ட குற்றத்திற்காகவே நீக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ இதுவரை அவர் திருப்பூர் முதலாளிகளுக்கு கோவணம் கட்டியதற்கு? தோழரே சி பி எம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியல்ல என்று சி பி எம்முக்கே தெரியும் என்பதால் முதலாளிகளுக்கு கோவணம் கட்டிய குற்றத்திற்கெல்லாம் கட்சியிலிருந்து நீக்க மாட்டோம். அப்படி நீக்குவதாயிருந்தால் செத்துப் போன ஜோதிபாசுவிலிருந்து இன்றைய காரத் வரைக்கும் மொத்த கட்சியையும் நீக்க வேண்டியிருக்கும். எனவே, எங்களது எதிர்கட்சிக்கு கோவணம் கட்டினால் மட்டுமே நீக்குவோம் என்று ஒரு மனசாட்சியின் குரல் கேட்கிறது….. எங்கேயோ கேட்ட குரல்….&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்டுள்ள வரிகள் தோழர் அசுரனின் தளத்தில் அவர் பதிந்திருக்கும் சமீபத்திய பதிவின் மிகப் பொருத்தமான வரிகள். போலிகம்யூனிச கட்சியின் எஞ்சியுள்ள ஒரே அடையாளமான செங்கோவனமானது அவ்வப்போது கிழிந்து தொங்குவதும், அதனை ஏதாவது ஒரு நொண்டிச் சாக்குகளைக் கூறி மீண்டும் ஒட்டவைத்துக் கொள்ள போலிகள் போராடுவதையும் நாம் வழக்கமாகப் பார்த்துத்தான் வருகிறோம். என்னதான் நாமாக முன்வந்து அரசியல்-சித்தாந்த ரீதியில் அவர்களை அம்பலப்படுத்தினாலும், அவர்கள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டு சந்தி சிரிக்கின்ற அளவுக்கு நம்மால் அவர்களைச் சிக்க வைக்க முடியாதுதான் போலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உ.ரா.வரதராசனின் கொலையை தற்கொலை என்று கண்ணீரும் கம்பலையுமாக நிரூபிக்க அழுதார்கள் போலிகள். மத்திய கால திரைப்படம் ஒன்றில், கவுண்டமணியும் சத்தியராஜும் வாடகைக்கு வீடு தேடி அலைவார்கள். கவுண்டமணி மட்டும் இசுலாமியப் பெண்கள் அணியக்கூடிய பர்தாவை அணிந்து பெண்வேடத்தில் செல்வார். அந்த வீட்டு ஓனர் சற்று சந்தேகப்பட்டு கவுண்டமணியின் பர்தாவைக் கொஞ்சம் விலக்கிப் பார்க்க முயலுவார். அதற்குள்ளாக கவுண்டமணி “அய்ய்யோ பாத்துட்டானே, பாத்துட்டானே....” என்று கூச்சலிட்டு ஊரைக்கூட்டுவார். அதேபோல போலிகளின் அயோக்கியத்தனம் ஊரறிந்த ரகசியமாக இருக்கையில், ஏதோ மக்கள் தொலைக்காட்சி தான் தங்களது நேர்மையைக் கொச்சைப்படுத்திவிட்டதாக கவுண்டமணியின் பாணியில் கூச்சலிட்டுக் கொண்டு அத்தொலைக்காட்சியின் அலுவலகத்திற்கு முன்பாகத் திரண்டு அவர்கள் போட்ட ஆட்டத்தை நாம் அறிவோம். அந்த ஓலம் அடங்கிய சில மாதங்களிலேயே இதோ இன்னொரு ஓலம். திருப்பூர் ’மார்க்சிஸ்டு’ எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, அக்கட்சியின் அரசியல் கழிசடைத்தனத்தின் ஒரு அங்கமாகத் திகழ்ந்து கட்சிக்கு ’கோவிந்தாசாமி’யாகி தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறார். இதற்கு மேலும் பொறுமையாயிருந்தால் மிச்சமிருக்கும் அடையாளங்களும் பறிபோய்விடும் என்பதால், வேறு வழியின்றி இப்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ரா.வரதராசனின் நடவடிக்கைக்கும் நம்ம ‘கோவிந்தா’சாமியின் நடவடிக்கைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. உ.ரா.வரதராசன் மரணத்திற்கு முந்தைய தனது இறுதிக் கடித்த்தில் (பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்துக்கு உ.ரா.வ. எழுதிய அக்கடிதம்) “பல பெண்களுடன் இழிவான முறையில் உடல்ரீதியிலான உறவு வைத்துக் கொண்டிருப்பவர்கள், கட்சியின் (சி.பி.எம். கட்சியின்) பொலிட்பீரோவிலும், ஏனைய மாநில அளவிலான தலைமைப் பொறுப்புகளிலும் இருக்கும் போது; அவர்கள் நிறைய புகார்களுக்கும் விசாரனைக்கும் உட்படுத்தப்பட்ட பிறகும் கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க விரும்பாத கட்சியின் தலைமை, என்மீது ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அக்கடிதம் எல்லாத் தமிழ் வார ஏடுகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி நாறியது. அதற்கு போலிகள் எந்த பதிலும் சொல்லாமல், மக்களின் மறதியை மலைபோல நம்பிக் காத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல, நேற்று திருப்பூர் கோவிந்தசாமி வெளியிட்ட அறிக்கையில், உ.ரா.வ.வின் நிலைதான் தனக்கும் நேர்ந்திருக்கும் என்று நொந்துகொண்டு அனுதாபம் தேட முற்பட்டார். அதனைத் தொடர்ந்து, தன்னைவிடக் கூடுதலான தவறுகளை அல்லது தான் செய்யத்துணியாத கட்சி விரோத செயல்களை வெளிப்படையாகச் செய்து வரும் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் கட்சிக்குள் சகல செல்வாக்குடன் நட்த்தப்படும்போது தன்மீது மட்டும் ஒருதலைப்பட்சமாக அக்கட்சி நடந்து கொள்வதாகவும் நொந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது தாம் மட்டுமல்ல, தமது கட்சியின் தலைமை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் கழிசடைத்தனம் இப்படியிருக்க தாம் மட்டும் ஒருதலைப்பட்சமாகப் பழிவாங்கப்படுகிறோம், என்கிற உண்மை நிலையை இருவரும் ஒத்த குரலில், அடுத்தடுத்து தெரிவித்திருக்கின்றனர்.  உ.ரா.வ.வின் மரணம் கொலையா-தற்கொலையா என்கிற வெட்டி வாத்த்திற்குள்ளாக அவர் கடிதம் மூலம் சுட்டிக்காட்டிய, தலைவர்களின் அயோக்கியத்தனம் இருட்ட்டிப்பு செய்யப்பட்டதுபோல, திருப்பூர் கோவிந்தசாமி தி.மு.க.விசுவாசியானதால் மார்க்சிஸ்ட் விரோதியாகிவிட்டார் என்பன போன்ற சில்லரைத்தனமான ஓட்டுப்பொறுக்கிக் கருத்துக்களுக்குள், அவர் உள்ளிட்ட ஏனைய சி.பி.எம். எம்.எல்.ஏ.க்களின் மோசடிகள் மூழ்கடிக்கப்படுகின்றன போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;நமது கிரிக்கெட் அணியின் இந்திய தேசப்பற்றை பத்திரமாக உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு தமது பெப்சி, கோக்கின் மீதான பற்றுதலை உலகுக்கு எடுத்துக்கூறும் வகையில் மேலாடைகளிலும், மட்டை, தொப்பி உள்ளிட்ட தனது அங்கத்தின் மீதான அனைத்து பாகங்களிலும் வெளிப்படுத்தும் கிரிக்கெட் கழிசடை ‘வீரர்’களைப்போல, போலிக்கம்யூனிச தலைமையானது தமது கம்யூனிச அடையாளங்களை உள்ளாடைகளில் மட்டும் மூடி இரகசியமாக வைத்துக்கொண்டு, தி.மு.க., காங்கிரசு, அ.தி.மு.க. உள்ளிட்ட ஏனைய ஓட்டுப் பொறுக்கிகளின் அடையாளங்களையே மேலங்கியாக ஒவ்வொரு தேர்தலிலும் உவப்போடு சுமந்து திரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கோக், பெப்சி திணிப்புக்கு இரையாகி நமது இளைஞர்கள் அந்நிய குளிர்பான்ங்களுக்கு அடிமையாகிவிடுவதைப் போலவே, போலிக்கம்யூனிசத் தலைமையின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் திணிப்புக்கு ஆட்பட்டு அக்கட்சியினர் ஏனைய ஓட்டுக்கட்சிகளுக்கு சாரை சாரையாக படையெடுத்து, ஐக்கியமடைந்து விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த கட்சிக்கு கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான சி.பி.எம். கட்சியினர் ஒரு கட்டைப்பஞ்சாயத்து ரவுடியும், சி.பி.எம். கட்சியின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளருமான காமராஜ் என்பவரது தலைமையில் சென்று ஐக்கியமடைந்தனர். நாகையைச் சார்ந்த சி.பி.எம். கட்சியின் ஒரு பகுதியினர் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.விற்கும் தாவிச் சென்றனர். மதுரை மாவட்டங்களில் அண்ணன் அழகிரியின் சாம்ராஜ்யத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டு, அண்ணனின் அரசியல் சாக்கடையில் சங்கமித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். மதுரை, வில்லாபுரத்தில் கொலை செய்யப்பட்ட தோழர் லீலாவதியின் மகள் கலாவதியும், கலாவதியின் கணவர் ராமசுப்புவும் சில நூறு பேர்களுடன் சென்று அ.தி.மு.க.வில் தஞ்சமைடந்தனர். திருநெல்வேலி சி.பி.எம்.மின் நகர செயலாளர் கனகசாமி என்பவர் கட்சிக்குள் கருமலையான் என்கிற தேவர் சாதிவெறி - கட்டைப்பஞ்சாயத்துக்காரனின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை என்று சொல்லி சரத்குமார் தொடங்கியுள்ள நாடார் கட்சியில் இணைந்து கொண்டுவிட்டார். ’எழில்மிகு சிங்கார சென்னை’யின் மாநகர மேயரான மா.சுப்பிரமணியம் கூட சி.பி.எம்.மிலிருந்து கணிசமான நபர்களுடன் தி.மு.க.வுக்கு வந்தவர்தான். இப்படியாக இன்றைய திருப்பூர் கோவிந்தசாமியின் முன்னோடிகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். புள்ளிவிபரங்களுக்குப் பஞ்சமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு வெளிப்படையாக்க் கட்சி மாறி வலம் வரும் அவர்கள், எடுத்து வைப்பது ஒரே நியாயம்தான். அது, தேர்தலுக்குத் தேர்தல் எந்த்த் தயக்கமுமின்றி அணிமாற்றிக் கொண்டு ஆபாச அரசியல் நடத்தும் தலைமையை விட, ஓரிருமுறை கட்சித்தாவுகின்ற தமது நடவடிக்கை இழிவானதல்ல என்பதுதான், அவர்கள் அழுத்தமாகச் சொல்லவருகின்ற நியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் கோவிந்தசாமியின் மீது நடவடிக்கை எடுத்து கடமையாற்றிய கட்சியின் பெருமையை எடுத்தியம்பியுள்ள தீக்கதிரைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியினைச் சார்ந்த நேர்மையான தோழர் ஒருவர் அவமானத்தோடு சொன்ன கருத்தை நிச்சயமாக இப்பதிவில் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கருதுகிறேன். “கல்விக் கட்டணக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவதாக சி.பி.எம்.-மாணவர் சங்கத்தின் செய்திகளையும் சவடால்களையும் அரைப்பக்கத்திற்கு பதிப்பித்திருக்கும் தீக்கதிர், அதற்கடுத்த பக்கத்திலேயே ஒரு முழுபக்க அளவிற்கு தனியார் பள்ளியின் வண்ண விளம்பரத்தை வெளியிடுகிறதே, இது மோசடியில்லையா?”, “தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், தேனீர் கடை நடத்துபவர்களும் படும் துயரங்களுக்காக தீக்கதிர் வெளியிட்ட சிறப்பிதழுக்கான ஸ்பான்சர்ர் யார் தெரியுமா? அதே இலட்சக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்த ’ப்ரூக்பாண்ட்-இந்தியா’ என்கிற நிறுவனம்தான். அந்நிறுவனத்தின் வண்ண விளம்பரங்களை பக்கத்திற்கு பக்கம் வெளியிட்டு மிச்சமிருக்கின்ற இடத்தில் தேயிலைத் தொழிலாளர்களின் உரிமை என்று எதையோ எழுதுவது அயோக்கியத்தனமில்லையா?” கட்சியின் தலைமை நடத்துகின்ற பத்திரிக்கை தான் கோவிந்தசாமிகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. அ.தி.மு.க.வின் கூட்டணியிலிருக்கும் நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் தி.மு.க.வுக்கு பாராட்டுவிழா நடத்துவது என்பது தீக்கதிர் சொல்லிக்கொடுத்த பாடமல்லவா? என்பதுதான் அத்தோழரின் கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாடு, கருணாநிதியின் குடும்பவிழா அல்ல, அது ஒரு பொதுநிகழ்வு என்பதுதான் சி.பி.எம். – தமுஎகச வின் குருட்டுத்தனமான நிலைப்பாடு. ஆகவே அத்தகைய ‘பொது நிகழ்வில்’ கட்சி பேதங்களுக்கும், ’கூட்டணி தர்மங்களுக்கும்’ அப்பாற்பட்டு தமிழ் என்ற பொதுவான அம்சத்தில் சங்கமித்ததாக சீத்தாராம் எச்சூரியின் செம்மொழி மாநாட்டுப் பங்களிப்பையும், அவர் செம்மொழி மாநாட்டு மேடையில் சற்றும் கூசாமல் கருணாநிதிக்கு துதிபாடியதையும் நியாயப்படுத்துகிறது, அக்கட்சியும் அதன் ஏடுகளும். அதேபோலத்தான் மு.க.ஸ்டாலினுக்கும், அ.ராசாவுக்கும் துதிபாடுவதை திருப்பூர் கோவிந்தசாமி, தொகுதியின் சார்பாக நடத்தப் படும் பொதுவான நிகழ்ச்சி என்கிற தோற்றத்தோடு நிகழ்த்தவிருக்கிறார். தலைவர் யெச்சூரி சென்ற மாதம் காட்டிய வழியில், தொண்டர் கோவிந்தசாமி இந்தமாதம் நடைபோடுவது குற்றமா? &lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டைப் பாராட்டி, தி.மு.கழக உடன்பிறப்புக்கள் ஊர்த்தாலியை அறுத்துக் கொடுத்த காசை உவப்போடு பெற்றுக் கொண்டு, அவர்கள் ஏதோ தங்கள் பகுதியில் நிறைய சாதித்ததாக விளம்பரப்படுத்தியது தீக்கதிரின் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர். கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வும் சேலம் மாவட்ட தி.மு.க.வும் இன்னும் ஏனைய சில மாவட்ட, வட்ட கழகமும் திக்கதிரில் ஒரே விளம்பர மழையாகப் பொழிந்த வண்ணமிருந்தார்களே; அவர்கள் தொகுதியை வளர்த்துவிட்டதாகக் கதையளந்து பட்டியலிட்டு ஒரு எதிர்க்கட்சியின் பத்திரிக்கையிலேயே விளம்பரப்படுத்தியிருந்தார்களே, இவையெல்லாம் கட்சித்தாவலாகவோ, கொள்கைத்தாவலாகவோ எடுத்துக்கொள்ள முடியாதா?! &lt;br /&gt;&lt;br /&gt;இது அப்படியல்ல. பத்திரிக்கை என்பது தொழில். அதற்கும் கட்சியின் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் தீக்கதிரின் விளம்பர மேலாளர் நீதிராஜனின்(!) வாதம். விளம்பரங்களால் கிடைக்கும் பணம்தான் பத்திரிக்கை தொடர்ந்து வெளிவருவதற்கான அடிப்படை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் அவர். கட்சியின் மாநிலக்குழுவால் நடத்தப்படும் ’அரசியல்’ பத்திரிக்கைக்கே காசுதான் கோவணம் என்றால், கட்சிக்கும் அது பொருந்தும்தானே. அதனால்தான் சாராய ரவுடியும், கல்விக் கொள்ளையனுமான ஜேப்பியார்களின் காசுதான் கட்சிக்கு கோவணமாக இருந்துவருகிறது. திருப்பூர் கோவிந்தசாமி தமது கோவணத்தை (தி.மு.க. ஆதரவோடு) வேட்டியாக விரித்துக் கட்ட முயலுகிறார். தமது அயோக்கியத்தன்ங்களைக் கேள்விக்குட்படுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ தமது கட்சிக்கு எந்தத் தகுதியும் திராணியும் கிடையாது என்பதுதான், கோவிந்தசாமிக்களின் மலைபோன்ற நம்பிக்கையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் அசுரன் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல, இது திமுக-வுடனான பிரச்சினை என்பதாக உருவகப்படுத்துகின்ற சி.பி.எம். கட்சியின் நடவடிக்கைகளுக்குள், முதலாளித்துவத்தை நத்திப் பிழைக்கும் இழிநிலையும், பாட்டாளிவர்க்கத்துக்கு துரோகமிழைக்கும் கொடுமையும் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் எம்.எல்.ஏ. பதவியையும் சட்டமன்றக் கட்சித்தலைவர் என்ற பதவியையும் பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பனியன் கம்பெனி முதலாளிகளிடம் வசூலித்து; மாதசம்பளமாக ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் நாள் முழுக்க சுரண்டப்படுகின்ற அப்பாவி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து முதலாளித்துவ ஒடுக்குமுறைக்குள் அவர்களைத் தள்ளியிருக்கிறார், இந்த ‘மார்க்சிஸ்ட்’ எம்.எல்.ஏ. &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் அந்த இழிசெயலுக்காக, அவருடைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அல்லாமல், வெறும் கட்சித்தாவல் நடவடிக்கைகாக மட்டும் சும்மா பெயரளவுக்குத் தண்டித்திருக்கிறது, அக்கட்சியின் தலைமை. முதலாளிவர்க்க சேவகத்திற்காகவும், அவர்களை நத்திப் பிழைப்பதற்காகவும் தொழிலாளிவர்க்கத்தின் உரிமைகளைப் பலியிடக் கோருகின்ற அக்கட்சியின் நடவடிக்கைகளைத்தான் போலிகம்யூனிசத் தன்மை என்கிறோம். உண்மையான சமூகமாற்றத்தை விரும்பும் சி.பி.எம்.மின் நேர்மையான அணிகளே விழித்துக்கொள்ளுங்கள்! ஓட்டுப்பொறுக்கி அரசியல் சாக்கடையிலிருந்து விடுபட்டு புரட்சிகர அரசிலில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிகர வாழ்த்துக்களுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;br /&gt;yekalaivan@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-4526620799329894906?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/4526620799329894906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=4526620799329894906' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/4526620799329894906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/4526620799329894906'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2010/07/blog-post.html' title='ரகசியமாத் தப்பு பண்ணத் தெரியல்ல – திருப்பூர் ’கோவிந்தா’சாமி நீக்கம்!'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-347442641342899308</id><published>2010-04-07T19:06:00.003+05:30</published><updated>2010-04-07T19:26:02.809+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலிகம்யூனிஸ்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சி.ஐ.டி.யூ.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பு.ஜ.தொ.மு.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழிற்சங்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சி.பி.எம்.'/><title type='text'>தொழிற்சங்கம் என்கிற முகமூடியணிந்து முதலாளிகளுக்கு கன்சல்டன்சி வேலை செய்யும் சி.ஐ.டி.யூ.வின் கைக்கூலித்தனம்!</title><content type='html'>அன்பார்ந்த தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;மேநாள் – 2010 நெருங்கிவிட்டது. போலிகம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., உள்ளிட்ட ஏனைய ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளின் தலைமையிலான முதலாளித்துவ ஆதரவு - பிழைப்புவாத தொழிற்சங்கங்கள் மேநாள் கொண்டாட்டத்தை வழக்கம்போல ஒரு சடங்காக, சம்பிரதாயமாக, தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுவிடாதவாறு பாதுகாப்புடன், குடியும் கூத்துமாக கொண்டாடவிருக்கின்றன. தொழிலாளி வர்க்கமாக உணர்வுபெற்று களம் கண்ட சிகாகோ தொழிலாளர்கள், உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, தங்கள் இரத்தம் சிந்தி பெற்றளித்த கொடையான எட்டுமணிநேர உழைப்பு, எட்டுமணிநேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் போன்ற அடிப்படையான உரிமைகள் பறிக்கப்பட்டு, இன்றையதினம் பத்துமணிநேரம், பனிரெண்டு மணிநேரம், பதினாறு மணிநேரம் என்று வேலை வாங்கப்பட்டு, கடுமையாக வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள், நமது தொழிலாளிகள். &lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ கொடுமையிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு அடிப்படையான தேவையான சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமைகூட இன்றைய மறுகாலனிய சூழலில் முற்றாக மறுக்கப்படுகின்ற அவலநிலையில்தான் நமது தொழிலாளி வர்க்கம் சிக்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் உள்நாட்டு முதலாளிகளை, சிறுதொழில்களை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு, நூறு கோடி மக்களின் சந்தையைக் குறிவைத்து தினம் ஒரு கம்பெனியாக படையெடுத்துவருகின்ற பன்னாட்டு பகாசூர நிறுவன்ங்கள் ஒருபுறம்; மேலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, இந்தியாவின் வேலையற்ற கோடிக்கணக்கான இளைஞர்களின் உழைப்பை அற்ப கூலிக்கு சுரண்டுவதோடு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடி சலுகைகளும் பெற்று நமது தேசத்தை மொட்டையடித்துச் செல்லும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் மறுபுறமும், நமது மைய-மாநில போலி ஜனநாயக அரசுகளிடம் தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டப் ‘பாதுகாப்பையே’ முதன்மையான தேவையாகக் கோருகின்றன. ஏகாதிபத்தியங்கள் வீசுகின்ற எலும்புத்துண்டுகளுக்கு நாக்கைச் சுழற்றிக்கொண்டு, தாராளமயத்தை ஆதரிக்கும் நமது கைக்கூலி ஆட்சியாளர்கள் இதுபோன்ற ஒத்துழைப்புகளையும் தாராளமாக செய்துகொடுப்பதாகத்தான் ஒப்புக்கொண்டிருப்பார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கைக்கூலி ஆட்சியாளர்களுக்கும் பன்னாட்டு பகாசூர நிறுவனங்களுக்கும் இடையில் மோசடியாகப் போடப்படும் ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்களின் இரகசியப் பக்கங்களுக்குகிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியத் தொழிலாளிகளின் வாழ்வுரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் வாயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய மேநாளில் ஏற்றப்பட்ட (போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியின்னைச் சார்ந்த) தொழிற்சங்கக் கொடியை அடியோடு பெயர்த்து உடைத்தெறிந்தனர் அக்கம்பெனியின் நிர்வாகிகள். கனிசமான எண்ணிக்கையிலான தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்ததோடு வெகுமூர்க்கமாக நடந்துகொண்டது ஹுண்டாய் நிர்வாகம். அந்நிர்வாகத்திற்கு சகலவிதமான ‘ஒத்துழைப்பை’யும் தந்து தொழிலாளிகளை ஒடுக்குவதற்கு தோள்கொடுத்து நின்றது கருணாநிதியின் போலீசு. இதுபோன்ற அடாவடியான நடவடிக்கைகளைச் செய்து முடித்தபிறகு அதற்கான காரணமாக அவன் சொன்னது, தொழிலாளிகளுக்கு சங்கம் வைத்துக்கொள்ளுகின்ற உரிமையெல்லாம் எமது நிறுவனத்திற்குள் கிடையாது, என்பதைத்தான். போலி கம்யூனிச சி.பி.எம். கட்சியின் தலைமை, ஹூண்டாயின் இப்படிப்பட்ட காட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் பேர்வழியென்று கிளம்பி, கருணாநிதி ஆட்சி மட்டும்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று பிரச்சினையை திசைமாற்றி ஓட்டுக்களாக்கவே முயற்சிதத்து. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நலன்களுக்காக தொழிலாளிகளின் உரிமைகள் சட்ட ரீதியாக பலியிடப்பட்டிருப்பது குறித்து இன்றுவரை வாய்திறக்க மறுக்கிறது அதன் கைக்கூலி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. ஏனெனில் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சி தான் ஆளுகின்ற மாநிலங்களில் இதே மாதிரியான அல்லது இதைவிடக் கொடிய வகையில் முதலாளிகளுடன் ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டிருக்கிற இக்கட்சியை, இப்படிப்பட்ட மோசடிகளை இருட்டடிப்பு செய்யவேண்டிய ஆளும்வர்க்க கடமையுணர்ச்சிதான் பேசவிடாமல் தடுக்கிறது போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த நோக்கியா நிறுவனத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் முறையான முன்னறிவிப்பின்றி, நியாயமான காரணமுமின்றி வேலையில்லை என்று சொல்லி திடீரென நடுவீதியில் தூக்கி வீசப்பட்டார்கள். தொழிலாளர்களின் தன்னிச்சையான போராட்டங்கள் கடுமையாக்கப்பட்டும் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் நோக்கியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட நிர்வாகம் மசியவில்லை. மூவாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால நேரம் பாராமல் உழைப்பதற்காக ஆயிரக்கணக்கில் ஆள் கிடைப்பதால், ஐயாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு இத்தனையாண்டுகள் தமக்கு உழைத்தவனை சிறிதும் இரக்கமின்றி, ஏதேனும் ஒரு காரணம் சொல்லி தூக்கி வீசுகிறது (நண்பர் அதியமானின் ஆதரவு பெற்ற...) முதலாளித்துவம். இவையெல்லாம் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத பன்னாட்டு முதலாளிகள், அவர்களிடம் அற்ப சம்பளத்திற்கு உழைப்பை விற்று உயிர்வாழும் தமது தொழிலாளிகளுக்கு எதிராகச் செய்துவரும் ஒரு சில &lt;strong&gt;‘சேவை’&lt;/strong&gt;களுக்கான உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர, பெரும்பான்மையான (அரசு நிறுவன்ங்கள் உள்ளிட்ட)  முதலாளித்துவ நிறுவனங்களில் கடந்த பத்து, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகத் தொழிலாளர்களாகவே வைத்து சுரண்டப்படுகின்ற, பணி நிரந்தரமின்றிக் கொத்தடிமைகளாகத் தவித்துவரும் இலட்சக்கணக்கான, தொழிலாளிகளும் நமது நாட்டில்தான் இருந்துவருகின்றனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முதல் ரயில்வே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தி நிறுவனங்கள் என்று நீண்ட பட்டியலாக அணிவகுத்து நிற்கும் அரசு நிறுவனங்கள் தமது உற்பத்திக்கு பல பத்தாண்டுகளாக அத்துக்கூலிகளாக, தற்காலிகப் பணியாளர்களாக சுரண்டப்பட்டுவரும் பெரும்பான்மையான தொழிலாளர்களை நம்பித்தான் இருக்கின்றன. மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னமேயே, தமது சொந்த நிறுவன்ங்களிலேயே தொழிலாளிகளை ஒடுக்கியும் சுரண்டியும் வருகின்ற நமது அரசுகள், பன்னாட்டு நிறுவன்ங்கள் வீசுகின்ற சில எலும்புத்துண்டுகளுக்காக நமது தொழிலாளர் உரிமைகளை பலியிட ஒருபோதும் தயங்கியிருக்காது, என்பதன் நேரடியான விளைவுகளைத்தான் இன்றையதினம் (பெயரளவுக்கான) அனைத்து உரிமைகளையும் இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் அவல நிலையில் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், இவையெல்லாம் எங்கோ ஒரு நிறுவனத்தில், உலகின் எங்கோ ஒரு மூலையில் அல்லது நமது ஏழை தேசமான இந்தியாவில் மட்டும் நடைபெறுகிற நிகழ்வுகளல்ல. உலக முதலாளித்துவமோ அல்லது ஏகாதிபத்தியத்தியமோ தொழிலாளர்களின் மீதான இத்தகைய கொடூரமான சுரண்டலில்தான் தம்மைத் தக்கவைத்துக் கொள்கிறது. முதலாளியத்தின் முதன்மையான, பெரும்பான்மையான மூலதனமே உழைப்புச் சுரண்டலில்தான் இருக்கிறது என்பதுவும், முதலாளி வர்க்கம் என்ற ஒன்று இருக்கும் வரை தொழிலாளி வர்க்கம் விடிவும் விடுதலையும் பெறமுடியாது என்பதுவும்தான் மார்க்சியத்தின் அரிச்சுவடி. இந்தியாவின் பெரும்பான்மையான நிறுவனங்களில் சுரண்டப்படும் தொழிலாளிகள், தம்மீதான முதலாளித்துவ சுரண்டலை முறியடிக்க முடியாமல் சிக்கியிருப்பதற்குக் காரணம் அவர்கள் போலி கம்யூனிச சங்கங்களால் வர்க்க உணர்வற்று பராமரிக்கப்படுவதுதான். கொடியிலும் பெயரளவிலும் மட்டும் சிவப்பு நிறத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர் விரோதமாகவும், வெளிப்படையான முதலாளித்துவ ஆதரவோடும் சங்கம் நடத்திவரும் போலிகள் தமது செந்நிறத்தைத் தக்கவைத்துக் கொவதற்காக மட்டும் கூலியுயர்வு, போனஸ், சீருடைகள், மருத்துவக் காப்பீடு போன்ற ஒரு சில பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து பெயரளவுக்கான போராட்டங்களை ‘புரட்சிகரமாக’ நடத்திவருகின்றனர். மேற்கண்ட பொருளாதார கோரிக்கைகள் ஒரு சில நிறுவன்ங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழங்கப்பட்டுவிட்ட போதிலும்கூட அந் நிறுவன்ங்களின் தொழிலாளிகளின் மீதான சுரண்டலிலோ, தொழிலாளிகளின் வாழ்நிலையிலோ எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், போலி கம்யூனிசக் கட்சியின் ஊதாரித் தலைவர்களுக்கு இப்படிப்பட்ட தொழிற்சங்கங்கள்தான் தங்கச் சுரங்கங்களாகக் காட்சியளிக்கின்றன. ஒரு தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவதற்கு முன்பே ஒரு பேரம், அப்பேரத்தில் சங்கம் தொடங்காமலிருக்க கைக்கூலிகளைப் பெற்றுக் கொண்டு ‘நா நயமாக’த் திரும்பிவிடுவது. ஒருவேளை பேரம் படியாவிட்டால் உடனே ஆலை வாயிலில் ‘புரட்சி’ தொடங்கிவிடும். போலிகள் அள்ளி வீசும், தொழிலாளிகளுக்கு ஆதரவான வார்த்தைச் சவடால்களை நம்பி சங்கமாகத் திரண்ட அப்பாவித் தொழிலாளிகள்தான் அடுத்த பலிகெடா. அப்படியே பேரம் படியும் வரை, அந்த முதலாளி எலும்புத்துண்டுகளின் எண்ணிக்கையைக் கூட்டும் வரை ‘புரட்சி’ பல்வேறு வடிவங்களில் (மொட்டையடித்துக்க்கொள்ளும் போராட்டம், கோவணம் கட்டும் போராட்டம், பாடை கட்டும் போராட்டம் என்று....) தொடரும். ஒருவழியாக முதலாளியே, இது கடிக்கின்ற நாய் அல்ல, குரைக்கின்ற நாய்தான் என்று புரிந்து கொண்டு, ”நமது செல்லப்பிராணியாக இருந்துவிட்டுப் போகட்டுமே...” என்று இறங்கி வந்து பேரத்தை நிறைவு செய்வான். உடனே சி.ஐ.டி.யூ.வின் ‘புரட்சி’ அம்முதலாளியின் காலடியில் சமர்ப்பிக்கப்படும். இவர்களை நம்பி வந்த தொழிலாளிகளுக்கு &lt;strong&gt;“இருக்கவேயிருக்கு செங்கொடி, அதையே ஈரத்துணியாக்கி வயிற்றில் சுற்றிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள்...”&lt;/strong&gt; என்கிற ‘புரட்சிகர’ யோசனைகள் வழங்கப்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே! நகைப்பதற்காக நான் இவற்றை இங்கே குறிப்பிடவில்லை. இதுதான் நடைமுறையிலிருக்கும் உண்மையும்கூட. குந்தக்குடிசைகூட இல்லாமல் கட்சிக்குள் வந்து ஒரு சில ஆண்டுகளுக்குள் அடுக்குமாடிகள் கட்டி காரில் வலம் வரும் ‘காம்ரேடு’களின் திடீர் வளர்ச்சிக்குப் பின்னே ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்க்கை பலியிடப்பட்டிருக்கிறது. ஏனைய ஓட்டுப்பொறுக்கி கட்சிகளைச் சார்ந்த திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் கூட இப்படிப்பட்ட கொலைபாதக வழிமுறையை கற்பனையும் செய்துபார்த்திருக்க மாட்டார்கள். வாட்டர் டேங்க், சாலைகள், கட்டிடங்கள், போன்ற காண்ட்ராக்ட்கள் மூலமாகவும் ரியல் எஸ்டேட் மாஃபியா தொழிலின் மூலமாகவும், கட்டைப்பஞ்சாயத்து – கந்துவட்டி மூலமாகவும் காசு பார்க்கும் இதர ஓட்டுப்பொறுக்கி கட்சிகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளைவிட, &lt;strong&gt;தம்மை நம்பி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் ஈரக்குலையை அறுத்து காசுபார்க்கும்&lt;/strong&gt; இந்த முதலாலிய கைக்கூலிகளின் நடவடிக்கைகள் ஆகக் கேவலமானவையாகக் கருதி அம்பலப்படுத்தப்பட்டு ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டி, தத்தமது சொந்த பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுவதை விடுத்து, தொழிலாளர்கள் மீதான சுரண்டலில் பொதிந்துள்ள சமூக அடித்தளத்தை உணர்த்தி, வர்க்கப் போராட்ட்த்திற்கு அணிதிரட்டப்படுகிற வகையில் செயல்படும் புரட்சிகர தொழிற்சங்கத்திற்கான தேவையை இன்றைய தினம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற எமது அமைப்பு நிறைவேற்றி வருகிறது. பு.ஜ.தொ.மு.வில் இணையும் பெரும்பான்மையான தொழிலாளிகள் ஏற்கெனவே ஏதேனும் ஒரு துரோக சங்கத்தினால் பழிவாங்கப்பட்ட்தை உணர்ந்து, தமது பிரச்சினைகளுக்கு வெறும் பொருளாதார – கவர்ச்சிகர கோரிக்கைகளைத் தவிர்த்து சமூகரீதியிலான கோரிக்கைகளையும் முன்வைத்து போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்ற, அத்தகைய புரட்சிகர போராட்டங்களினூடாகத்தான் நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று அணிதிரட்டப்படுகின்ற காரணத்தினால்தான் இந்த மாற்றத்தைத் தேர்வு செய்கிறார்கள். தொடக்க நிலையிலிருந்தே மா-லெ முறைப்படி பயிற்றுவித்து வளர்க்கப்படும் அத்தொழிலாளிகள் வர்க்க உணர்வுடன் அணிதிரட்டப்படுவதோடு, இன்றைய மறுகாலணியச் சூழலையும் முதலாளித்துவ பயங்கரவாத்த்தையும் தமது சொந்த அனுபவத்தினூடாகப் புரிந்துகொள்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பல்லாண்டுகளாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களாகவும், தற்காலிகப் பணியாளர்களாகவும் சுரண்டப்பட்டு நலிந்த தொழிலாளிகள், புது உற்சாகம் பெற்று பு.ஜ.தொ.மு.வின் தலைமையில் பணி நிரந்தரத்திற்கான போராட்டத்தைத் தொடங்கி, இத்தனையாண்டுகாலம் நீடித்த தம் மீதான உழைப்புச் சுரண்டலை எடுத்துச் சொல்லி நியாயம் கோருகிறார்கள். தமது வியர்வையையும் இரத்த்த்தையும் உறிஞ்சிக் கொழுத்த முதலாளியை வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு துணிந்து அம்பலப்படுத்தி வெட்கித் தலைகுணியச் செய்கிறார்கள். அப்பாவி மக்கள் மத்தியில் கோடீசுவர்ர்கள் என்றும் கொடை வள்ளல்கள் என்றும் உருவேற்றி செயற்கையாக மதிப்பை உயர்த்திக் கொண்ட முதலாளிகளின் கபட வேடங்கள் கலைக்கப்பட்டு, அவர்கள் இதுநாள்வரை செய்த அயோக்கியத்தனங்கள் நமது புரட்சிகரத் தொழிலாளிகளின் தொடர் போராட்டங்களின் மூலமாக அடுத்தடுத்து அம்பலப்படுத்தப்படுவதால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய போராட்டங்களை மூர்க்கமாக எதிர்கொள்ளும் முதலாளிகளுக்கு, தேவையேற்பட்டால் உழைத்துக் காய்த்த கரங்களின் வலிமையையும் கொஞ்சம் லேசாக உணர்த்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரண்டிக் கொழுக்கும் முதலாளிக்கு எதிராக நீறு பூத்த நெருப்பாகத் தொடர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் பகையுணர்வின் புரட்சிகரப் பரினாமம் இத்தகைய போராட்டங்களில்தான் வெளிப்படத் தொடங்குகிறது. தமது நியாயமான, அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து போராடத் துவங்கும் தொழிலாளிகள் தொடர்ந்து தொய்வின்றி முன்னேறுகிறார்கள். இது முதலாளிகளை ஏகமாக அச்சுறுத்துவதோடு, இதுநாள்வரை தான் பார்த்த பிழைப்புவாத சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு நேரெதிராக பு.ஜ.தொ.மு. நடந்துகொள்வதால் அதனை வீழ்த்த, திரும்பவும் சி.ஐ.டி.யூ. போன்ற சங்கங்களையே நாடுகிறார்கள். எமது புரட்சிகர அமைப்புகளால் ஏற்கெனவே மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போலி கம்யூனிச முகாமும் இத்தகைய சுரண்டல்வாத முதலாளிகளோடு உவப்புடன் இணைந்துகொண்டு, தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிதும் கூச்சமின்றி ஈடுபட்டுவருகிறார்கள்.  பு.ஜ.தொ.மு.வின் தலைமையிலான தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்குவதற்கு சட்டரீதியிலான தொழிற்சங்க நுனுக்கங்களை முதலாளிகளுக்கு சொல்லித்தருகின்ற அரும்பணியை போலிகம்யூனிச சி.பி.எம்.மின் தலைவர்களே செய்கிறார்கள். பு.ஜ.தொ.மு. வீச்சாக செயல்படுகின்ற தொழிற்சாலைகளில் முதலாளிவர்க்கத்தின் எடுபிடிகளாகவும் கன்சல்டண்டுகளாகவும்  புரோக்கர்களாகவும் (Consultants or Broker) மேல்நிலையாக்கமடைந்து சந்திசிரிக்கிறது சி.பி.எம்.மின் தலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ வர்க்க எதிரிகளோடு கரம் கோர்த்துக் கொண்டு நமக்கெதிராக்க் களமிறங்கியிருக்கும் போலிகம்யூனிச துரோகிகளின் செயல்பாடுகள், எமது தொழிலாளத் தோழர்களின் உறுதியான போராட்டங்களுக்கு முன்னால் அம்மனமாக நிற்கின்றன. இவர்களை மேன்மேலும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டிய நமது வேலையைக்கூட குறைத்து தம்மைத்தாமே அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் எதிரிகளும் துரோகிகளும். &lt;strong&gt;’சி.ஐ.டி.யூ. கண்சல்டன்சி’&lt;/strong&gt; கம்பெனியின் அடுத்த கட்ட ‘பரினாமத்தை’ நம்ம ‘காம்ரேடு’களுக்கு காட்டியிருக்கிறது. விரைவில் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சங்கங்களையும் கலைத்துவிட்டு, அந்தந்த முதலாளிகளுக்கு கண்சல்டன்சிகளாக மாற்றி, அத்தொழிலாளிகள் இனிமேலாவது வர்க்க உணர்வு பெறுவதற்கு உதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். &lt;strong&gt;‘சி.ஐ.டி.யூ. கன்சல்டன்சி’யின் &lt;/strong&gt;மூலமாக நம்ம ‘காம்ரேடுகள்’ வெகு விரைவில் தமது கனவுலகத்தை எட்டிவிடலாம் என்று மேநாள்-2010ன் மூலமாக வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து ஒரு தோழருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது &lt;strong&gt;“அட போங்க தோழர், போலி கம்யூனிஸ்டுகள் நமது பகுதிகளில், தமது கட்சியின் சின்னத்திலுள்ள அரிவாளுக்கும் சுத்தியலுக்கும் இடையிலேயே சுரண்டலைத் துவக்கி வைத்து அதிலும் ஒரு ’புரட்சி’ செய்துவருகிறார்களே உங்களுக்கு அது தெரியாதா...”&lt;/strong&gt; என்று கேட்டு, கேட்க்க் கூசுகின்ற மேலும் சில அயோக்கியத்தன்ங்களை விவரித்தார். அதுகுறித்து மேலும் சில வரிகள் (இந்தப் பதிவோடு தொடர்புடையதாக இருப்பதால்) குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நெல் அறுவடைக்காலம். அனைத்து மாவட்டங்களிலும் அரசு கொள்முதல் என்பது பெயரளவுக்கே இருப்பதால், புரோக்கர்களின் கையிலேயே, அவன் கொடுக்கும் குறைவான காசை வாங்கிக் கொண்டு நெல்லை விற்கும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள். இந்த சிறு, குறு விவசாயிகள் போலி கம்யூனிச கட்சியின் செங்கொடியின் கீழ் &lt;strong&gt;விவசாயிகள் சங்கமாகவோ அல்லது விவசாயத் தொழிலாளிகள் சங்கமாகவோ&lt;/strong&gt; இருக்கிறார்கள். இவர்களிடம், நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக படையெடுக்கும் புரோக்கர்களோடு செல்லும் லோடுமேன் எனப்படும் சுமை தூக்கும் தொழிலாளிகள் அதே செங்கொடியின் கீழ் &lt;strong&gt;சுமைதூக்கும் தொழிலாளிகளாக&lt;/strong&gt; அணி திரட்டப்பட்டவர்கள். ஆனால், புரோக்கரோடு இணைந்து கொண்டு, அவன் கொடுக்கும் நூறு, இருநூறு பிச்சைக் காசுக்காக, எடைத்திருட்டு செய்து விவசாயியின் வயிற்றிலடித்துவருகிறார்கள். இம்மோசடியைக் கொஞ்சமும் கூசாமல் நியாயப்படுத்தி  அந்த சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளே நேரடியாக இத்திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயத் தொழிலாளர்களும் ஆலைத்தொழிலாளர்களும், வயிற்றுப்பாட்டுக்காக அறிவாள் பிடித்த கரங்களும் இரும்பைப் பிடித்த கரங்களும் ஒன்றினைந்துதான் புரட்சியைச் சாதிக்க் வேண்டும் என்பதை வலியுறுத்தித் தான் அறிவாள் சுத்தியலைத் தமது சின்னமாக உலக பாட்டாளி வர்க்கம் உயர்த்திப் பிடித்துவந்திருக்கிறது. அத்தகைய உன்னதமான உலகப்பாட்டாளி வர்க்க சின்னத்தை இரண்டு, மூன்று சீட்டுகளுக்காகவும் ஓட்டுப் பொறுக்கிப் பிழைப்பதற்காகவும் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் சமர்ப்பித்து “அம்மாவின் ஆசிபெற்று....”  இழிவுபடுத்தும் இப்போலிக் கம்யூனிசக் கயவாளிக் கும்பல் கிராமப்புறங்களில் செய்யும் அயோக்கியத்தனங்களைப் பாருங்கள். &lt;strong&gt;அறிவாள் பிடித்தவனின் குரல்வளையை நெறிக்க இரும்பைப் பிடித்த கரங்களை ஏவுகின்ற அயோக்கியத்தனத்தைக் கேளுங்கள்.&lt;/strong&gt; இத்தகைய எடைத்திருட்டு நடவடிக்கைகளில் மாட்டிக் கொண்டால், சொந்த கட்சித் தோழர்களாலேயே தாம் ஏமாற்றப்பட்டதை எண்ணி விவசாயிகளால் காறி உமிழப்படும் போது போலிகம்யூனிசக் கட்சியோடு சேர்த்து &lt;strong&gt;செங்கொடியும்&lt;/strong&gt; அவர்கள் மத்தியிலிருந்து வெறுத்து ஒதுக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற சமூகத்தின் கடைமட்டத்தில் இருக்கும் உழைப்பாளிகளான சுமைதூக்கும் தொழிலாளர்களது வர்க்க உணர்வு, தன்னுடைய சொந்த வர்க்கமான விவசாயத் தொழிலாளர்களது வலியைக் கூட உணரமுடியாத அளவிற்கு சீரழிந்திருக்கிறது. போலி கம்யூனிச கட்சியின் அரசு ஊழியர் சங்கத்தில் இணைந்து கொண்டு லஞ்சம் வாங்கிப் பிழைக்கும் அதிகாரிகள், தாம் லஞ்ச-ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டால் காப்பாற்றிவிடுவதற்கு சங்கம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால்தான் அச்சங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். மக்கள் மத்தியில் லஞ்சம் வாங்குவதற்காக சாதாரணமாகவே காறி உமிழப்படும் அரசு ஊழியர்களில் எண்ணிக்கையில் அதிகமானவர்களைக் கொண்ட பெரிய சங்கமே சி.பி.எம். கட்சியின் சங்கம்தான். இப்படியே பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் பக்கங்கள் பல கடந்து செல்லுமேயொழிய போலிகளின் இழிநிலைப் பட்டியல் முடிவுக்கு வராது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிழைப்புக்காக எதையும் செய்யும் இத்தகைய கயமைக் கூட்ட்த்தை இனியும் நம்பிக் கொண்டிருப்பதற்கு ஏதேனும் ஒரு முகாந்திரத்தை நேர்மையான சி.பி.எம். கட்சியின் அணிகள் நமக்குக் காட்ட வேண்டும். இத்தகைய இழிநிலையைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமல் தவிக்கும் சி.பி.எம். கட்சியின் நேர்மையான தோழர்களை புரட்சிகர அமைப்புகளின் இணைந்து செயலாற்ற மேநாள் – 2010ல் அறைகூவி அழைக்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிகர வணக்கங்களுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-347442641342899308?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/347442641342899308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=347442641342899308' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/347442641342899308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/347442641342899308'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2010/04/blog-post.html' title='தொழிற்சங்கம் என்கிற முகமூடியணிந்து முதலாளிகளுக்கு கன்சல்டன்சி வேலை செய்யும் சி.ஐ.டி.யூ.வின் கைக்கூலித்தனம்!'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-609680771320512046</id><published>2010-03-24T19:49:00.002+05:30</published><updated>2010-03-24T20:06:29.356+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலிகம்யூனிஸ்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகத்சிங்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏகாதிபத்திய எதிர்ப்பு'/><title type='text'>மறுகாலனிய எதிர்ப்புப் போரில் நமது வரலாற்றுக் கடமையை உணர்வோம்!  வரலாற்று எதிரிகளை எதிர்கொள்வோம்!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/S6oh6zm4gBI/AAAAAAAAAOI/0wVHQbNzh3o/s1600/bhagat_singh2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 104px; height: 114px;" src="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/S6oh6zm4gBI/AAAAAAAAAOI/0wVHQbNzh3o/s400/bhagat_singh2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452207593054830610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;23/03/2010 - ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்கள் தூக்கிலிடப்பட்ட 79வது நினைவு தினம்.  காந்தி தன்னுடைய போலியான  அகிம்சை முகத்தை, ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடிவருடித்தனத்தைத் தக்க வைத்து கொள்வதற்காக, மாவீரன் பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை "இவர்கள் சாக விரும்புகிறார்கள்"  என்று சொல்லி வஞ்சம் தீர்த்து கொண்ட நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது விடுதலைப் போராட்ட மரபில், கட்டபொம்மன், திப்பு, மருது சகோதரர்கள் என்று நீளும் வீரத்திற்கான நீண்ட பட்டியலில் பகத்சிங் வரை, தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறும் போது அந்தந்த காலகட்டத்தின் துரோகிகளையும் நினைவு கூற் வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.  எட்டப்பனை இகழாமல் கட்டபொம்மனை மட்டும் தனியே புகழ முடியாது.   ஏனெனில் துரோகத்தால் தான் தியாகத்தின் இன்றியமையாத தன்மை வெளிப்படுத்தப்படுகிறது.  காந்தியின் துரோக அரசியலிலிருந்து புரட்சிகர தோழர்களின்  போராட்டங்களை, தியாகங்களைத் தனியே பிரிக்கமுடியாது.  மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளாக களம் காணவிருக்கும் நமக்கு எதிராக எட்டப்பன் முதல் காந்தி வரையிலான துரோகிகளின் வாரிசுகளும் அணிவகுத்து நிற்கிறார்கள்.  குறிப்பாக காங்கிரசு - பா.ஜ.க - போலி கம்யூனிஸ்டுகள் துரோகத்தின் வாரிசுகளாக, நமக்குச் சவாலாக களத்தில் நிற்கின்றனர்.  தியாகத்தையும் துரோகத்தையும் "இரண்டும் ஒன்று தான்" என்பதாக உருவகப்படுத்துகிறார்கள்.   பகத்சிங்கும் காந்தியும் வெவ்வேறு வழியில் நம் தேச விடுதலைக்காக போராடியவர்கள் தான் என்று மோசடியான சித்திரத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகத்தையும் துரோகத்தையும் சமமாக மதிப்பிடுவதன் மூலம் உண்மையான தியாகிகளை கீழ்மைப்படுத்தியும் துரோகிகளை மேன்மைப்படுத்தியும்  பேசுவதன் மூலம்  வரலாற்றைத் &lt;a href="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/S6oh7YdN2pI/AAAAAAAAAOQ/sWxA8P4B5n0/s1600/gandhi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 137px; height: 103px;" src="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/S6oh7YdN2pI/AAAAAAAAAOQ/sWxA8P4B5n0/s400/gandhi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452207602946398866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருத்திவிடலாம் என்று துடிக்கிறார்கள்.  கம்யூனிசத் திருத்தல்வாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் தான் நம்முடைய வாலாற்றில் துரோகிகளின் பங்களிப்பையும் திருத்திவிடத் தவிக்கிறார்கள்.  இதன் மூலம் பெயரில் மட்டும் 'கம்யூனிசத்தை'க் கொண்டிருக்கும் அவர்கள் துரோகத்தின் வாரிசுகளாகத் தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சேகுவேராவையும் பகத்சிங்கையும் காட்சிப்படுத்துவது இளைஞர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும்தான்.  தக்கவைக்கப்பட்ட அணிகள் காந்தியின் வாரிசாக வார்த்தெடுக்கப்படுகிறார்கள்.  பகத்சிங்கின் மீது நேசம் கொண்டவர்கள், புரட்சியை நேசிப்பவர்கள் போலிக்கம்யூனிச அரசியலிலிருந்து விலகி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துக்கொள்ள வேண்டும்.  சமூக மாற்றத்தை படைப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த போலிகள், இப்போதைய இழிந்த  சமூக நிலைமைகளை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை, தேவை ஆட்சிமாற்றம் மட்டும் தான் என்று  அதுதான் தமது இறுதி இலக்கு என்றும் சொல்லிவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போலிச் சுதந்திரத்திற்கு முந்தைய காலனிய இந்தியாவில், தேவை சமூகப் பொருளாதார மாற்றம், அரசியல் அதிகாரம் மட்டும் போதாது என்றும் சொல்லி புரட்சிக்கான அவசியத்தை &lt;a href="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/S6ojVi-59sI/AAAAAAAAAOY/7YzyrZvwi2E/s1600/prakash_karat_cartoon.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 298px;" src="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/S6ojVi-59sI/AAAAAAAAAOY/7YzyrZvwi2E/s400/prakash_karat_cartoon.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452209151960282818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வலியுறுத்துகிறார் பகத்சிங்.   ஆனால், காந்தி புரட்சியெல்லாம் தேவையில்லை ஆட்சி மாற்றம் நமது தேசத்தை மறுகாலனிய நாடாக்குவதற்குத்தான் வழி செய்திருக்கிறது.   போலி சுதந்திரத்துக்கு முந்தைய காந்தியின் "ஆட்சி மாற்றம் போதும்" என்கிற கோரிக்கை இன்றைய மறுகாலனிய சூழலில் போலி கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையாக மாறியிருக்கிறாது.  காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தமது தலைமையிலான ஆட்சி மட்டும் தான் இலக்கு.   தமது தலைமையில் ஆட்சியமைவதே "மக்கள் ஜனநாயகப் புரட்சி"யாகும் என்றும் பிதற்றிவருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1920-ல் கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி காங்கிரசுக்கு வால்பிடித்துக் கொண்டிருந்தனர் போலி கம்யூனிசத்தின் முன்னோடிகள்.  ஆனால், தோழர் பகத்சிங், தனது சொந்த புரிதலின் மூலம் மார்க்சிய - லெனினியத்தை உள்வாங்கி கொண்டு  கம்யூனிசப் பண்புகளில் படிப்படியாக வளர்ந்து, சோஷலிசம் குறித்தும், சமூக முழுமைக்குமான விடுதலை குறித்தும், சமதர்மம் தழைக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.  அப்படிப்பட்ட சமூகத்தைப் படைக்க ரஷ்யாவைப் போன்ற புரட்சி ஒன்றை விடுதலை போராட்டத்தினுடாக நமது நாட்டிலும் நடத்த வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்திகிறார்.  'புரட்சி ஓங்குக!' என்ற விண்ணதிரும் முழக்கத்தை விடுதலைப் போர்க்களத்தில் ஒலிக்கச் செய்த பெருமைக்குரியவராக பகத்சிங் திகழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிய மதப் பழமைவாத குடும்ப பின்னணியிலிருந்து வந்த பகத்சிங், ஒரு கம்யூனிச புரட்சியாளனாக வளர்ந்து கொண்டிருந்த அதே நாட்களில், நம்ம 'காம்ரேடுகள்'  கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி - காங்கிரசின் ஏகாதிபத்திய எடுபிடி அரசியலுக்கு துணைபோயினர்.  காந்தியின் பார்ப்பனிய பிற்போக்கு வாதங்களில் கிறங்கிப் போய்க்கிடந்தது அன்றைய போலிக்கம்யூனிசத்தலைமை.  அதற்கு இப்போதைய போலிகம்யூனிஸ்டுகள் சொல்லும் அருமையான விளக்கத்தையும் கொஞ்சம் கேளுங்கள்.  பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் காந்தியை விமர்சித்தால், தமது கட்சி மக்களிடமிருந்து தனிமைபட்டுவிடும் என்று அஞ்சியே வேறு வழியின்றி காந்திக்கு வால்பிடித்தார்களாம்.  இது போன்ற மொன்னைத்தனமான காரணங்களைச் சிறிதும் கூசாமல் சொல்வதற்கு போலிகள் தயங்குவதேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட' காந்தியை, தீண்டாமைச் சவடால்களையும் போலியான மதச்சார்பின்மையையும் பேசித் திரிந்த காந்தியை, ஒரு வருணாசிரம வெறியன் தான் காந்தி என்று பண்பாட்டுத்தளத்தில் திரைகிழித்து அம்பலப்படுத்தினாரே அண்ணல் அம்பேத்கர், அவர் என்ன தனிமைப்பட்டுவிட்டாரா?&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கர் காந்தியை அம்பலப்படுத்தியதைப்போல, விடுதலை போராட்ட அரசியல் களத்தில் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள்  'மகாத்மா'வின் போலி அகிம்சையை, ஏகாதிப்பத்திய எடுபிடித்தனத்தை, பிர்லாவின் மாளிகையில் படுத்துக்கொண்டு எளிமையை போதிப்பதை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தினார்கள்.   காந்தியை துணிந்து அம்பலப்படுத்தியதற்காக பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள்  யாரும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை.   மாறாக காந்தியின் போலிபிம்பம் தான் மக்கள் மத்தியில் அம்பலமானது.  அதனால் தான் காந்தி பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் மரண தண்டனைக்கு துணை போனதோடு, "அவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக புரட்சிகர தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட காந்திக்கு முன்வாயும் பின்வாயுமாக இருந்துகொண்டு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தார்கள் போலிகள்.  இந்தியாவின் போலி கம்யூனிச வரலாறு தொடக்க காலம் முதல் இன்றைய மறுகாலனியச் சூழல் வரை காந்தி - காங்கிரசோடு கூட்டணி கட்டிக்கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது.   தேர்தலுக்குத் தேர்தல் நடைபெறும் அணிமாற்ற நாடகமெல்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இல்லாமல் ஒரே அணியாக, துரோக அணியாக காங்கிரசோடு தம்மை போலிகள் நிலைப்படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;துரோகி காந்தியையும் தியாகத்தோழன் பகத்சிங்கையும் தேச விடுதலைப் போராளிகள் என்று சமமாக மதிப்பிடும் போலிகள், அகிம்சையா? ஆயுதமா? என்ற ஒன்றில் மட்டும்தான் இவர்கள் வேறுபடுவதாகச் சித்தரிக்கிறார்கள்.  இதே முறையைத்தான் தமது போலி கம்யூனிச அரசியலுக்கும் புரட்சிகர அரசியலுக்கும் இடையிலுள்ள வேறுபாடாகவும் சித்தரிக்க முயலுகிறார்கள்.   இந்தியாவின் 'அக்மார்க்' இடதுசாரிகளான தமக்கும் மார்க்சிய - லெனினிய புரட்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடும் ஆயுதப்பாதையா? அமைதிப்பாதையா? என்பது மட்டும் தான் என்பதாகச் சொல்லி, போலி கம்யூனிஸ்டு கட்சியின் பெரும்பாலான அணிகள் நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக முழுமைக்கான விடுதலையையும் வலியுறுத்துகிற புரட்சிகர அரசியலுக்கும், வெறும் ஆட்சிமாற்றம் மட்டும் போதுமானது என்ற காந்திய - காங்கிரசு அரசியலுக்கும் இருந்த பாரதூரமான வேறுபாடுதான் இன்றைய புரட்சிகர சக்திகளுக்கும் போலிகளுக்குமான வேறுபாடாக இருக்கிறது.  ஏகாதிபத்தியத்துடன் கரம் கோர்த்துக் கொண்டு செயல்படும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கமான போலி கம்யூனிஸ்டு கட்சிக்கும், ஏகாதிபத்தியத்தை இந்த மண்ணை விட்டு துரத்தியடிக்கும் மறுகாலனிய எதிர்ப்புப் போராளிகளுக்கும் அடிப்படையிலேயே எதிரெதிரான கருத்துக்கள்  இருப்பதை போலி கம்யூனிச அணிகளுக்கு நாம் புரியவைக்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிபிஎம் கட்சியின் ஈ.எம்.எஸ். என்கிற சங்கரன் நம்பூதிரி முதற்கொண்டு பி. ராமமூர்த்தி வரையிலான தலைவர்களின் பார்ப்பனிய - காந்திய - காங்கிரசு பாணியில் தமது கட்சியை வழி நடத்தியிருப்பது தத்துவார்த்த ரீதியில் 'புதிய ஜனநாயகம்' இதழால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால், இன்றைய மறுகாலனிய சூழலில், மறுகாலனிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏனைய ஓட்டுக்கட்சிகளுக்கு சற்றும் சளையாதவர்களாக களத்தில் நிற்கிறார்கள் போலிகள்.  ப. சிதம்பரம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக உள்நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள "காட்டு வேட்டை"  எனும் உள்நாட்டுப் போரில் போலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசு அரசுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் தோளோடு தோள் நின்று, அந்த பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையிட வழிவகை செய்துகொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மறுகாலனியத்திற்கு எதிரான சமர்க் களத்தில் பகத்சிங்கின் உண்மையான அரசியல் வாரிசுகளான புரட்சிகர சக்திகள் இதர ஓட்டுப்பொறுக்கி கும்பலை  நேரதிராகச் சந்திக்க வேண்டிய சூழலை வரலாற்று ரீதியான தொடர் நிகழ்வுகள் நமக்கு வழங்கியுள்ளன.  எதிரிகளையும் துரோகிகளையும் சந்திக்கின்ற வாய்ப்பை நமக்கு வரலாறு வழங்கியிருக்கிறாது.  பகத்சிங்கின் வாரிசுகளான நமக்கு வரலாற்றுக் கடமை குறித்து சொல்லியா கொடுக்க வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;&lt;br /&gt;ஏகலைவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-609680771320512046?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/609680771320512046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=609680771320512046' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/609680771320512046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/609680771320512046'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2010/03/blog-post_24.html' title='மறுகாலனிய எதிர்ப்புப் போரில் நமது வரலாற்றுக் கடமையை உணர்வோம்!  வரலாற்று எதிரிகளை எதிர்கொள்வோம்!!'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/S6oh6zm4gBI/AAAAAAAAAOI/0wVHQbNzh3o/s72-c/bhagat_singh2.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-1836230782512552317</id><published>2010-03-12T13:55:00.014+05:30</published><updated>2010-03-12T23:59:20.170+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயேந்திரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜூ.வி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதிசங்கரன்'/><title type='text'>சாருநிவேதிதா என்கிற கழிசடையை ‘பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியிட்டு அறிமுகப்படுத்தும் ஜூனியர் விகடனுக்கு எனது கண்டனம்!</title><content type='html'>அன்பார்ந்த தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் ஒரு தோழருடன் பேசிக்கொண்டிருந்த போது, நித்தியானந்தம் குறித்தும் பேச்சு வந்த்து. அவரும் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதால், தவிர்க்கமுடியாமல் சாருநிவேதிதா பற்றியும் பேசவேண்டியதாகிப்போனது. “சாருவையெல்லாம் நாம முக்கியத்துவம் கொடுத்து விமர்சிக்கத் தேவையில்லை தோழர்; அவன் அதையே ஒரு சுயவிளம்பரமா மாத்திக்கிட்டு, தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ற ஆளு தான், அவன்” என்று வெறுப்பில் சொன்னார். உண்மைதான். &lt;br /&gt;&lt;br /&gt;செருப்புகளோடு எங்கேயாவது பெண்கள் இவனைத் துரத்தினால்கூட, &lt;em&gt;“மேடம்ஸ், எல்லோரும் ஆளுக்கு ரெண்டு செருப்புகள் கொண்டு என்னை ஆசைதீர அடியுங்கள், ஆனால் ஸ்பென்சருக்குள் வைத்து அடிப்பதைவிட அப்படிக் கொஞ்சம் வெளியே மவுண்ட் ரோட்டில் வைத்து அடித்தீர்களானால் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும், அப்படியே அடிக்கும்போது உமனைசர்-சாரு, ஸ்கவுண்ட்ரல்-சாரு, பொறுக்கி ராஸ்கல்-சாருநிவேதிதா என்கிற வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அடித்தீர்களானால், பார்வையாளர்களுக்கு நான் கொஞ்சம் அறிமுகம் ஆகிவிடுவேன்.  அதைவைத்து நான் எப்படியாவது கொஞ்சம் பேர் சம்பாதித்துக் கொள்வேன்! &lt;br /&gt;&lt;br /&gt;பேரும் பப்ளிசிட்டியும்தான் டப்பு பண்ண ஒரே வழி! நான் ஒரு பொறுக்கி மேடம்! தயவுசெய்து என்னை எல்லோருக்கும் தெரியறதுபோல அடிங்க மேடம்ஸ்! நான் தனியாள் இல்லை என்னை நம்பி மனுஷ்யபத்தரன்னு ஒரு ஹேண்டிகேப்டு ஜீவன் இருக்கு; கொஞ்சம் இரக்கம் காட்டுங்க மேடம்ஸ் ....”  &lt;/em&gt;என்கிற அளவிலானதுதான் அவன் தன்மீதான விமர்சன்ங்களுக்குக் கொடுக்கும் மரியாதை. அவனை ஊதாரி என்று அடையாளப்படுத்தினால், முந்திக்கொண்டு வந்து என்னைப்பற்றிய மற்ற எல்லா அயோக்கியத்தனங்களையும் தயவு செய்து சேத்துக்கோங்கண்ணா என்பான். அவனுடைய சொரணை மட்டம் என்பது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;(மேற்கண்ட ஸ்பென்ஸர் பெண்களின் செருப்படி நமது கற்பனைதான். இது உண்மையாவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் (அதாவது பொது இடங்களில் பெண்கள் கையால் செருப்படி வாங்குகின்ற வாய்ப்புகளை...) சாரு உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்...) அவனை விமர்சிப்பதில் ஒரு பயனும் கிடையாது; இருப்பினும் அவனுக்கும் ’கொள்கை’கூஜா தூக்க சிலபேர் இருக்கிறார்களே; அவர்கள் மத்தியில் அம்பலப்படுத்த அவன் மீதான விமர்சனம் தேவைப்படுகிறது. இலக்கியவாதி என்கிற போர்வையில் உழன்று கொண்டிருக்கும் இதுபோன்ற பொறுக்கிகளை நம்மைத்தவிர யாரும் அடையாளம் காட்டமாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சாருநிவேதிதாவைப் பற்றி படிக்கும்போதே நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது. உயிர்மை என்கிற கழிப்பறையில் அவன் இறக்கிவைக்கும் கழிவுகளைப் படிக்கும் போது நமக்கு ஆத்திரம்தான் மிஞ்சுகிறது. எதற்கெடுத்தாலும் “நான் அந்த பாரில் விஸ்கி அடித்துக்கொண்டிருந்தபோது......” என்றும் “கடற்கரையோரம் நண்பர்களுடன் சரக்குக்கு பெப்சி கலக்கிக்கொண்டிருந்தபோது.....” என்றும் “நான் ஒரு உமனைசர்...” (அதாவது பொம்பளை பொறுக்கி) என்றும் “பொண்ணுங்கன்னாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச்சிடும்ல்ல... எப்புடி...” என்பதாகவும் தான் வெட்கமின்றி எழுதிவருகிறான். குறிப்பாக அவனது சுயபுராணம் குறித்து எழுத எங்காவது வாய்ப்பு கிடைத்துவிட்டால், கிட்டத்தட்ட அவனது கட்டுரை முழுக்கவுமே இப்படிப்பட்ட கழிசடைக் கதைகள் நிறைந்திருக்கும். அவன் எதை எழுதினாலும் மாபெரும் இலக்கியம் என்று சொல்வதற்கு சில கூஜாக்கள் இருப்பதுதான் இவையெல்லாவற்றிற்கும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன், ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பத்திரிக்கைகள் இன்னும் நித்தியானந்தனைக் காட்சிப்படுத்திக் கடைவிரித்து வருகிற விசயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ”இதுவரை யாரும் பார்க்காத ‘அதிர்ச்சியூட்டும்’ புகைப்படங்கள்!” என்று சொல்லி கிளுகிளுப்புச் செய்திகளுடன் நக்கீரன் செய்திவெளியிட்டு வருகிறது. ஜெயேந்திரனாயிருந்தாலும் நித்தியானந்தனாயிருந்தாலும், இதில் கிடைக்கும் ஆபாச படங்களையும் வக்கிர செய்திகளையும் மேலும் பலமடங்கு மெருகேற்றி செய்திவெளியிட்டு காசுபார்ப்பதுதான் நக்கீரனின் ஒரே நோக்கம். அதற்குமேல் அவனுக்கு ஒரு வெங்காயமும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, மாட்டிக்கிட்ட சாமியாரு நம்மவாளா இல்ல அசலாரா என்று பதைபதைப்புடன் ஆராய்ந்து, நம்மவாளாக இருந்தால் மூடி மறைத்துவிடுவது அல்லது வேற்று சாதிக்கார சாமியாராக இருந்தால் சும்மா புகுந்து விளாசுவது என்கிற கொள்கைமுடிவோடு பார்ப்பன பத்திரிக்கைகள் நடந்து கொள்ளுகின்ற அயோக்கியத்தனங்கள் நாம் அறிந்ததுதான். மாட்டிக்கிட்ட சாமி எந்த சாதிக்காரனாயிருந்தாலும், மக்கள் முன் அம்பலப்படுவது இந்துமதமும் ஆன்மீகமும்தான் என்பது வேறுவிசயம். இந்துமத ஆன்மீகம் அம்மனமானால், பார்ப்பன சமூகம்தான் கோவனமின்றி வீதியில் அலைய நேரிடும். நித்தியானந்தன் ஒரு முதலியார் சமூகத்துக்காரன் அதனால்தான் பார்ப்பன பத்திரிக்கைகள் உவப்புடன் செய்தி வெளியிடுகின்றன, என்பது உண்மைதான். ஆனால், நித்தியானந்தன் என்கிற ஒரு ஆபாசப் பொறுக்கி சாமியாரின் சமூக அடையாளம் என்பது அவன் சாதி சார்ந்ததாக இல்லாமல், இந்துமதம் சார்ந்ததாகத்தான் வெளிப்பட்டு சந்தி சிரிக்கிறது. ஆனால், நித்தியானந்தனுக்கும் இந்துமதத்துக்கும் ஏதோ காததூரம் இருப்பதாகத் திரித்து, மடைமாற்றி செய்தி வெளியிடுவதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு மட்டும் செயல்படுகின்றன பார்ப்பன ஊடகங்கள். நித்தியானந்தனுக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லை என்பதாகச் சித்தரிப்பதற்குத்தான் இந்துமக்கள் கட்சி, இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துப்பயங்கரவாத அமைப்புகள் போராட்ட நாடகங்கள் நடத்தினார்கள் என்பதும் உலகறிந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நித்தியானந்தனைப் போல நேற்றைய ஜெயேந்திரன் சிக்கிக்கிடந்தபோது, அதுகுறித்து நேர்மையாகச் செய்திவெளியிடாத, அதேநேரத்தில் ஜெயேந்திரன் நிரபராதி என்றும் திரித்து செய்தி வெளியிட்ட பார்ப்பன பத்திரிக்கைகள் இன்னும்கூட சந்தையில் நீடித்திருப்பது தமிழர்களின் உணர்வுமட்டத்தினால் நிகழ்ந்த விபத்து. இப்படியிருக்க இந்த வார ஜூ.வி.யில் ‘முற்போக்கு எண்ணம் கொண்ட பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியை ஜூவியிடம் அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்ட சாரு நிவேதிதாவின் நேர்கானல் வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;”ஆதிசங்கர்ர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு வெளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்.” என்று சாருநிவேதிதா சொன்ன பதிலை ஒட்டிய அடுத்த கேள்வியிலேயே, அவனை ஒரு பெரியாரிஸ்டான நீங்கள் எப்படி நம்பினீர்கள்? என்று ஜூ.வி. கேட்கிறான். சாருவின் மனைவிக்கு இருந்த கால்வலியை நித்யானந்தர் கையால் தொட்டவுடன் வியாதி மாயமாகிவிட்ட்து; அதனால் அப்படியே சுவாமிஜியை நம்பிவிட்டாராம். “செக்ஸுக்கும் ஆண்மீகத்திற்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரம்ம் தொடங்கினா யாரும் வெட்டவாபோறாங்க?” என்கிற பொன்மொழிகளெல்லாம் ஜூ.வி.க்கு சாரு அருளியவை. தான் ஒரு உமனைசர் என்று பகிரங்கமாகவே சொல்லியிருப்பதாகவும் அப்பேட்டியில் தொடர்ந்து பெருமையடித்துக் கொண்டிருக்கிறார் சாருநிவேதிதா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது விஷயம் என்னவென்றால், சாரு என்றால் யாரு என்று தெரியும். குடிகாரன், ஊதாரி, பொம்பளை பொறுக்கி என்று தன்னைப்பற்றி அவர் பலமுறை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு சூடு, சொரனை, வெட்கம், மானம் போன்ற, மனிதர்களுக்கெல்லாம் பொதுவாக இருக்கும் அடிப்படையான உணர்ச்சிகள் எதுவும் இல்லாத, வெறும் பாலியல் உணர்ச்சி ஒன்றை மட்டும் கொண்டிருக்கும் ஒரு நவநாகரீக விலங்கு தான் சாரு என்பது அவர் தன்னைப்பற்றி ‘பெருமைபொங்க’ வெளிப்படுத்திக்கொண்ட செய்திகளிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அளவிற்கு ஒழுக்கம் கெட்ட ஒரு கேவலமான கழிசடையை, தன்னை ஆதிசங்கரனின் பக்தன் என்றும் சொல்லிக்கொள்பவனை, முற்போக்காளன் என்றும் பெரியாரிஸ்டு என்றும் உருவகப்படுத்தி செய்தி வெளியிட்டிருக்கும் ஜூ.வி.யின் பூணூல் கொழுப்பை எதைக்கொண்டு அடிப்பது? &lt;br /&gt;&lt;br /&gt;ஊதாரி, பொம்பளைப் பொறுக்கி  போன்ற அடைமொழிகளைச் சூடிக்கொண்ட சாரு நிவேதிதா தன்னை ஒரு ஆதிசங்கரனிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டிருப்பதுதான் சரியானபொருத்தம். ஆதிசங்கரனது ‘தத்துவ’ங்களுக்குள் விழுந்து கரைகண்டு நுரைதள்ளிய ‘சுவாமி’,‘பெரியவா’, ஜெயேந்திரனின் கதைதான் உலகறிந்த இரகசியமாயிற்றே!&lt;br /&gt;&lt;br /&gt;கொலை&lt;br /&gt;கொள்ளை&lt;br /&gt;கற்பழிப்பு&lt;br /&gt;கஞ்சா மற்றும் எல்லா போதை வஸ்துக்கள்&lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;ஜெயேந்திரன் / விஜயேந்திரன் = ”ஆதிசங்கரனிசம்!”&lt;br /&gt;&lt;br /&gt;ஊதாரித்தனம்&lt;br /&gt;நிரந்தர போதை&lt;br /&gt;காற்றிலாடும் கலர் துணியைக்கூடத் துரத்தும்&lt;br /&gt;பொம்பளைப் பொறுக்கித்தனம்&lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;’அண்ணன்’ சாருநிவேதிதா = “ஆதிசங்கரனிசம்!”&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்....&lt;br /&gt;இதுதான் ஆதிசங்கரனிசம்! &lt;br /&gt;இதுதான் ஆன்மீகம்! &lt;br /&gt;இதுதான் இந்துமதம்!&lt;br /&gt;இதுமட்டும்தான் இந்துமதம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியிருக்க, ஆதிசங்கரனுக்கும் நித்தியானந்தனுக்கும் தான் அடிமையாயிருக்கிற உண்மையை புளகாங்கிதப்பெருமையோடு பதிவு செய்திருக்கும் சாருவை; அந்த நேர்காணலில் எந்த இடத்திலும் பெரியாருக்கு ஆதரவாகவோ அல்லது தன்னை ஒரு பெரியாரிஸ்டு என்றோ சொல்லிக்கொள்ளாத சாருவை; பொம்பளைப் பொறுக்கி, குடிகார ஊதாரி என்று தன்னைத்தானே விளித்துக்கொள்கிற சாருவை யாருடன் அல்லது எந்த சித்தாந்தத்துடன் தொடர்புபடுத்தியிருக்க வேண்டும்? பார்ப்பன இந்துமத பொறுக்கிக் கலாச்சாரத்தோடு அச்சு அசலாகப் பொருந்திப் போகிற அந்தக் கழிசடையை, பெரியாரியத்தோடு இழுத்து வந்து கோர்ப்பது, ’சிண்டு’முடிவதில் பல்லாயிரமாண்டு அனுபவம் வாய்ந்த பரம்பரையில் வந்த ஜுவி, தமது தலைமுறைகளின் அனுபவத்தினூடாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இடையே போட்டிருக்கும் சிண்டுதான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன ஜுவி, சாருவை பெரியாரிஸ்ட் என்று மேன்மைபடுத்த முயற்சிப்பதன் மூலம்  பகுத்தறிவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் இழிவுபடுத்திவிடலாம் என்பது பாப்பார ஊடகங்களின் நுட்பமான தொடர்ச்சியான அனுகுமுறையாகும். ஜெயேந்திரனின் வழிவந்த நித்தியானந்தனை, ஜெயேந்திரனோடு பொருத்திப் பார்க்காமல் பெரியாருடன் ஒப்புமைப்படுத்தி இணையங்களில் எழுதிவருகிறார்கள், டோண்டூ ராகவன் உள்ளிட்ட பாப்பார பயங்கரவாதிகள். இந்த பார்ப்பனக் குசும்பு, நம்மைக்காட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் பெரியாரையும் சிறுமைப்படுத்த முயல்வதையும் நாம் உணர்ந்து மிகக்கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை வாசிக்கின்ற தோழர்கள் தத்தமது தளங்களது இதுகுறித்து ஒரு பதிவையாவது பதிய வேண்டும். உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பறிக்கிற மறுகாலணியாக்கத் திட்டங்களை வானுயரப் புகழ்ந்து எழுதுவதும், அம்மக்களுக்கு ஏற்படும் துன்ப-துயரங்களை சிறிதும் இரக்கமின்றி மொத்தமாக இருட்டடிப்பு செய்வதில் முன்நிற்கும் இந்தியாவின் அனைத்து பார்ப்பன ஊடகங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இதே பாப்பார ஊடகங்கள்தான் ஈழ மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டது என்பதை நாம் மறக்கமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சமூகக் கேடுகளை அனைத்துத் துறைகளிலிருந்தும் நடத்திக்கொண்டு பல்வேறு வேடங்களோடு அலைந்து கொண்டிருக்கும் சமூகவிரோதிகளை, இந்துமதவெறிக் காலிகளை களத்தில் வீழ்த்தியழிக்கச் சபதமேற்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ஏகலைவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-1836230782512552317?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/1836230782512552317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=1836230782512552317' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/1836230782512552317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/1836230782512552317'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2010/03/blog-post_12.html' title='சாருநிவேதிதா என்கிற கழிசடையை ‘பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியிட்டு அறிமுகப்படுத்தும் ஜூனியர் விகடனுக்கு எனது கண்டனம்!'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-4929586810811453599</id><published>2010-03-06T01:12:00.005+05:30</published><updated>2010-03-10T19:10:03.928+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழப் போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உ.ரா.வரதராசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நந்திகிராம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சி.பி.எம்.'/><title type='text'>உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் இரண்டு.</title><content type='html'>சி.பி.எம். என்கிற போலி மார்க்சிஸ்ட் கட்சியின் மேல்நிலைத் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த செய்திகள் பலவற்றை நாம் கடந்த சில நாட்களாக அறிந்தும் பேசியும் வருகிறோம். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்கிற ஐயப்பாடு அவருக்கு மிகவும் நெருக்கமான தோழர்கள் மற்றும் உ.ரா.வ.வின் சகோதரி மூலமாகவும் சில வார ஏடுகளில் முன்வைக்கப்பட்ட்து. அவரது மரணத்திற்குக் காரணமாகச் சொல்லப்படும் சி.பி.எம். கட்சியோ அல்லது அவரது மனைவியோ, அவரது மரணம் குறித்து விசாரணை எதுவும் இதுவரை கோரவில்லை. குறைந்தபட்சம் அவரத் மரணத்திற்கு தாங்கள் காரணமில்லை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காகவேனும் அவர்கள் நியாயமான விசாரணை கோரியிருக்கலாம், அத்தகைய நேர்மையெல்லாம் பிழைப்புக்காக கட்சி நட்த்தும் அந்த்த் தலைமையிடம் இருக்க வாய்ப்பில்லை போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக அவரது மரணம் தற்கொலைதான் என்பதையும் உறுதியாக வெளிப்படுத்தியே வருகிறார்கள். ”வேண்டுமானால் அது தற்கொலைதான் என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்யட்டுமா...” என்று கேட்காத குறைதான். அட போலீசு இதுகுறித்து விசாரிப்பதில் நம்ம காம்ரேடுகளுக்கு என்னய்யா நட்டம் என்று சாதாரண ஆள் கூட கேட்பானா மாட்டானா?! அட, அவரது மரணம் தற்கொலையா கொலையா என்பது தெரிந்தால்தான் உடலை அடக்கம் செய்ய விடுவோம் என்று அன்றைக்கே (இன்றைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் அவரது தோழர்கள்...) கோரியிருந்தால், எண்ணி ஒருமணி நேரத்தில் கொலையாளி அனைவருக்கும் முன்பாக வந்திருப்பான். என்ன செய்வது, ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல் அவருடையதுதானா என்பதுகுறித்து உறுதி செய்துகொள்வதற்காக டி.என்.ஏ. டெஸ்ட் வேண்டும் என்று ‘வெவரமாக’ கேட்கமுடிந்த சி.பி.எம். கட்சியினருக்கு, அவருடைய மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்ட்து ஏனோ?! இது ஏதோ தற்செயலாக நடந்த்து அல்ல என்பதும் அவரது மரணம் இன்னும் பல்வேறு வண்டவாளங்களை வெளிக்கொண்டுவரவிருக்கிறது என்பதும் இன்று சி.பி.எம். கட்சியினராலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல பெண்களுடன் உடல்ரீதியாகத் தொடர்பு வைத்திருக்கும் பொறுக்கிகளாயிருந்தாலும் (ஆதாரம் உ.ரா.வ.வின் கடிதம்), கேட்கக் கூசுகின்ற அனைத்து வகை மோசடியையும் செய்பவனாயிருந்தாலும் நடவடிக்கை எடுத்திராத அக்கட்சி, இந்த வரதராசனுக்கு எதிராக கடமையாற்றியிருக்கிறது என்றால், இதன் பின்னணி குறித்து கேள்வியெழுவது இயல்புதானே? மாநிலச் செயலாளருக்கான போட்டிதான் அந்த கடமையின் பின்னணியாக இருந்திருக்கிறது. மாநிலச் செயலாளர் பதவியைக் குறிவைத்துவிட்ட உ.ரா.வ.வை அமைப்பு ரீதியாக ஓரம்கட்டாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று கருதியதால்தான், அவருக்கு எதிராக ‘ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கப்பட்டு அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்ட பிறகு போட்டியற்ற சூழலை உருவாக்கிக்கொண்டு இங்கு புதிய மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக, காங்கிரசு கட்சியின் கோஷ்டிகள் வெறும் வேஷ்டிகளைக் கிழித்துக் கொள்வதுடன் தங்களது பதவிச் சண்டையை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இதுபோல ஈரக்குலையறுக்கும் செயலை கோஷ்டி மோதலுக்கு பெயர்போன காங்கிரசார்கூட கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். இது ஜெயேந்திரன் பாணியிலான செயல்பாடு. இதுதான் பார்ப்பனிய பாணியிலான ‘ஒழுங்கு நடவடிக்கை’யாகும். உ.ரா.வ.வின் மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக அக்கட்சி அமைத்த கமிட்டி முறையாக நடந்து கொள்ளாத்துதான் தன் மீதான ஒருதலைப் பட்சமான நடவடிக்கைக்குக் காரணம் என்று அவர் தனது கடித்த்தில் குறிப்பிட்டுள்ளது, ஏற்புடையதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவத்தின் பின்னணியில் நேற்றையதினம் (04.03.2010 – வியாழக்கிழமை) அவருடைய போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவரது மரணம் கொலையாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவரது கழுத்து நெறிக்கப்பட்ட அடையாளமும் அதன் மூலம் மூச்சு தினறல் ஏற்பட்டு அவர் மரணமடைந்து விட்ட்தாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த்தாக தகவல். இந்த அறிக்கையினை மையப்படுத்தி மக்கள் தொலைக்காட்சியின் செய்தியில், உ.ரா.வரதராசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மரணத்திற்கு முன் உ.ரா.வ. சி.பி.எம். கட்சியின் கோஷ்டி சண்டையில் பழிவாங்கப்பட்ட வித்த்தையும் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. அவ்வளவுதான் சி.பி.எம். கட்சியின் குண்டர்கள் சிலர், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் தலைமையில், இன்று (05.03.2010) காலை மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தையும் அதன் ஊழியர்களின் மீதும், மேற்குவங்கத்தை (சிங்கூர், ந்ந்திகிராம், லால்கார்) நினைவூட்டும் வகையிலான ஒரு கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். மேலும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் மக்கள் தொலைக்காட்சியும் சுட்டிக்காட்டியுள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில், “நாங்கள்தான் கொண்றோம் இப்ப என்னான்ற?!...” என்பதுபோன்ற செய்தியை சூசகமாக இந்த கொடூரத் தாக்குதலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள், நம்ம காம்ரேடுகள்!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடயத்தைக் கேள்விபட்டபிறகு நேர்மையான தோழர்கள் எவரேனும் இன்னும் சி.பி.எம். கட்சியில் நீடித்திருப்பார்களேயானால், அவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எனக்கு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சி.பி.எம். கட்சியின் மாநிலத் தலைமை யோக்கியமானதாகவோ குற்றமற்றதாகவோ இருந்திருந்தால், உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான பிறகாவது, அது எழுப்பியுள்ள சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உண்மையை அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டுமா இல்லையா? மரணத்திற்கு முன் கடைசியாக உ.ரா.வ.  தனது கட்சித் தலைமைக்கு எழுதிய கடித்த்தில், அவர் குற்றம் சாட்டியுள்ள உ.வாசுகி, பி.சம்பத், ஜான்சிராணி போன்ற அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் (அதாவது உ.ரா.வ.வைப் பொறுத்தவரை, அவரது துரோகிகள்...) புடைசூழ, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், ”உ.ரா.வ. தற்கொலை செய்து கொண்ட்தற்கான ஆதாரமாக அவர் எழுதிய கடிதங்கள் இருக்கும் போது, அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை...” என்று இன்று மாலை (05.03.2010) உறுதியாக அறிவிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;நீச்சல் தெரிந்த தங்களுடைய தோழர், ஒரு சிறு ஏரி நீரில் எவ்வாறு விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்வியோ, ஏரி நீரில் மீட்கப்பட்ட பிணம் உள்ளாடையுடன் எடுக்கப்பட்டிருப்பது குறித்த (தற்கொலை செய்துகொள்பவர் இவ்வளவு தூரம் வெறும் உள்ளாடைகளுடன் வந்தா தற்கொலை செய்துகொண்டிருப்பார்...) கேள்வியோ, அந்த செய்தியைக் கேள்விப்பட்ட யாரோ ஒருவருக்குக் கூட ஏற்பட வாய்ப்பிருக்கும் போது, அவரது சக தோழர்களான சி.பி.எம். தலைமைக்கு மட்டும் (போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான இந்த தருணம் உள்பட...) இதுவரை தோன்றாத்தன் காரணம்தான் என்ன? இதுகுறித்து அக்கட்சியின் நேர்மையான தோழர்கள் யாராவது இருந்தால் யோசித்து விடைதேட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக  தனது கட்சியைச் சார்ந்த தோழர் ஒருவரின் மரணம் குறித்து சில கேள்விகளை எழுப்பிய ஒரு ஊடகத்தின் மீது கொலைவெறித்தாக்குதல் நட்த்துவதென்பது நேர்மையான செயலா? பொதுவாக இந்த ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் தொலைக்காட்சி தாக்கப்பட்ட்தை நான் இப்பதிவினூடாக கண்டிக்க முயலவில்லை. மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் எந்த விசயங்களையும் வெளியிடாமல் மோசடியாக இருட்ட்டிப்பு செய்வதோடு, அரச பயங்கரவாத்த்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஊடகத்துறை பொறுக்கிகள் தாக்கப்படுவது குறித்து எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த தாக்குதல்கள், ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் பதவிச் சண்டையினால் நடைபெற்றிருப்பதும், அவர்களுக்குள் வேர்விட்டிருக்கும் பதவி வெறியானது கொலைவெறியாக ‘மேல்நிலையாக்கம்’ அடைந்திருப்பதுவும், பின்னணியாக அமைந்திருப்பதுதான் இதில் மையப்படுத்தி விவாதிக்க வேண்டிய, அம்பலப்படுத்த வேண்டிய விசயமாக நான் கருதுகிறேன். அதேவேளையில், ஊடக ஜனநாயகத்தையும், ’பத்திரிக்கா தர்மத்தை’யும் பாதுகாக்கப் பிறந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் போலிமார்க்சிஸ்டுகள், தங்களை பாதிக்கும் விசயம் எவ்வளவு நேர்மையான, உண்மையான விசயமாக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதில் முத்தாய்ப்பாக இருப்பதுதான் நமக்கருகாமையில் நடந்திருக்கும் இக்கொலைவெறி தாக்குதல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போராட்ட்த்தைக் கொச்சைப்படுத்தி, பார்ப்பனத் திமிருடன் கட்டுரை எழுதிய மாலினி மாமியையும் அதனை வெளியிட்ட இந்து பத்திரிக்கையையும் கண்டித்து கோவையிலும் ஈரோட்டிலும் அப்பத்திரிக்கையினை எரித்து, போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை வன்மையாகக் கண்டிப்பதாக இரண்டு நாட்கள் தமது தீக்கதிர் என்ற பத்திரிக்கையில் தலையங்கம் எழுதிய சி.பி.எம். கட்சி; இதனால் பத்திரிக்கை சுதந்திரமே பாதிக்கப்பட்டுவிட்ட்தாக்க் கூப்பாடு போட்ட இந்த போலிக்கும்பல்; தமது சொந்த தோழரின் மரணம் குறித்து எழுப்ப்ப்படும் நியாயமான கேள்விகளுக்கு எதிராகப் பொங்கி எழுகிறார்கள் என்றால், இவர்களது கபடவேட்த்தைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சான்று. &lt;br /&gt;&lt;br /&gt;ஏன், சுப்பிரமணிய சாமி என்கிற அமெரிக்க மாமா, சென்னை உயர்நீதிமன்றத்தில் முட்டையாலடிக்கப்பட்டபோது ஏனைய ஓட்டுப் பொறுக்கிகள் எல்லோரையும் முந்திக்கொண்டு, அவசர அவசரமாக மாநிலக் குழுவைக் கூட்டி, நமது வழக்கறிஞர்களுக்கு எதிராக, “தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டுவிட்ட்து...” என்று சிறிதும் கூசாமல் அறிக்கை விட்ட இந்த சி.பி.எம். தலைமை, உ.ரா.வ. குறித்து உண்மைச் செய்தியை வெளியிட்ட ஊடகத்தை பாய்ந்து பிடுங்குகிறது என்றால், இதன் பின்னணியில் உள்ள விசயங்கள் வேறு என்னவாக இருக்கமுடியும்.  ஆம், அது கொலைதான் என்பதுவும் அந்த கொலைக்கு தாங்கள்தான் காரணம் என்பதையும் இந்த தாக்குதலின் மூலாமாகவும் நிரூபித்திருக்கிறார்கள், போலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு மூனு எம்.பி. சீட்டுக்காக ஜெயல்லிதாவிடமும் கருணாநிதியிடமும் மன்றாடிக்கொண்டிருக்கும் பரிதாபமான நிலையில் இருக்கும் தமிழகத்திலேயே இவர்களது நடவடிக்கைகள் இப்படியிருக்கிறதென்றால்,  முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் மேற்குவங்கத்தில் இவர்களது நடவடிக்கை எப்படியிருந்திருக்கும், கொஞ்சம் யூகித்துத்தான் பாருங்களேன்!, டாட்டாவுக்கு ஆதரவாக சிங்கூரிலும், சலீம் என்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக ந்ந்திகிராமத்திலும் இன்னும் லால்கார் உள்ளிட்ட மே.வங்கத்தின் பல பகுதிகளிலும் சாதாரண, எளிய, உழைக்கும் மக்களின் மீது கொடூரமான ஆயுதங்களுடன் கொலைவெறித்தாக்குதல் நடத்திவரும் இந்த போலி மார்க்சிஸ்டுகள்; இவர்களது செயலை அம்பலப்படுத்தி கண்டித்த மேதா பட்கர் போன்றவர்களின் மீது, கொலைவெறித்தாக்குதல் நடத்தினார்கள். மேதா பட்கர் சென்ற வாகனம் மே.வங்கத்து சிபிஎம் குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து அக்கட்சி நண்பர்களிடம் கேட்டபோது தமது கட்சி எந்த நிலையிலும் தவறு செய்திருக்காது, என்று ஆழமாக நம்புவதாகத்தான் தெரிவித்தார்களேயொழிய, நியாயமான பரிசீலனைக்கு அவர்கள் வரவில்லை. உ.ரா.வ. விசயத்திலும், பெரும்பாலான சி.பி.எம். அணிகளுடைய மவுனம் கூட அவர்களது அடிமை மனோபாவத்தையும் அப்பாவித்தனத்தையும்தான் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிக்கிரிமினல் ஜெயேந்திரன், சங்கரராம் அய்யரைக் கொலை செய்துவிட்டு மாட்டிக்கொண்டபோது, ஜெயேந்திரன் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த பலர் வெட்கித் தலைகுணிந்தனர். ஆனால், பெரும்பாலான பார்ப்பனர்கள் ஜெயேந்திரனுக்கு ஆதரவாகத்தான் தம்மைக் காட்டிக் கொண்டார்களே தவிர, அதே பார்ப்பன சமூமத்தைச் சார்ந்த, கொல்லப்பட்ட சங்கர்ராமனுக்கு ஆதரவாக இல்லை. இதற்கான நோக்கத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து கவலைப்படாத அக்கட்சியினர் பலர், கொலையானாலும் தற்கொலையானாலும் அதனுடன் நேரடியான தொடர்புடைய அக்கட்சியின் தலைமை குற்றமற்றது என்று அட்டியின்றி ஏற்றுக் கொள்கின்றனர் என்றால் இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ரா.வரதராசன், சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை கிட்டதட்ட எல்லா வாரப்பத்திரிக்கைகளும் வெளியிட்டிருக்கின்றன. அதில், “ஒரு பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் என்பதுதான் எனக்கெதிரான குற்றச்சாட்டு. ஆனால், பல பெண்களுடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்ட மாநிலத் தலைவர்களுக்கும், மத்தியக் குழு உறுப்பினர்களுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத கட்சி, என்னை மட்டும் தண்டித்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விக்கு அக்கட்சியின் தலைமை வெட்கித் தலைகுணிந்த்தாகவோ பதில் சொன்னதாகவோ தகவலில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அக்கட்சியின் அணிகளால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மாநில அளவிலான தலைவர்களில் சிலர் பெண்பித்தர்களாகவும் பொறுக்கிகளாகவும் நடந்து கொண்டிருப்பது மீண்டுமொருமுறை அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரின் மூலமாகவே அம்பலப்படுத்தப்பட்டிருப்பதைத்தான். கட்சியின் தலைமை இப்படி அழுகி நாறிக்கொண்டிருக்கும் போது கீழ்மட்ட அணிகளில் நேர்மையானவர்களின் நிலைமை பரிதாபகரமானது. இத்தகைய அயோக்கியர்களால் நிர்வகிக்கப்படும், சீரழிந்த தலைமைதான் கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கையையும், நெறிப்படுத்தும் இயக்கத்தையும் நட்த்த்தவிருப்பதாக்க் கதையளக்கிறார், த.மு.எ.க.ச. தமிழ்ச்செலவன். யார், யாரை நெறிப்படுத்துவது?!&lt;br /&gt;&lt;br /&gt;கேவலம் மாநிலச் செயலாளர் பதவிக்காக ஏற்பட்ட கோஷ்டி சண்டையின் பின்புலத்தில் உ.ரா.வரதராசன் ’நெறிப்படுத்த’ப்பட்ட்தைப் போல, (அதே நேரத்தில் அப்பதவிக்கு போட்டியிடாத ஏனைய தலைவர்களின் அயோக்கியத்தன்ங்களைப் பொறுத்துக்கொண்ட்தையும் போல...) ஆங்காங்கு மாவட்ட செயலாளர் பதவிக்கும், இன்னும் வட்ட, ஒன்றிய அளவிலான பதவிகளுக்குமான கோஷ்டிகள் இல்லாமலா இருப்பார்கள்? அத்தகைய கோஷ்டிகளைக் கொண்டுதான் தமது கட்சி நெறிப்படுத்தப்ப்ட விருப்பதாக ச.தமிழ்ச்செல்வன் வெட்கமின்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ’ஒழுங்கு நடவடிக்கை’யின் மூலம்தான் ஏராளமான நேர்மையான அணிகள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். எஞ்சியிருப்பவர்கள் கட்சியின் மானம் இப்படி காற்றில் பறப்பது குறித்த கையறுநிலையில், தருணம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பதவி நாற்காலியை மையப்படுத்தி வெளிப்படையாக மோதிக்கொள்ளும் இந்த எச்சில் இலை நாய்களின் ஓலத்தைவிட, பெரும்பாலான உழைக்கும் மக்களின் அன்றாட அவலக்குரல்தான் நம்மை பிடித்தாட்டுகிறது. அவர்களை இந்த மோசடியான சமூக கட்டமைப்புக்குள்ளிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டம்தான் நமக்கு முன் நிற்கும் முக்கியக் கடமையாக இருக்கிறது. இருப்பினும், இந்த போலி ஜனநாயக சமூகத்தை முற்றாகத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையான ஜனநாயகத்தை ஒரு புரட்சியின்மூலம் நிறுவுகின்ற நமது நெடிய போராட்ட்த்தில், நம்மை முன்னேற விடாமலும், எதிரிகளின் இலக்குகளை நெருங்க விடாமலும் இடையூறாக இருந்துவரும் எதிர்ப்புரட்சி-சீர்குலைவுக் கும்பலான போலிகளை அம்பலப்படுத்தி வீழ்த்த வேண்டியதும் அவசியமல்லவா? நிச்சயமாக வீழ்த்துவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;பதவிக்காக கொலையும் செய்யத் தயங்காத பிழைப்புவாத-பினந்தின்னிக் கூட்டத்துடன் இருக்கும் அனைத்து வகையான தொடர்புகளையும் உடனடியாகத் துண்டித்துவிட்டு, உண்மையான விடியலுக்காக, நியாயமான போராட்ட்த்தை நோக்கி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துப் போராட வாருங்கள் என்று, எஞ்சியிருக்கும் சி.பி.எம். கட்சியின் நேர்மையான தோழர்களை அழைக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிகர வணக்கங்களுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-4929586810811453599?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/4929586810811453599/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=4929586810811453599' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/4929586810811453599'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/4929586810811453599'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2010/03/blog-post.html' title='உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் இரண்டு.'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-5653975698483325340</id><published>2010-02-26T23:14:00.002+05:30</published><updated>2010-03-06T01:21:56.752+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துக்குமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உ.ரா.வரதராசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சி.பி.எம்.'/><title type='text'>உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் ஒன்று.</title><content type='html'>சி.பி.எம். கட்சியின் உயர்மட்ட்த் தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரியுமான உ.ரா.வரதராசன் மாயமாகி பின் மரணமடைந்த செய்திகள் கடந்த பத்துநாட்களுக்கும்மேலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவர் இரண்டு கடிதங்களை எழுதிவைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு, தேடுதல் நிலையில் இருந்தபோதே, கட்சியின் உயர்மட்ட பதவிகள் முதல் அடிப்படை உறுப்பினர் பதவி வரை அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து போரூர் ஏரியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட உடல் உ.ரா.வரதராசனுடையதுதான் என்று அவரது மனைவி மற்றும் கட்சி சகாக்களால் அடையாளம் காட்டப்பட்ட்து. இதனை மேலும் ஊர்ஜிதப்படுத்தும்வகையில் அறிவியல் பூர்வமான ஆதாரம் தேவை, அதாவது கைரேகை ஆய்வு, டி.என்.ஏ.ஆய்வு போன்றவற்றின் மூலம் உறுதிப்படுதவேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்ட்து. உ.ரா.வரதராசன் மாயமானதற்கும் மரணமடைந்ததாக அறியப்பட்ட்தற்கும் இடைப்பட்ட காலத்தில், அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் தான் மேற்கண்ட வேண்டுகோளை போலீசுக்கு வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மறுநாளே, அமெரிக்க தூதரகத்தில் முன்னரே பதிவு செய்யப்பட்டு வைக்கைப்பட்டிருந்த உ.ரா.வரதராசனின் கைரேகையினைப் பெற்று, போலீசு அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. ஒருவழியாக எல்லாம் முடிவுக்கு வந்தாகிவிட்டது. சுமார் 35ஆண்டுகாலம் அக்கட்சியின் முழுநேர ஊழியராக வேலைபார்த்து, உயரிய பல பதவிகளிலும் இருந்த அவரது மரணம், வெறும் தற்கொலைதான் என்று அறுதியிட்டு அறிவிக்கப்படாத குறையாக, ஃபைலை மூடியாகிவிட்டது. இனி ‘செவ்வணக்கம்’ செலுத்தி அடக்கம் செய்யப்படும் வேலைதான் மிச்சமிருக்கிறது என்கிற நிலை. கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், கீழ்மட்ட்டத் தோழர்கள் மத்தியில், இது தற்கொலையா கொலையா என்கிற விவாதமும், அதனை அறியவேண்டிய கட்டாயமும் இருப்பதாகச் சற்றே சலசலப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏரியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு அவர் பலவீனமானவரும் அல்ல, ஒரு ஆள் விழுந்தவுடன் செத்துவிடுவதற்கு போரூர் ஏரியும், மற்ற நீர்த்தேக்கங்களைப் போல் அபாயமானதுமல்ல, என்பது தோழர்களின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றுமாத்த்திற்கு ஒருமுறை கன்னியாக்குமரி கடலில் சென்று, விவேகானந்தர் பாறைக்கு நீந்தியே சென்று திரும்புவதை வழக்கமாக்க் கொண்டவர் அவர், இந்த சிறு ஏரி நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார் என்பதை ஏற்கமுடியவில்லை என்று நக்கீரன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்திருக்கிறார், உ.ரா.வரதராசனின் சகோதரி பவானி. அவர் வசித்துவந்த அண்ணாநகர் பகுதியை ஒட்டிய ஷெனாய்நகர் கார்ப்பரேஷன் நீச்சல் குளத்தில் அன்றாடம் 1000 மீட்டர் நீந்துகின்ற பயிற்சியுடையவர் உ.ரா.வரதராசன் என்று அவருக்கு நெருக்கமான தோழர்கள், அதே நக்கீரன் செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்ற கருத்துக்கள், அதாவது அவரது மரணம் அவரது குடும்பத்தினரும், கட்சித் தலைமையும் அறிவித்த்தைப் போன்ற தற்கொலையால் நேர்ந்ததா, அல்லது அவரைக் கொலைசெய்து ஏரியில் வீசியிருக்க வாய்ப்பிருக்கிறதா, என்கிற அடிப்படையில்தான் பெரும்பான்மையான தோழர்கள் மத்தியில் பேச்சு நடைபெற்றுவருகிறது. அவர் மாயமான ஒரு வாரத்திற்குள்ளாகவே உயிரற்ற உடலாக்க் கண்டெடுக்கப்பட்ட்துபோல், இதன் பின்னணியில் ஏராளமான திரைமறைவு செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்தாலும் ஆச்சரியப்ப்டுவதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மைப் பொருத்தவரை அவரது மரணம் குறித்த ஆய்வு கொலையா தற்கொலையா என்கிற கோணத்தில் நட்த்தப்படுவதைவிட, அது எதுவாகிலும் அதற்கான பொறுப்பு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் முழுநேரமாகப் பணியாற்றிய கட்சிக்கு உண்டு என்கிற கோணத்தில் ஆய்வு செய்தல் அவசியம் என்று கருதுகிறேன். ஒருவேளை இது தற்கொலைதான் என்று ஏற்கும் பட்சத்தில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் அகில இந்திய செயலாளராக இருந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தலைமைப் பீடத்தில் இருந்த ஒருவர், குடும்பத்தில் நிகழும் சிறுசிறு அற்ப சச்சரவுகளுக்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பலவீனமானவராக இருக்கமுடியுமா? உயர்மட்டத் தலைவரே இப்படியென்றால் அவருக்குக் கீழுள்ளவர்களின் நிலைமை?! என்கிற கேள்வி ஒருபுறம் எழுகிறது. மேலும், அவரது மனைவி சரஸ்வதி சுட்டிக்காட்டியதைப் போல, கட்சியில் அவரை நடத்தியவிதத்தையோ அல்லது அவருக்கு எதிரான கோஷ்டி அரசியல் நடைமுறைகளோ, பதவிச்சண்டைகளோதான் அவரது தற்கொலைக்குக் காரணமா, என்கிற கேள்வி மறுபுறமும் இயல்பாகவே எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்போராட்டம் உச்சத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கைக்கூலி ஊடகங்களால் தமிழகம் ‘அமைதிப்பூங்கா’வாக இருக்கவைக்கப்பட்டிருந்த்து. அந்த ‘அமைதி’யைக் குலைக்கவேண்டும் என்கிற முடிவோடு மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து, எரிந்து தீக்கிரையாகிப்போன தனது உடலை ஒரு துருப்புச்சீட்டாக மாற்றி போராட்ட்த்தைத் தொடரச் சொல்லி அறைகூவல் விடுத்து மாண்டுபோனார். அந்த முடிவு தான் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல, தமிழக மக்களின் அமைதிதான் தன்னை இப்படி ஒருமுடிவெடுக்க்க் காரணமாக அமைந்த்து என்று தனது மரணசாசனத்தில் அறிவித்திருந்தார், முத்துக்குமார். அவரது இறுதி ஊர்வலம் லட்சக்கணக்கான மக்கள் திரளுடன் நடைபெற்றது. அந்த லட்சக்கணக்கானோரையும் அங்கே திரட்டியது வேறு யாருமல்ல அவர் தன்மீது தீவைத்துக் கொள்வதற்கு முன் வீசியெறிந்த துண்டறிக்கைதான் திரட்டியது. அந்த லட்சக்கணக்கானோரில் யாரும் முத்துக்குமாரின் முடிவை, அவர் தன்னைத் தீவைத்துக்கொண்டு மாண்டுபோனதை ஏற்றுக்கொண்டு அங்கு வந்து திரளவில்லை, அவர் தனது மரணத்தின்மூலம் அறிவித்த செய்திகளையும் போராட வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகத்தான் அங்கு திரண்டிருந்தனர். மாவீரன் முத்துக்குமாருடைய அந்த அளப்பரிய தியாகத்தை, வெறும் தற்கொலை என்று கொச்சைப்படுத்தியதோடு, அவரது மரணம் ஏற்படுத்திய எழுச்சியை இருட்ட்டிப்பு செய்து, “இளைஞர் தற்கொலை” என்கிற அடைமொழியுடன் சிறுபெட்டி செய்தியாக, செய்தி வெளியிட்ட்து சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் நாளேடு. அவரது தியாகம் குறித்து பேசுபவர்கள் எல்லோரும் இளைஞர்களை தவறாக வழிநட்த்துவதாகவும் ஊளையிட்டது சி.பி.எம்.மின் வலைதளமான சந்திப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமாரின் தியாகத்தை, சாதாரண தற்கொலையாக உருவகப்படுத்தி சிறுமைபடுத்திய சி.பி.எம். கட்சி, தனது கட்சியின் உயர்மட்ட்த் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணத்தை ஏதோ பெரிய வர்க்கப்போராட்டத்தில் நேர்ந்த்தைப் போன்று ஜோடிக்கிறது. அற்பகாரணங்களாலும், கோஷ்டி மோதல்களாலும் நேர்ந்த அவரது மரணத்துக்கு “செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம்” செலுத்துவதாகப் பிதற்றுகிறது. டாட்டாவுக்கும், சலீமுக்கும், ஜிண்டாலுக்கும் கால் மிதியடியாக செங்கொடியை விரித்துவைத்த காம்ரேடுகள், திடீரென்று சென்னையில் ‘தற்கொலை’ செய்துகொண்ட வரதராசனுக்காகச் சற்றுத் தாழ்த்துவதாகச் சொல்வதை ஏளனம் செய்யாமல் தவிர்க்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது இறுதி அஞ்சலிக்கூட்ட்த்தில் பேசிய, அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு (பொலிட்பீரோ) உறுப்பினரான இன்னொரு வரதராஜன் (கே.வரதராஜன்), “உ.ரா.வரதராஜன் மரணத்திலிருந்து நமக்கு எதிராக எது கிடைக்கும் என்று அலையும் நபர்களை நாம் அரசியல் உறுதியுடன் எதிர்கொள்ளவேண்டும்” என்று அறிவித்ததன்மூலம் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல எதையோ சொல்லிவைத்தார். அவரது மரணத்திற்கு யாராவது பொறுப்பேற்கவேண்டும் என்கிற மன உளைச்சலில், கட்சி அவரது குடும்ப்ப் பிரச்சினையையும் அவரது மனைவியையும் பொறுப்பாளியாக்கி தான் ஒதுங்கிக்கொள்ளப்பார்க்கிறது. பதிலுக்கு, நீண்டகால கட்சி உறுப்பினரும், அக்கட்சியின் மாதர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவருமான அவரது மனைவியோ, அவரது மரணத்திற்கு முழுபொறுப்பு கட்சிதான், என்று அறிவிக்கிறார். எந்தவிதமான சுயவிமர்சனத்திற்கும் இடமின்றி, இந்த போட்டா போட்டி சிறிதும் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சி.பி.எம். கட்சியின் தமிழ்மாநில மாநாடு சென்றமுறை கோவையில் நடைபெற்றபோது, மாநிலச் செயலாளராக நான் போட்டியிடுவேன், என்று  பல்வேறு தடைகளுக்கு மத்தியில் உ.ரா.வரதராசன் அறிவித்திருக்கிறார். அவரது அந்த அறிவிப்பை அதிர்ச்சியாக உள்வாங்கிய எதிர்கோஷ்டியைச் சார்ந்த பிற தலைவர்கள், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பழைய மாநிலச் செயலாளரே மீண்டும் பொறுப்பில் தொடருவார் என்று அறிவித்து, அந்த கோஷ்டி சண்டையை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவந்தனர். அம்மோதலைத் தொடர்ந்து மத்தியக் குழுவில் அவருக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் கிளப்ப்ப்பட்டு துளைத்தெடுக்கப்பட்டார். பிரமிளா என்கிற பெண்ணுடன் அவருக்கிருந்த தவறான தொடர்பு புகாராக மத்தியக்குழுவால் விசாரிக்கப்பட்டு, சென்ற நவம்பர் மாதம் உ.ரா.வரதராசனிடம் விளக்கம் கோரப்பட்ட்து. எதிர்கோஷ்டி யோக்கியவான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தன்னை வசமாகச் சிக்கவைத்த நிலையில் பின்வாங்கவும் முன்னேறவும் முடியாத வரதராசன், குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாத நிலையில் தனது விளக்கக் கடித்தைக் கொடுத்தார். அதனையடுத்து கடந்த 6-பிப்’2010 –ல் நடந்த மத்தியக்குழு கூட்டத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பொறுப்புகளிலிருந்து மெல்ல விடுவிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவிற்கு கட்டுப்பாடும் கண்ணியமும் நிறைந்த கட்சியா சி.பி.எம். என்கிற கேள்வி எழலாம். முப்பதுவருஷங்களுக்கும் மேலாக கூடவே இருந்த ஒருவர், ஏதோ முந்தாநேத்துதான் கெட்டுவிட்டார் என்பதைப்போல, மத்தியக்குழு தனது சின்சியாரிட்டியைக் காட்டிக்கொண்டது. ஒழுக்க சீலர்கள் மட்டுமே நிரம்பிய கட்சியில் உ.ரா.வரதராசன் தான் தவறான மனிதராக இருந்து, கட்சிக்கு அவப்பெயரைத் தேடித்தருகிறார், என்பாத ஜோடிக்கப்பட்டது. ஆனால், அது அப்படியில்லை என்பதை உணர்த்தும் வகையில், வேறு சில தோழர்களின் தவறான நடவடிக்கையும் அவர்களிடத்தில் கட்சி நடந்துகொண்ட விதத்தையும் தேவைகருதி இங்கே குறிப்பிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒன்று :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலூர் மாவட்ட்த்தைச் சேர்ந்த சித்ரா என்கிற மாதர்சங்கத்தைச் சார்ந்த தோழருக்கும் அவரது முறைப்பையனும் டைஃபி (dyfi) என்கிற சி.பி.எம்.மின் இளைஞர் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளருமான கார்த்தி என்கிற நபருக்கும், புரோகிதப்பார்ப்பான் முன்னிலையில் தாலிகட்டியும், பிறகு கட்சியின் தலைமைப் புரோகிதர்கள் புடைசூழவும் ‘புரட்சி’த் திருமணம் செய்துவைக்கப்பட்ட்து. அத்திருமணம் நடைபெற்று சரியாக ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் அதே மாவட்ட்த்தைச் சேர்ந்த சிதம்பரத்தில் அதே கார்த்திக்குக்கு வேறொரு பெண்ணுடன் இரண்டாவது திருமணமும் கட்சித் தலைவர்களின் முன்னிலையில் நட்த்திவைக்கப்பட்டது. தான் பெரிதும் மதிப்பு வைத்திருந்த தனது கட்சியின் தலைவர்களாலேயே தனது கணவனுக்கு இரண்டாவது திருமணம் நட்த்திவைக்கப்பட்ட செய்தியறிந்து கொதிப்படைந்த சித்ரா, மாதர் சங்கத்தில் முறையிட்டார். ஏமாற்றுக்காரனான சித்ராவின் கணவனுக்கு எதிராக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகமட்டும் உறுதியளித்து, அந்த அக்கிரமத்தில் பங்கெடுத்த தலைவர்களைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்ட்து அக்கட்சியின் மாநிலத்தலைமை. இருப்பினும் தனக்காதரவான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்தப் பெண் சமாதானப்படுத்தப்பட்டதுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டு :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் உள்ள சி.ஐ.டி.யூ. மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த நபர் (கிட்ட்தட்ட 50 வயதுகளைக் கடந்த நிலையில்) வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். அக்கட்சியின் உறுப்பினரும், ரிசர்வ் பேங்க் ஊழியருமான அவரது மனைவிதான் கட்சித் தலைமையிடம் இந்தப் புகாரைக் கொடுத்தார். காம்ரேடுகள் உடனடியாகப் பொங்கியெழுந்து, தமது கட்சியின் கடமையையும்! கண்ணியத்தையும்!! கட்டுப்பாட்டையும்!!! அவருக்கு உணர்த்துவதற்காகச் சென்றார்கள் தலைவர்கள், “நான் கட்சியில் இருக்கவேண்டுமா, வேண்டாமா...” என்று ஒரேயொரு எதிர்க்கேள்வி எழுப்பினார் சம்பந்தப்பட்ட அந்த நபர். இந்த ‘சாதாரண’ குடும்ப்ப் பிரச்சினைக்காக லட்சக்கணக்கில் கட்சிக்கு நிதிதிரட்டித் தரும், அந்த பொண்முடையிடும் வாத்தை அறுப்பதற்கு மனமின்றி, கடமையையும் கண்ணியத்தையும் அவர் காலடியில் சமர்ப்பித்துவிட்டு கட்டுப்பாட்டுடன் திரும்பினார்கள், தலைவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இவர்களது ஒழுக்கமுறைகளின் லட்சனம். இவர்களது போலியான கட்டுப்பாட்டுக் கோவன்ங்கள் அறுந்து  தொங்கும் பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்ட முடியும், பதிவின் நீளம் கருதி சுருக்கவேண்டியுள்ளது. புரட்சி பேசி கட்சி வளர்த்த சி.பி.எம். இதுபோன்ற சீரழிவுக்குச் சென்றதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் காரணமல்ல, அக்கட்சியின் அரசியலற்ற பிழைப்புவாத நடைமுறைகள்தான் முதன்மையான காரணமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறும் அரசியல் ஆபாசங்களைக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர்கள் குடும்பவாழ்க்கையிலும் ஆபாசமாக நடந்துகொள்வதுவும், அதனை ஏதோ சம்பந்தப்பட்ட தனிநபர்களின் பிரச்சினைபோல வெட்கமின்றிச் சித்தரித்துவிட்டு விலகிச்செல்வதுவும், அக்கட்சியின் மோசடியான நடைமுறையின் நிதர்சனமான அடையாளங்கள். ஆனால், ஒழுக்கத்திலும் நேர்மையிலும் அக்கட்சியின் தலைவர்களுக்கே வழிகாட்டும் அளவிற்கு நேர்மையான அணிகள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் உட்கட்சி போராட்டத்தின் மூலம் எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம் என்று நம்பும் அளவுக்கு அப்பாவிகளாகவும், ஏமாளிகளாகவும் இருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க என்று தேர்தலுக்குத் தேர்தல் அணிமாற்றமும், அதற்கான தலைமையின் வியாக்கியான்ங்களும் அறிவிக்கப்படும்போது, அதனை எதிர்த்து நிற்கும் அணிகள், தலைமையின் இப்படிப்பட்ட இழிவான அரசியல் நடைமுறைகளில் சிறு துறும்பைக்கூட அசைக்கமுடியாமல் ஒவ்வொருமுறையும் தோற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக நெருக்கடியிலும் சாதிய ஒடுக்குமுறையிலும் பாதிக்கப்பட்டு, அக்கட்சி சமூக விடுதலைக்காக போராடக்கூடிய கட்சி என்கிற எதிர்ப்பர்ப்போடு, கட்சிக்குள் வருகின்ற நபர்களின் சமூக உணர்ச்சிகள் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் மந்தைகளாகப் பராமரிக்கப்படுகிறார்கள். கந்துவட்டி, கட்டைப்பஞ்சாயத்து கும்பலும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும் கட்சிக்குள் ’கௌரவமாக’ நுழைந்து ஏனைய சாதாரன ஊழியர்களைப் பின்தள்ளுகிறார்கள். பல்வேறு இடங்களில், அரசு மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களில் இடம்பெற்றுள்ள ‘மேன் மக்களுக்கு’ சேவையாற்றுவதற்கு ஆட்டோ ஊழியர்கள், சுமைப்பணி ஊழியர்கள் பணிக்கப்படுகிறார்கள். இவற்றிலிருந்து, பொதுவாக சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடு கட்சிக்குள்ளேயே நிறைந்திருப்பது அம்பலமாகிறது. பாட்டாளி வர்க்கத்தினரை அணிதிரட்டி வர்க்கமற்ற சமூகத்தைப் படைக்கவேண்டிய கம்யூனிஸ்டு கட்சி, தனது கட்சிக்குள்ளேயே வர்க்கபேதங்களைப் பராமரிப்பது அதன் போலித்தனத்துக்கு சான்றாக அமைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, கட்டுப்பாடு, ஒழுக்கநெறி பற்றியெல்லாம் வாய்கிழிய பேசுவது, எஞ்சியிருக்கும் நேர்மையான அணிகளை ஏமாற்றித் தக்கவைப்பதற்கான முயற்சிதானேயொழிய வேறொன்றுமில்லை. உண்மையில், அ.தி.மு.க.வில் ஜெ விதிக்கும் பெயரளவுக்கான கட்டுப்பாடுகூட சி.பி.எம்.மில் கிடையாது. உ.ரா.வரதராஜன் விஷயத்தில், அக்கட்சியின் தலைமை கடமை தவறாமல் நடந்துகொண்டது, அவர்கள் மத்தியில் நிலவிய பதவிப் பூசலின் விளைவுதானேயொழிய வேறொரு வெங்காயமுமில்லை. உண்மையில் உ.ரா.வரதராஜனின் நெறிதவறிய செயல் அவரது எதிர்கோஷ்டிக்குத்தான் ஆகப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக கட்சியின் பொலிட்பீரோ, அதற்கடுத்த நிலையிலுள்ள மத்தியக் குழு போன்ற உயர்மட்டங்களில், சமூகப் பிரச்சினைகள்தான் அலசி ஆராயப்படுவதாக நம்பவைக்கப்பட்டிருந்த கீழ்மட்ட அணிகளுக்கு, அங்கே இதுபோன்ற கட்டைப் பஞ்சாயத்துகளும், பதவிக்கான குழாயடி சண்டைகளும்தான் நடைபெறுகிறது என்கிற இச்செய்தி ஆச்சர்யமூட்டுபவையாகவும் அதிர்ச்சியளிப்பதாவதும் இருக்கும். இருப்பினும் அச்சுதானந்தனுக்கும் பினராயி விஜயனுக்கும் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் சக்களத்தி சண்டைகள் குறித்த செய்திகளை மீண்டுமொருமுறை படித்துப்பார்த்தால் சற்று தெளிவு கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் உழைப்பாளி மக்களின் விடுதலைக்காகப் போராடவேண்டிய ஒரு கட்சியில் கோஷ்டி சண்டைகள், பதவிச் சண்டைகள் நிகழ்ந்தால் அக்கட்சி உருப்படுமா? அக்கட்சியினை அட்டியின்றி ஏற்றுக்கொண்டு நாம் பாட்டாளிவர்க்க விடியலைச் சாதிக்கமுடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;பொய்யும் பித்தலாட்டமும் போலித்தனமும் நிறைந்துள்ள அக்கட்சியை, ஏனைய ஓட்டுக்கட்சிகளையே விஞ்சுமளவிற்கு மோசடிகள் நிறைந்த சமூக பாசிஸ்ட் கட்சியாக சீரழிந்துவிட்ட சி.பி.எம்.ஐ,  மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி நிர்மூலமாக்காமல், சமூக மாற்றத்தையோ புரட்சியையோ சாதிக்கமுடியாது என்பதை அக்கட்சியில் எஞ்சியிருக்கும் நேர்மையான தோழர்கள் உணரவேண்டும்! விரைவில் உணருவார்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;br /&gt;yekalaivan@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-5653975698483325340?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/5653975698483325340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=5653975698483325340' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/5653975698483325340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/5653975698483325340'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2010/02/blog-post.html' title='உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் ஒன்று.'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-1227853933796128706</id><published>2009-08-27T17:16:00.007+05:30</published><updated>2009-08-28T13:08:07.872+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசியவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீற்று'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதிரடியான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டாலின்குரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>போலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே!</title><content type='html'>”ஏடறிந்த வரலாறுகள் யாவும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே...” – என்று இந்த உலகத்து பாட்டாளி வர்க்கத்துக்கு ‘கம்யூனிஸ்டு அறிக்கை’ என்கிற அரிய பொக்கிஷத்தைப் படைத்துத் தந்த கார்ல் மார்க்ஸ் தொடங்குகிறார். மனித குலம் உருவாகிய காலந்தொட்டு இதோ இப்போதைய ஏகாதிபத்திய சமூகம் ஈறாக நாளை அமையவிருக்கும் சோஷலிச சமூகம் வரை அனைத்திற்கும் பொருந்துகின்ற அற்புதப் படைப்பு அது. இராக், பாலஸ்தீனம், கொசோவா என்று ஈழம் வரை நீளுகின்ற விடுதலைப் போராட்டங்கள் நம் சமகாலத்திய துயரங்களாக நம்முன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவையனைத்திலும் தெளிவாகத் துருத்திக் கொண்டு ஏகாதிபத்திய சுரண்டலில் கோரப்பற்கள் வெளித்தெறிகிறது. இந்த விடுதலைப் போராட்டங்கள் இனப் போராட்டங்களாகவோ ‘தீவிரவாத்த்திற்கு’ எதிரான போர் எனும் போலிச் சித்திரத்திற்குள் அடைத்து முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருந்தாலும் இதற்குள் உறைந்திருப்பது வர்க்கப் போராட்டங்கள்தான் என்பது அவ்வப்போது அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்தியத்தைப் பொருத்தவரை தனது இருத்தலை பாதுகாத்துக்கொள்வதற்கு, நிலவுகின்ற சமூக முரண்பாடுகளில் வர்க்கம் என்கிற அடையாளத்தை வெளித்தெரியாமல் மூடி மறைக்க வேண்டிய நெருக்கடியிலிருக்கிறது. இந்த நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது சகல முனைகளிலிருந்தும் எதிர்த்துவரும் புரட்சிகர கம்யூனிச அணிகள்தான். அதற்காக இந்த சமூகத்தில் நிலவுகின்ற மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளை, அடையாளங்களை மிகைப்படுத்தி ஒரு கலாச்சாரமாகப் பராமரிப்பதன் மூலமாக வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்று ஏகாதிபத்தியம் நம்புகிறது; இவ்வழியில் பல இடங்களில் ஆதாயத்தையும் பெற்றுவருகிறது, சில இடங்களில் தனது கட்டுப்பாட்டை இழந்து வர்க்கப் போராக அம்பலப்படுத்தப்ப்ட்டு ஏகாதிபத்தியம் தோற்கடிக்கவும் படுகிறது. இதற்கு சமீபத்திய சரியான உதாரணம் நேபாளம். &lt;br /&gt;&lt;br /&gt;மதம், சாதி, இனம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படும் போராட்டங்கள் முழுமையான தொரு விடிவை, விடுதலையை உழைக்கும் மக்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்திக் கொடுக்காது. மாறாக அது ஏகாதிபத்தியச் சுரண்டலுக்குத்தான் வழியமைத்துக் கொடுக்கும், என்பது நிதர்சனமான உண்மை. ஏகாதிபத்திய ஸ்பான்சரோடு நட்த்தப்படுகின்ற போராட்டங்களில் கூட ஒடுக்கப்படுகின்ற இனத்திற்கோ, சாதிக்கோ சாதகமான விளைவுகளை ஏகாதிபத்தியம் ஏற்படுத்தித் தந்த்தே இல்லை. அது என்றும் எப்போதும் தனது சொந்த வர்க்கமான ஒடுக்குகின்ற அணியைச் சார்ந்தே நின்றுகொள்கிறது. இதற்கும் நாம் கண்முன் காணுகின்ற பல்வேறு உதாரணங்களைச் சொல்லமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ அடையாளப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்ற மக்கள்; தங்களின் இந்த அடையாளங்களைத் துறந்து வர்க்க ரீதியாகத் திரண்டு எதிரியைச் சந்தித்தாலொழிய வெற்றி பெற முடியாது, என்பதுதான் வரலாற்றுப் பூர்வமான படிப்பினை. இதைத்தான் நாம் இந்தியா என்கிற மோசடி தேசியம் முதலாக ஈழப் போராட்டம் வரையிலாகட்டும், இன்னபிற உலகில் வேறு எங்கெல்லாம் தேசிய-இனப்பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அனைத்திற்கும் பொருத்தி போராடி வருகிறோம். ஈழப் போராட்டம் தோல்வியுற்றதற்கும் சிங்களப் பேரினவாதம் வெற்றியடைந்த்தற்கும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன் தான் காரணம் என்கிற எளிய உண்மையை, நம் கண்முன் தெளிவாக்க் காணக் கிடக்கும் உண்மையைக் கொண்டு அம்பலப்படுத்தி பேசிவருகிறோம். இந்திய ஆளும் வர்க்கமான தரகு முதலாளித்துவம்தான் இந்தியாவின் அளவு கடந்த ஆதரவை நிதியாகவும், ராணுவ ரீதியிலும் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் அப்போரை முட்டுக்கொடுத்து நட்த்தி லட்சக்கணக்கான தமிழர்களையும் அவர்களுக்கு தலைமைதாங்கி போராடிய புலிகளையும் கொன்றொழித்திருக்கிறது, என்பதுதான் நமது குற்றச்சாட்டும், உண்மையுமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கேயுள்ள ‘தொப்புள் கொடி’ உறவினர்களான தமிழ் தேசியவாதிகள் இவற்றின் அடிப்படையைப் புரிந்து கொள்வதே கிடையாது. ஈழப் போரின் இந்தியத் தலையீடு மலையாள அதிகாரிகளின் சதி எனவும் அவர்கள்தான் மன்மோகனுக்கும் பிரனாப் முகர்ஜிக்கும் முன்வாயும் பின்வாயுமாக இருந்து பேசிவருவதாகவும் உருவகப்படுத்துகிறார்கள். ஈழத்தின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் பொருளாதாயச் சுரண்டலை ஏதோ சில மலையாளிகளின் சதி என்பதாக கற்பனையாக உருவகப்படுத்திப் பேசிவருகிறார்கள். சிவசங்கர் மேன்னையும் பாதுகாப்பு ஆலோசகரான நாராயணனையும் இன்னபிற அதிகாரிகளையும் மையப்படுத்தி, அந்த அயோக்கியர்களை மலையாள சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக்கி, மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கு மிடையிலான பிரச்சினையாகச் சித்தரிக்கிறார்கள். நாம் இதனை மறுத்தால் உடனே நம்மை ஆரிய இந்தியாவின் பிரதிநிதியாக்கி பார்ப்பனியம் அது இதுவென்று வசைபாடுகிறார்கள். இப்படிப்பட்ட வசைகளுக்குக் கூட முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற முறைகள் பதில் சொல்லி அலுத்துவிட்ட்து. இன்னும் கிளிப்பிள்ளை கணக்காக சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். அது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;சரி நமக்கு பார்ப்பன பட்டம் கொடுக்கும் அளவுக்கு ’உயர்ந்துவிட்ட’ இவர்களின் பார்ப்பன எதிர்புணர்வு எப்படிப்பட்ட்து என்பதைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் காணக் கண் கூசுகிறது. தில்லைக் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடியதற்காக தீட்சிதப்பார்ப்பனர்களால் அடித்து வீசப்பட்ட ஆறுமுக சாமியை அழைத்துக்கொண்டு தில்லை நகரத்து வீதிகளில் நமது தோழர்கள் போராட்டங்கள் நட்த்திக் கொண்டிருந்த அதே நாட்களில், அந்த தீட்சிதக் கும்பலின் பிரதிநிதிகளை கொல்லைப்புறமாக அழைத்து மேடையில் வைத்து கவுரவித்த்து, மணியரசன் கும்பலின் தமிழ் காப்பணி. இந்த போலிதேசிய பார்ப்பன அடிவருடிக் கும்பல், தில்லையில் ‘சேக்கிழர் செந்தமிழ் விழா’ என்கிற பெயரில் தீட்சிதப் பார்ப்பனர்களை அழைத்து மேடையில் வைத்துக் கொண்டு கூத்தடித்த்து. இந்த இழிவான நடவடிக்கையைக் கண்டித்து 28.07.2006 அன்று அதே கூட்ட்த்தில் எமது தோழர்கள் துண்டறிக்கை வினியோகித்தனர். (நன்றி: புதிய ஜனநாயகம் – மே’08) இந்த பார்ப்பன சேவக்க் கூட்டம்தான் ம.க.இ.க.வுக்கு பார்ப்பன முத்திரை குத்த துடித்துக்கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தலைவர்களில் ஒருவரான சுப.தமிழ்ச் செல்வனின் மறைவை வெடிவெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடிய சோ, ஜெயல்லிதா முதலான பார்ப்பனக் கூட்டம், அத்தோடு நிற்காமல் முரசொலியில் இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எகிறிக்குதித்த்து. இந்த பார்ப்பனக் கூட்டம்தான் ஈழம் பெற்றுத்தரப்போகிறது என்று வீதிவீதியாக, தேர்தல் பிரச்சாரம் செய்த்து இந்த போலிதேசிய பித்தலாட்ட கும்பல். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள், ஈழம் பெற்றுத்தருவதாகச் சொன்ன ஜெயாமாமியிடமிருந்து முள்ளி வாய்க்காலில் சிக்கியிருந்த ஈழ மக்களுக்காக ஒரு துண்டறிக்கையைக் கூட பெறமுடியாமல் கூனிக் குறுகிக் கிடந்த்து வேறுவிஷயம். &lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியும் காங்கிரசும் ஏதோ உலகமகா யோக்கியர்கள் என்று நாம் சொல்லவில்லை. அவர்கள்தான் நடந்து முடிந்த ஈழப் போரின் விளைவுகளுக்குப் பொறுப்பு என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இதற்காக கருணாநிதியும் காங்கிரசும் மக்களிடம் அம்பலப்படுத்தப்படவேண்டியவர்களா என்றால் நிச்சயம் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள்தான் என்பதுதான் நமது நிலைப்பாடும். அதை மையப்படுத்தித்தான் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் களத்தில் போராடிக்கொண்டிருந்தன. (அதுகுறித்த செய்திகள் கட்டுரைகள் வினவு தளத்திலும் இன்னபிற தோழர்களின் தளத்திலும் காட்சிக்கு அப்படியே இருக்கின்றன பார்த்துக்கொள்ளலாம்.) &lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போரை சூத்திரதாரியாக நின்று நட்த்துகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு வக்கற்ற இக்கூலிக்கும்பல், பா.ஜ.க.வுக்கும் ஜெயாவுக்கும் ஓட்டுப் பொறுக்கித் தந்து குறுக்கு வழியில் ஈழத்தை மீட்டுவிடலாம் என்று கணவு கண்ட்து. இந்தக் கணவை மெய்யாக்க இக்கும்பல் மிச்சமிருந்த மானம், மரியாதையைத்தான் விலையாக்க் கொடுக்க வேண்டியிருந்த்தேயொழிய விளைவு இவர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை. தேர்தல் கமிஷனின் ஏகோபித்த ஆசியோடு நடைபெற்று வரும் நமது பணநாயகத் தேர்தலில் இவர்களது கோரிக்கை எடுபடாத்து போலித் தேசியவாதிகளுக்கு மட்டுமின்றி, மந்திரத்தில் ஈழம் பெற்றுத்தருவதாக சவடால் அடித்த ‘அம்மா’வுக்கும் கடும் அதிர்ச்சியைத் தந்த்து. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழம் பெற்றுத்தருவார்கள் என்று இவர்கள் காட்டிய நபர்கள் உள்ளிட்ட எல்லோரும் இந்திய தேசியத்தின் காவலர்கள்தான் என்பதையும், காஷ்மீர், அஸ்ஸாம் மக்களைக் குதறிக்கிழிக்கும் இந்திய தேசிய ஒடுக்குமுறை எனும் இழிநிலையை நேரடியாக ஆதரிப்பவர்கள்தான் என்பதையும் பற்றி இந்த போலித் தேசியவாதிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை. பார்ப்பன-இந்துமத பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலமாக பிற சிறுபான்மை மத்த்தவரையும், அனைத்து சாதி/மத உழைக்கும் மக்களையும் கேட்பாரில்லாமல் ஒடுக்கிவரும் பார்ப்பனிய சக்திகள் இவர்களுக்கு எப்படி ஈழம் பெற்றுத்தருவார்கள் என்பது பற்றியும் இவர்கள் பொருட்படுத்தவில்லை. இவற்றை அம்பலப்படுத்தி, இந்தியாவில் கோலோச்சுகின்ற இந்த ஒடுக்குமுறை சக்திகள் ஈழத்தில் தலையிட அருகதையற்றவர்கள் என்று பேசினால் நாம் பார்ப்பனியவாதிகளாம். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளை அரசியல் ரீதியாக விமர்சித்த்தால் நாம் பார்ப்பனியவாதிகள் என்றும் இக்கூலிக்கும்பல் பிதற்றுகிறது. இறுதிப் போரில் களத்தில் வீரமரணமடைந்த புலிப்படை அணிகளுக்கு நாங்கள் வீர வணக்கம் தெரிவித்த்தை இக்கும்பல் வேறு விதமாகத் திரிக்கிறது. புலிகள் மீதான எமது விமர்சனத்தை இவர்கள் ஏதோ துப்பறிந்து கண்டுபிடித்த்து போல பீற்றிக் கொள்கிறார்கள். எமது விமர்சன்ங்கள் யாவும் வெளிப்படையானதுதான். புலிகளை நாங்கள் விமர்சித்த்தை எங்கும் எப்போதும் மறுக்கவில்லை. ஆனால் அத்தகைய விமர்சனம் எந்தக் கோணத்தில் வைக்கப்பட்ட்து என்பதை பரிசீலிக்கத் தெரியாத இந்த பிழைப்புவாதக் கும்பல்தான் தர்க்க ரீதியாக அவ்விமர்சன்ங்களை எதிர்கொள்ள மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் துரோகக் குழுக்களை புலிகள் அழித்தொழித்த்தைத் தவிர்த்து, ஏனைய தோழமை சக்திகளை பாசிச முறையில் புலிகள் வேட்டையாடியதை பலமுறை நாம் கண்டித்திருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியங்களால் வளர்க்கப்பட்ட புலிகள், அதே ஏகாதிபத்திய சதியின் முன்னால் தோற்றுக்கொண்டிருப்பதை காணப் பொறுக்காத நிலையில், அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்றும் விரும்பினோம். அந்த அக்கறையில், செயல் தந்திர ரீதியிலான முரண்பாடுகளை மட்டும் அவர்களுக்காக நாம் முன்வைத்தோம். அவற்றைப் பரிசீலிக்கத் தயாராக இல்லாத புலிகள், இந்த போலித் தேசிய வாதிகளையும் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளையும் நம்பி சீரழிந்தார்கள். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றம் தமக்குச் சாதகமானதாக அமையும் என்று தப்புக்கணக்குப் போட்டார்கள். இந்திய தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன் இவர்களை முடித்துவிட்ட்து சிங்கள பேரினவதமும், இந்திய மேலாதிக்கமும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மாபெரும் தோல்வியைச் சந்தித்த துயரந்தோய்ந்த வரலாறுதான். ஆனால், அத்தோல்விக்கான காரணிகளைப் பரிசீலிப்பதுதான் இத்தோல்வியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல முடியுமே, ஒழிய ஆத்திரமும், உணர்ச்சிமயமான வார்த்தைஜாலங்களும் அல்ல. ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை சாத்தியப்படவேண்டும் என்றால் இந்தியாவின் பார்ப்பன தேசிய ஒடுக்குமுறையும் அதற்குள் குளிர்காயும் ஏகாதிபத்திய-தரகுமுதலாளித்துவ சுரண்டல்களையும் சிறிதும் சமரசமின்றி மக்கள்முன் அம்பலப்படுத்தி இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் எடுபிடிகளான அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளுக்கும் எதிரான போராட்டங்களை களத்தில் உருவாக்க வேண்டும். மலையாள மக்களுக்கும், கன்னட மக்களுக்கும் எதிராக அல்ல. இப்படிப் பிற தேசிய இனங்களை தமிழனோடு மோதவிடுவது போல பேசுவதன் மூலமாக உலகைச் சூறையாடிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், ஈழத்தைக் குதறியெறிந்த இந்திய மேலாதிக்கத்தையும் இவர்கள் மறைமுகமாக நியாயப்படுத்தியும் வருகிறார்கள், என்பதையும் இந்த போலித்தேசியவாதிகளின் கேளாச் செவிகளில் நாம் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன இந்து தேசியத்திற்கு எதிராகவும், ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் நம்மை நட்பு சக்தியாக்க் கூட கருத வாய்ப்பில்லை என்று சொல்லிக்கொள்ளும் இக்கூட்டம், எதிர்முகாமில் இருக்கும் சக்திகளோடு சிறிதும் கூசாமல் எப்படி உறவு கொள்ள முடிகிறது? பார்பனியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சந்தர்ப்பவாத இனக்கம் காட்டும் இந்த போலித் தேசியக் கூட்டம் நம்மை விமர்சிப்பதுதான் நமக்கு இவர்கள் கொடுக்கும் அங்கீகாரம் என்பது ஒருபுறமிருக்கட்டும். இவர்களின் இந்த பிழைப்புவாத நடவடிக்கைகள் எதார்த்தமாக, ஏதோ வேறு வழியின்றி செயல்படுத்தப்படுபவை அல்ல. அது தேர்ந்து தெளிந்து திட்டமிட்டுத்தான் அவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதனை மணியரசனிலிருந்து பழ.நெடுமாறன் வரை அனைவரிடத்திலிருந்தும் நாம் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்தியத்தின் இருத்தல் என்பது எப்படி சாதி, மத, இன வேறுபாட்டு அடையாளங்களுக்குள் தந்திரமாக தம்மை நிலைநிறுத்திக் கொள்கிறதோ, அப்படித்தான் இந்த இனவாத அரசியலும் இப்படிப்பட்ட குறுக்கு வழிகளில் தமது இருத்தலை நிலைநிறுத்திக்கொள்கிறது. அதனால்தான் இவர்களது நடவடிக்கைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் அரும்பணியைச் செய்வதாக அமைந்துவிடுகிறது. நமது புரட்சிகர கருத்தாக்கங்கள் ஏகாதிபத்தியத்தின் குடுமியைப் பிடித்து இழுத்துவந்து வர்க்க முரண்பாட்டுக்குள் வெளிப்படையாக நிறுத்திவிடுவதைப் போல, தவிர்க்க இயலாமல் இந்த போலித் தேசிய பிழைப்புவாத அரசியலும் நம்மால் அம்பலப்படுத்தப்படுகிறது. தமது இருத்தல் பறிபோகும் நிலையில் இப்போலித் தமிழ்த்தேசியக் கும்பல் நம்மீது அடிப்படையற்ற அவதூறுகளுடன் கூடிய வசைகளை பொழிகிறது. எப்படியாகிலும் நாம் கற்றுக் கொண்ட புரட்சிகர-மார்க்சிய-லெனினிய அரசியல் அவற்றைச் சந்திக்கும் துணிவை நமக்கு இயல்பாகவே வழங்கிவிடுகிறது. சந்திபோம் திரைகிழிப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-1227853933796128706?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/1227853933796128706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=1227853933796128706' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/1227853933796128706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/1227853933796128706'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/08/blog-post.html' title='போலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே!'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-3055528553430016505</id><published>2009-03-03T22:37:00.009+05:30</published><updated>2009-03-04T21:34:57.933+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகநீதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாரதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடஒதுக்கீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெ.தி.க.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வி.பி.சிங்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சி.பி.எம்.'/><title type='text'>பாரதி பக்தர்களும், வி.பி.சிங்கின் ரசிகர்களும் இணைந்த கள்ளக் கூட்டணிதான் பெ.தி.க. மற்றும் சி.பி.எம். கூட்டணி!....</title><content type='html'>அன்பார்ந்த தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழம் கொலைக்களமாகி தகிக்கிறது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பிணங்களைக் கொன்று சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளும் - இந்திய மேலாதிக்க பார்ப்பனக் கும்பலும் களிப்பில் இருக்கின்றனர். மறுபுறம் இந்தக் கேடுகளுக்கு எதிராக, தமிழகத்தில் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் நாளுக்கொரு வடிவமாக வீரியத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்கள் ஏற்படுத்திய தகிப்புகள் உயர்நீதிமன்ற, காக்கிச்சட்டை ரவுடிகளின் தாக்குதலுக்குப் பிறகு இன்னும் வேகமாகப் பற்றிப் படர்ந்து தமிழகம் முழுவதும் நீதித்துறை முடக்கப்பட்டு கிடக்கிறது. நம்முடைய களமும் அங்குதான் இருக்கின்றது என்று எண்ணி, செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில்; இணையத்தில் சண்டமாருதம் செய்யச் சொல்லி நம்முடைய சக்தியை, நேரத்தைக் களவாடத் துடிக்கிறது ஒரு கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது அமைப்பின் பெயரில் மட்டும் பெரியாரை வைத்துப் பாதுகாக்கும் தமிழினவாத பொய்யர்கள், தம்மோடு கருத்துமோதல் கொள்வோருக்கெல்லாம் பார்ப்பன பட்டம் சூட்டி காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கின்றன. வருண-சாதி இழிநிலைகளின் குறியீடுதான் பார்ப்பன பண்பாடு என்று பெரியாரியமும் அம்பேத்கரியமும் அறுதியிட்டுச் சொன்ன பிறகும், அவர்களது வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அவற்றுக்கு புதிய வியாக்கியானத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், இப்போது பார்ப்பனியவாதி என்று ஒருவரை வரையறுப்பதற்கு வேறு பல இழிவான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அளவுகோல்களே இவர்களின் பார்ப்பன ஆதரவுத் தன்மையினை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன. அதைப்பற்றி பார்ப்போம்.....&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூக சீர்திருத்தக் கொள்கை என்று கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு, அடித்தட்டு உழைப்பாளி மக்களுக்கு எந்தப் பயனையும் விளைவிக்காத கொள்கையும், ‘சமூகநீதி பேசுகின்ற ஓட்டுப்பொறுக்கிகளின்’ அரசியல் வாழ்வையும் ஆதிக்க சாதி இந்துக்களின் குடிகளையும் மட்டும் செழிப்புறச் செய்யும் வகையில் வடிவமைத்துப் பாதுகாக்கப்படும் கொள்கையுமான ‘இடஒதுக்கீடு...’ என்கிற வெற்றுக்காகிதத்தைப் பற்றி கேள்வி கேட்டால், நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது....&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன ஆதிக்கவெறி இந்துமதக் கும்பலுக்கு ஆதரவாக வாழ்ந்து, ராஜீவின் பீரெங்கி பேர ஊழல்களின்போது துணைநின்று, புதிய பொருளாதாரக்கொள்கையின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை எழுதிக்கொடுத்த துரோகிகளில் ஒருவராக அங்கம்வகித்து; தமது அரசியலின் அந்திமக்காலத்தில், பிரதமர் பதவிநாற்காலி கனவில், ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்கு ‘சமூகநீதி’ வேடம்போட்ட வி.பி.சிங் என்கிற ஒரு அற்பமனிதனின் மீது முற்போக்காளர்களால் போர்த்தப்பட்டிருக்கும் புனிதபிம்பத்தை அம்பலப்படுத்தி விமர்சித்தால் நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது.....&lt;br /&gt;&lt;br /&gt;அமைப்பின் பொறுப்பில் இருக்கும் ஒரு நபர், பிறப்பால் மட்டும் பார்ப்பனராக இருக்கும் பட்சத்திலும் நாம் பார்ப்பனவாதிகளாம். இவையெல்லாம் பெரியாரியத்தின் குத்தகைதாரர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் நவீன வரையறை. நம்மால் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்தைப் பரிசீலிக்க பம்மிக்கொண்டு இருப்பவர்கள், விமர்சித்தவரின் பிறப்பை ஆராய்ந்து பதில் தேடுகின்ற கேவலமான பிழைப்புவாதிகளாக மாறிப்போனது இவ்வாறுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இதுதான் பச்சையான பார்ப்பனப் பார்வை. பிறப்பைச் சொல்லி ஒருவரை இழிவுபடுத்தும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையின் அச்சுஅசலான வாரிசுகளாக பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் சீரழிந்திருக்கிறார்கள். பெரியாரியத்தை பிழைப்புக்காக பேசாமல், உணர்வுரீதியாகப் பேசுபவர்களாக இவர்கள் இருப்பார்களேயானால், நாம் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் இவர்களால் பேசியிருக்க முடியும். என்ன செய்வது, வீரமணியினால் புகட்டப்பட்ட ‘மானமிகு’ அம்சங்கள் இவர்களிடத்தில் மிச்சமிருந்த பகுத்தறிவை உறிஞ்சி காழ்ப்புணர்வை விதைத்திருக்கிறது. இதில்  கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் புதிய வரையறையை ஆதரித்து நிற்பவன், “பார்ப்பனன்” என்கிற வார்த்தையை ’கன்னியக் குறைவான சொல்’, “ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை இழிவுபடுத்தும் சொல்...” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அச்சொல்லை கனவில் கூட உச்சரிக்கவிரும்பாத போலி கம்யூனிச சி.பி.எம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;ம.க.இ.க.வின் சமரசமற்ற செயல்பாடுகளும், அதன்பொருட்டு தெரிந்த எதிரிகளான சுரண்டல்வாதிகளையும், அவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் வெட்கமற்று சேவையாற்றும் துரோகிகளான திரிபுவாதிகளையும் கேள்விக்குட்படுத்துவதால், தமக்குள் இருக்கும் சிறு சிறு சச்சரவுகளை மறந்து துரோகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமது பதிலுரைக்கமுடியாத, கையாளாகாத தனத்தை கூட்டாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற நேரம் இதுதான். பார்ப்பனிய ஆதரவு போலி கம்யூனிஸ்டுகளும் பெரியாரியத்தின் குத்தகைதாரர்களும் ஒன்றிணைந்து நிற்கும் புள்ளியும் இதுதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தான் வாழும் காலம் முழுதும் தான்சார்ந்த பார்ப்பன சமூகத்துக்கு கண்ணும், கருத்துமாகச் சேவையாற்றிய பாரதி முற்போக்காளர்களால் “பெண்ணடிமையை எதிர்த்துப் பாடியவன், சாதி ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தவன், மதவெறி எதிர்ப்பின் முன்னோடி,....” என்றெல்லாம் கொண்டாடப்பட்டதை எதிர்த்து, பாரதியின் பால் கட்டியெழுப்பிய போலி முற்போக்கு பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்குவதற்கு பாடுபட்டவர்கள்தான், பிழைப்புவாதத்தை அரசியலாகக் கொண்டிருந்த வி.பி.சிங்கை பாரதி அளவுக்கு உயர்த்திப்பிடிக்க முயல்கிறார்கள். ”வி.பி.சிங்கை விமர்சிப்பது பெரியாரையும் அம்பேத்கரையும் விமர்சிப்பது போன்றது” என்று சொல்லி நம்மை ‘தெய்வகுற்றம் செய்துவிட்டவர்கள்’ என்பதைப் போல மிரட்டுகிறார்கள். ”தவறென்றால் என்னையும் விமர்சனத்துக்குட்படுத்துங்கள்...” என்று தைரியமாகச் சொன்ன பெரியாரின் வழிவந்தவர்கள், நமது விமர்சனங்களைக் கண்டு ஆற்றமாட்டாமல் தன்நிலை மறந்து பிதற்றுகிறார்கள். வி.பி.சிங்கைக் காப்பாற்ற பெரியாரையும் அம்பேத்கரையும் கேடயமாகப் பயன்படுத்தி அவ்விருதலைவர்களையும் இழிவுபடுத்துவதும் இவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதிக்கு போலிகம்யூனிஸ்டுகள் கட்டிவிட்ட புனித பிம்பத்தை இவர்கள் வி.பி.சிங்கின் மீது கட்டுகிறார்கள். இதன் விளைவாக பாரதி விடயத்தில் எதிரும் புதிருமாக இருந்த இவ்விரு முகாமும் இப்போது ஒத்தகருத்துடையவர்களாகக் கைகுலுக்கிறார்கள். இவர்களுக்குள் மோசடியாகப் பொதிந்திருக்கும் எந்தவிதமான அரசியல் அடிப்படையுமில்லாத ’ரசிக மனோபாவம்’தான் இவர்களை இணைத்திருக்கிறது. இந்த கருத்தொற்றுமை வி.பி.சிங்கில் தொடங்கி நம்மை பார்ப்பனவாதி என்று முத்திரை குத்துவதுவரை நீளுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனியத்தை ஆதரித்து வாழ்ந்த பாரதி சாதிஎதிர்ப்பு நாடகம் நடத்தியது போலதான், மக்கள் விரோத ஆளும்வர்க்கத்தில் அங்கம் வகித்த வி.பி.சிங் சமூகநீதி நாடகம் நடத்தினார். இன்று பாரதியும் இல்லை வி.பி.சிங்கும் இல்லை. இவ்விருவரது உண்மையான வாரிசுகள் தாங்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கோமாளிகள்தான் முற்போக்கு முகமூடியுடன் அவர்களை உயர்த்திப்பிடித்தவாறு திரிகிறார்கள். ஆனால், பாரதியின் உண்மையான வாரிசுகள் ஆர்.எஸ்.எஸ்.ஆகவும் வி.பி.சிங்கின் உண்மையான வாரிசுகள் ஆதிக்கசாதிவெறியர்களாகவும் ஒன்றுபட்டு தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கிறார்கள். இந்தக் கேவலத்தை எதிர்க்கத் தொடைநடுங்கும் இந்த யோக்கியர்கள், எதிர்த்து நிற்கும் புரட்சியாளர்களை இழிவாக விமர்சிக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பை மட்டும் ஒரு ‘அடையாள அரசியலாக’ நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று வரும்பட்சத்தில் கவனமாக மவுனம் காக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக பார்ப்பன ஆதரவு ஞாநியை விமர்சித்து ஒரு &lt;a href="http://mathimaran.wordpress.com/2009/02/28/article-172/"&gt;பதிவினை தோழர் மதிமாறன் பதிந்துள்ளார்&lt;/a&gt;. அப்பதிவில், ”தோழமையானவராக  இருக்கிறார்” என்பதனாலேயே விடுதலை ராசேந்திரனும் கொளத்தூர் மணியும் ’பெருந்தன்மையோடு’ பார்ப்பன பயங்கரவாதி ஞாநியை விமர்சிப்பதைத் தவிர்த்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஞாநியைக் கண்டித்து இதுவரை பெ.தி.க.வின் பத்திரிக்கையான ’பெரியார் முழக்கம்’ எதையும் எழுதவில்லை என்றும் எழுதியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீடு குறித்தும் வி.பி.சிங் குறித்தும் தனது மாற்றுப் பார்வைகளைப் பதிவு செய்ததற்காக புதிய ஜனநாயகத்துக்கு பார்ப்பன பட்டம் கொடுத்து மோசடியாக எழுதி தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய விடுதலை ராசேந்திரன், பார்ப்பன ஆதரவை ஒரு தொழிலாகவே செய்துவரும் ஞாநியை ‘தோழமை கருதி’ விமர்சிக்காமல் விட்டதனைக் கண்டித்து எழுதத்தூண்டியது; தோழர் மதிமாறனின் அப்பதிவு. எமது தோழர்கள் பலரும் மதிமாறனின் அப்பதிவில் தமது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுவரை பெ.தி.க.வின் ஆதரவாளராக இருக்கும் தோழர் மதிமாறனிடத்திலிருந்துகூட அவற்றுக்கு எந்தப் பதிலும் பதியப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கெடுத்தாலும் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனை அவரது பிறப்பைக் கொண்டு வசைபாடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது, இக்கூட்டணி. ஆனால், இந்த யோக்கியர்கள், பகுத்தறிவுப் புலிகள், பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசியதை, எழுதியைக் காட்டிலும், போராடியதைக் காட்டிலும் ம.க.இ.க.வின் தோழர்களும் தோழர் மருதையனும் களத்தில் அதிகமாக இயங்கியிருக்கிறார்கள். தில்லைப் போராட்டத்தில் தீட்சிதப் பார்ப்பன ரவுடிகளுடன் கொல்லைப்புறமாக உறவு வைத்திருந்த யோக்கியர்களெல்லாம், இந்த கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக்கொண்டு “பார்ப்பன தலைமை...” புராணம் பாடிவருவது கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, ம.க.இ.க.விற்கு பார்ப்பன பட்டம் சூட்டுவதற்கு இவர்கள் கற்பனையால் உருவாக்கிவைத்திருக்கும் முகாந்திரங்களையும் அவற்றை அடித்து நொறுக்கும் வகையிலான எமது தோழர்களின் எதிர்வினைகளையும், இவர்களில் எவராவது ஒருவராவது யோக்கியவானாக இருந்தால், நேர்மையாகப் பரிசீலித்து விவாதிக்க முன்வரட்டும். குறைந்த பட்சமாக இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினியப் பார்வை, என்கிற புதிய ஜனநாயகத்தின் வெளியீட்டையும், காக்கை குயிலாகாது -என்கிற வி.பி.சிங் மீதான விமர்சனக் கட்டுரைக்கும் தெளிவான மறுப்புகளை முன்வைக்கட்டும். விடுதலைராசேந்திரனின் புரட்டுக்களை மறுக்கும் எனது முந்தைய பதிவு குறித்தும் ஏதாவது மறுப்பு தெரிவிக்கட்டும். இவற்றுக்குப் பிறகு எங்களை எவ்வளவு கீழாக வேண்டுமானாலும் விமர்சித்துக்கொள்ளட்டும். நமது பதில்களை ஏறெடுத்தும் பார்காமல், முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் இதுபோன்ற அவதூறு புராணம் பாடவந்தால் சரியான பாடம் புகட்ட நாமும் தயாராவோம். &lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் திராவிடர் கழகம், பார்ப்பன எதிர்ப்பு எனும் பம்மாத்து நாடகத்தில் சி.பி.எம். என்கிற போலிகம்யூனிஸ்டுகளோடு சிந்தைரீதியாக சோரம்போனது அம்பலமாகிவிட்டபடியால், அவர்களிடத்திலிருந்து இனி யோக்கியமான எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, பெ.தி.க.வை நாம் விமர்சிக்கும்போது கடைபிடிக்கும் ‘அவைநாகரீகத்தை’த் தவிர்த்து கடுமையாகவே சந்திக்கலாம்; என்பது எனது கருத்து. இதற்கு தோழர்களும் தங்களது கருத்துக்களைப் பதியலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தொடர்புடைய பதிவுகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=3658:2008-09-06-20-21-42&amp;catid=185:2008-09-04-19-46-03&amp;Itemid=59"&gt;1. இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினிய பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=4772:2009-01-08-20-51-14&amp;catid=278:2009&amp;Itemid=30"&gt;2. விசுவநாத் பிரதாப்சிங்: காக்கை குயிலாகாது - புதிய ஜனநாயகம் கட்டுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_24.html"&gt;3. விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?view=article&amp;catid=35:2006&amp;id=1335:2008-05-11-07-50-32&amp;tmpl=component&amp;print=1&amp;page=&amp;option=com_content"&gt;4. இடஒதுக்கீடு: சாதி இந்துக்கள்-இனவாதிகளின் அவதூறும் நமது நிலைப்பாடும்...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=1845:2008-06-08-18-19-38&amp;catid=68:2008&amp;Itemid=27"&gt;5. உள் ஒதுக்கீட்டு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-3055528553430016505?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/3055528553430016505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=3055528553430016505' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/3055528553430016505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/3055528553430016505'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/03/blog-post.html' title='பாரதி பக்தர்களும், வி.பி.சிங்கின் ரசிகர்களும் இணைந்த கள்ளக் கூட்டணிதான் பெ.தி.க. மற்றும் சி.பி.எம். கூட்டணி!....'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-5045458821466836021</id><published>2009-02-24T14:15:00.009+05:30</published><updated>2009-03-03T14:01:50.084+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடஒதுக்கீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலை ராசேந்திரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வி.பி.சிங்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பு.ஜ.'/><title type='text'>விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!.....</title><content type='html'>/////‘காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து./////&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசித்துப் பாருங்களேன். இது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு எதிராக கட்டியெழுப்பியுள்ள மணற்கோபுரம்!&lt;br /&gt;&lt;br /&gt;“பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்து மதவெறியர்களுக்கு அனுசரனையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்” என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் விமர்சனம், எப்படி பார்ப்பனியத்தைக் குளிர்விக்கும்? பார்ப்பன-இந்துவெறியர்களை ஆதரித்தவன் என்று ஒருவனைக் குற்றம் சாட்டினால், பார்ப்பனியவாதிகளுக்கு நம்மீது ஆத்திரம் வருமா, வராதா; என்பதை நீங்களே (வேறாருமல்ல இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்தான்) சொல்லுங்கள். ஆனால், இப்போது ஆத்திரம் விடுதலை ராசேந்திரனுக்கு வருகிறதே, அது ஏன்? இதனை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன-இந்துவெறியர்களை எதிர்த்து எழுதப்பட்டிருப்பதை அவதூறு செய்வதனால், விடுதலை ராசேந்திரனுக்கு பார்ப்பன ஆதரவு கண்ணோட்டம் இருப்பதாக நாமும் சொல்லலாமா? இல்லையா? ஆனால், அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை. அது சரியான மதிப்பீடும் அல்ல என்பது விடுதலை ராசேந்திரனுக்குத் தெரியாது; நமக்குத்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஏன், பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் ‘புடம்போடப்பட்ட(!)’ விடுதலை ராசேந்திரன் இவ்வாறு எழுத வேண்டும், என்பதை இப்பதிவில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;’சமூக நீதி’க் காவலராக திராவிடக் கட்சிகளாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் ’தலித்’ அரசியல் பேசுபவர்களாலும் போற்றப்படும் வி.பி.சிங்கின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் “&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=4772:2009-01-08-20-51-14&amp;catid=278:2009&amp;Itemid=30"&gt;காக்கை குயிலாகாது...&lt;/a&gt;” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அக்கட்டுரை வி.பி.சிங்கிற்கு எதிராக வைத்திருக்கும் கேள்விகளில் சிலவற்றை இங்கே (தேவை கருதி) பட்டியலிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;2. காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;3. அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;4. 1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் "நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்' என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஏராளமான, உறுதியான தருக்கங்களுடன் புதிய ஜனநாயகத்தின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. (நேரமிருப்பவர்கள் மேற்கண்ட சுட்டியை அழுத்தி படித்துக் கொள்ளலாம்) இக்கட்டுரைக்கு மறுப்பு என்கிற பெயரில் ”&lt;a href="http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vp_singh.php"&gt;வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்&lt;/a&gt;” என்கிற தலைப்பில் ‘பார்ப்பனவாதி’ என்று எமது தோழர்களை வசைபாடியிருக்கிறார், விடுதலை ராசேந்திரன். ஆனால், அவருடைய அந்த நீண்ட பதிவினூடாக மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட பு.ஜ. கேள்விகளுக்கு &lt;span style="font-weight:bold;"&gt;[வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.]&lt;/span&gt; என்கிற வரிகளைத்தான் தனது அதிகபட்ச பதிலாகத் தந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீட்டையும், அதனைச் சாதித்தார் என்று வி.பி.சிங்கையும், ‘காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் அதனால் அவர்தான் தேசத் தந்தை’ என்று சொல்வதைப் போல உருவகப்படுத்தி முட்டுக்கொடுத்து நிறுத்தப் படாதபாடுபட்டிருக்கிறார். அதன் பொருட்டு தான் பு.ஜ.வுக்கு பார்ப்பன பட்டம் சூட்டி, அகமகிழ்ச்சி கொள்ள முயன்றிருக்கிறார் பாவம்!&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன-வருணாசிரம படிநிலைகளில், பார்ப்பனன், சத்திரியன், வைசியன் ஆகிய வருணத்தாருக்கு சேவை செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்தனர் சூத்திர, பஞ்சம, சண்டாள வருணங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள். அந்த உழைக்கும் மக்களை சட்ட நிருவாகத்தின் மூலம் மிரட்டிப் பணியவைத்து, உழைப்பையும் உடமைகளையும் சுரண்டிக் கொடுத்து பார்ப்பன சேவையாற்றியதைத் தவிர வேறொன்றும் செய்யாத பிறவருணத்தவர்களை இடஒதுக்கீட்டின் மூலம் சூத்திரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தந்ததுதான் இவர்கள் வழிபடும் நீதிகட்சி முதல் வி.பி.சிங் வரையிலான ‘சமூக நீதி’ அரசுகளின் சாதனையாக இருக்கிறது. அதேநேரத்தில் வெகுசில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இதன்மூலமாக சலுகைகளைப்(உரிமைகளை) பெற்றிருந்தாலும், இதனைச் சாதனையாக ஏற்கமுடியாது, இவை வெறும் சீர்திருத்தம் மட்டுமே. இந்த சீர்திருத்தத்தால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. இதனாலேயே இவர்கள் முன்னிறுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்பது பு.ஜ.வின் அழுத்தமான நிலைப்பாடு. இதனை, &lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=3658:2008-09-06-20-21-42&amp;catid=185:2008-09-04-19-46-03&amp;Itemid=59"&gt;இடஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை&lt;/a&gt; என்கிற சிறு வெளியீட்டின் மூலம் ஏற்கெனவே நேரடியாகப் பதிவு செய்திருக்கிறது புதிய ஜனநாயகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரமாண்டுகளாக நமது சமூகத்தை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்திய பார்பன கும்பலுக்கும், அவர்களின் எடுபிடிகளாக, அடியாளாக இருந்து கொண்டு நம்மக்களை அடிமை படுத்திவந்த ஆதிக்கசாதிக் கூட்டத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் இந்த ‘இட ஒதுக்கீடு’ குறித்த குழாயடி சண்டையில் புரட்சிகர அமைப்புகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்? ஆளூம் வர்க்கச் சேவையாற்றுவதற்கு நடக்கின்ற போட்டா போட்டியில், இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை துடைத்தெறிவதற்கு போராடும் புரட்சிகர அரசியல் இவ்விருகூட்டத்தையும் முற்றாக அழிப்பதைத்தான் முன்னிறுத்த முடியும். முன்னிறுத்துவோம்; இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீட்டையும் அதனூடாக வி.பி.சிங்கையும் மேன்மை படுத்தி எழுதியிருக்கும் விடுதலை ராசேந்திரன், புரட்சிகர அமைப்புகளின், இடஒதுக்கீடு குறித்த மேற்கண்ட நிலைப்பாடுகளை குறைந்த பட்ச அறிவு நாணயத்தோடு பரிசீலித்திருக்கிறாரா என்கிற ஐயத்தையே அவரது பதிவு ஏற்படுத்துகிறது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பது நமது நோக்கமல்ல என்று தெளிவாக, அழுத்தமாக புதிய ஜனநாயகம் தெரிவித்திருக்கிறது. அதனை ஆதரிப்பதில் உள்ள பிரச்சினைகளையும் தொகுத்தளித்திருக்கிறது. அதன் மீதான விடுதலை ராசேந்திரனின் கருத்துக்கள் எதையும் நான் படித்ததில்லை. அவ்வாறு எதேனும் அவர் இதற்கு முன்னதாக எழுதியிருப்பாரேயானல் எனக்கு யாராவது அறியத்தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை சுக்கு நூறாகப் பிளப்பதன் பொருட்டு வேலை செய்துவரும் புரட்சியாளர்கள், அதே ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரும்பான்மையான கேடுகளுக்கும் துணை நின்ற, ஆளுவர்க்கப் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்த வி.பி.சிங்கை மண்டல் பரிந்துரை என்கிற ஒன்றைக் கொண்டு ஒருபோதும் புனிதப்படுத்த முடியாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் என்றும் மண்டல் கமிசனென்றும் வி.பி.சிங் கூச்சலிட்டது ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டும்தான். இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சிறு துரும்பளவேனும் பலனில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்காதரவாக குரல் கொடுப்பது முற்றிலும் பலனற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;////////ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா? //////////&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான் குறிப்பிட்டுள்ள புதியஜனநாயகத்தின் இடஒதுக்கீடு மீதான மதிப்பீடுகளை அறவே புறக்கனித்து, திருவாளர் ராசேந்திரன் ‘’ஏற்கெனவே இருந்த சமூக நிலையைக் குலைத்துவிட்டாரே...” என்று புதிய ஜனநாயகம் புலம்புவதாக எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த, இப்போது இருக்கின்ற சமூக நிலைமைகளை அடியோடு புரட்டிப் போடுவதுதான் புதிய ஜனநாயகத்தின் அரசியல் என்பது விடுதலையாருக்குத் தெரியாது போலும்! சொல்வது அவதூறாக இருந்தாலும் கொஞ்சமாவது பொருந்தச் சொல்ல வேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, ம.க.இ.க.வின் திட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு கைவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இது அவதூறுப் பதிவு என்பதற்கான ஒரு சோற்றுப் பதம். ”இந்து எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல்வேறு சூழல்களில் களப்பணிகளில் இணைந்திருக்கிறோம்....” என்பதாக இக்கட்டுரையினைத் தொடங்கியுள்ள விடுதலையார்தான், ம.க.இ.க. பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகவும் திரிக்கிறார். இதில் எது உண்மை அய்யா?!&lt;br /&gt;&lt;br /&gt;இவர் குறிப்பிட்டுள்ள 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் ம.க.இ.க. மேற்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது இவரது இந்த கருத்து. 2003 –ல் தான் ”பார்ப்பனிய, மறுகாலணிய பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிரான போராட்டமாக”, பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குப் பிறகுதான் தில்லைப் போராட்டத்தினை ஆறுமுக சாமியைக் கொண்டு தொடங்கி இன்றுவரை அதே வேகத்தோடும் வீச்சோடும் நடத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களில் ம.க.இ.க.வின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும், உங்கள் கட்சியிலுள்ள கீழ்மட்ட அணிகளுக்கும் நன்றாகவே தெரியும், பாவம் உங்களுக்குத்தான் தகவல் ஏதும் வரவில்லை போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;///////"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள். //////&lt;br /&gt;&lt;br /&gt;ம.க.இ.க. குறிப்பிட்டுள்ள அந்த மூன்று மலைகள், பொருளாதார ரீதியில் தேசத்தைச் அடிமைப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அந்த சுரண்டல் வாத ஆளும் வர்க்கத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் சேவை செய்யும் அமைப்பாகத்தான் பார்ப்பன பயங்கரவாதம் திகழ்கிறது, என்பதையும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், மறுகாலணியத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மை படுத்தப்படவேண்டும் என்ற ம.க.இ.க.வின் அறைகூவலெல்லாம் விடுதலையாரின் செவிகளை எட்டவில்லை போலும்! &lt;br /&gt;&lt;br /&gt;ம.க.இ.க.வின் திட்டத்தை சுருக்கி, வெட்டி ‘தேவைக்கேற்ற வகையில்’ பயன்படுத்துகின்ற விடுதலையாரின் பார்வையில் நிறைந்திருக்கும் காழ்புணர்ச்சிக்கு என்ன பெயர் சூட்டியழைக்கலாம்? இவரது பார்ப்பன எதிர்ப்பை, ம.க.இ.க., பு.ஜ., மீதான அவதூறுகளை பாராட்டுபவனைக் கொண்டு பார்த்தாலே இவரது கருத்துக்களின் தரம் எளிதாகப் புரியும். இவரது கட்டுரையினை அட்சரம் பிசகாமல் தனது &lt;a href="http://santhipu.blogspot.com/2009/02/blog-post_9622.html"&gt;தளத்தில்&lt;/a&gt; பதிவிட்டு, நன்றியையும் பொங்கி வழியவிட்டிருக்கிறான், சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாள். &lt;br /&gt;&lt;br /&gt;வி.பி.சிங்கை பு.ஜ. விமர்சித்திருப்பது பார்ப்பனர்களைக் குளிர்வித்திருக்கிறது, என்று உருவகப்படுத்தும் விடுதலை ராசேந்திரனுக்கு ஒரேயொரு கேள்வி. உங்களுடைய இந்த கூற்று, பார்ப்பனியத்தில் கேவலம் பூநூலைக் கூட இழக்க மனமின்றி உழலும் சி.பி.எம். யோக்கியர்களைக் குளிர்வித்திருக்கிறதே, இதற்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா? உங்களின் கட்டுரை பு.ஜ.வை சிறுமைபடுத்தவில்லை, மாறாக அதனை சி.பி.எம். ஆதரிப்பதுதான் உங்களைக் கடுமையாகச் சிறுமை படுத்தியிருக்கிறது. உங்களை நோக்கி வரும் பாராட்டுக்களே உங்களுக்கு எதிர்வினையாக மாறியிருக்கிறது. இதையாவது கொஞ்சம் பகுத்தறிவு கண் கொண்டு பாருங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;&lt;br /&gt;ஏகலைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய பதிவுகளையும் கீழ்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி அவசியம் படியுங்கள் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://poar-parai.blogspot.com/search/label/இட%20ஒதுக்கீடு"&gt;1. ஆண்ட சாதிகளும், இடஒதுக்கீட்டின் உள் அரசியலும்...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html"&gt;2.புரளி பேசும் போலி தமிழ்தேசியவாதிகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilarangam.blogspot.com/2007/07/blog-post_6678.html"&gt;3. இடஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilarangam.blogspot.com/2007/07/blog-post_4632.html"&gt;4. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின் சமரசம்!!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://poar-parai.blogspot.com/2008/05/blog-post_30.html"&gt;5. குஜ்ஜார் போராட்டமும், சாதிக் கொழுப்பெடுத்த பார்ப்பனவெறி டைம்ஸ் ஆப்பு இந்தியாவும்!!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-5045458821466836021?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/5045458821466836021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=5045458821466836021' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/5045458821466836021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/5045458821466836021'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_24.html' title='விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!.....'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-6513450511215265882</id><published>2009-02-20T10:42:00.009+05:30</published><updated>2009-02-20T12:08:30.615+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தில்லைப் போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சு.சாமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலீசு வன்முறை'/><title type='text'>"சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” போலீசு என்கிற பார்ப்பனக் கூலிப்படை ஏவிய கொலைவெறித் தாக்குதல்.....</title><content type='html'>அன்பார்ந்த தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய தினம் சென்னை - உயர்நீதி மன்ற வளாகத்தில், கருணாநிதி-பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கைக்கூலிப் படையான போலீஸ் கும்பல், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள், தத்தமது வழக்குகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் என ஒவ்வொருவரையும் திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். ”சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” என்று சொல்லிச் சொல்லியே காக்கியுடைதரித்த கூலிப்படையின் ஒவ்வொருவனும் எதிர்நின்றவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து நேற்றையதினம் ஏவிவிடப்பட்ட இந்த பொறுக்கி - போலீசு கும்பல் ‘தெளிவாக’ திட்டமிட்டு பார்ப்பன அதிகார மையத்தால் சுப்பிரமணிய சாமிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது தெளிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பிரமணிய சாமி என்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறைக் கைக்கூலியும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல், தில்லை ‘பொது’தீட்சித கிரிமினல்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பஜனைபாட வந்த போது, அழுகிய முட்டையால் நம்முடைய வழக்கறிஞர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. தமிழ் மக்களை தொடர்ந்து அவதூறாகப் பேசிவந்ததாலும், சேதுசமுத்திர திட்டத்தினை ராமன் பாலம் என்கிற டுபாக்கூறு காரணத்தைக் காட்டி நிறுத்திவந்ததாலும், இந்துமத வெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து இயங்கிவந்ததாலும் நமது மக்கள் அவனுக்கு வழங்க நினைத்த தண்டனையின் தன்மையை சுப்பிரமணியசாமிக்கு உணர்த்துவதற்காகவும், இனியாவது கொஞ்சம் நாவடக்கம் செய்து கொள்வான் என்கிற எதிர்பார்ப்போடும் ஒரு எச்சரிக்கைத் தாக்குதல் மட்டும்தான் (நீதிபதிகள் சாட்சியாக....) அவன் மீது நமது வழக்கறிஞர்கள் நடத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் தொடர்ச்சியாக, சம்பந்தப் பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதே நேரத்தில் நீதிமன்றத்திற்குள் சு.சாமி நமது வழக்கறிஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காகவும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருந்தும் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், ”சு.சாமியை போயி மொதல்ல கைது செய்யுங்க... பிறகு எங்ககிட்ட வாங்க...” என்று சொல்லியிருக்கிறார்கள். அதுதான் தாமதம், இதற்கு முன்னதாகவே பார்ப்பன அதிகார மையத்தால் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருந்த கைக்கூலி காவல்பட்டாளம் கடுமையான வன்முறையை வழக்கறிஞர்களின் மீது ஏவியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SZ5OU3yZXaI/AAAAAAAAAOA/zOElWijNs9U/s1600-h/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 370px; height: 249px;" src="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SZ5OU3yZXaI/AAAAAAAAAOA/zOElWijNs9U/s400/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304763531568700834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் மூன்றரை மணிக்குத் தொடங்கிய இந்த போலீசு வன்முறையாட்டம் இரவு எட்டு மணிவரை தொடர்ந்து நடந்திருக்கிறது. இதற்கிடையில், உடனடியாக போலீஸ் கும்பல் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்கிற ‘மேலிட’ உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு தமது வெறியாட்டத்தைத் தொடர்ந்திருக்கிறது. வீரப்பனைப் பிடிக்கக் கையாளாகாத நிலையில் கேட்பாரற்ற அப்பாவி உழைக்கும் மக்களை, பெண்களை மேய்ந்த அந்த ‘அதிரடிப் படை’யைப் போல இங்கு குவிக்கப் பட்டிருந்த போலீசு கும்பலும் வழக்கறிஞர்களைச் சந்திக்க மாட்டாமல் அஃறினையாக அங்கு நின்ற வாகனங்களின் மீது தமது ‘வீரத்தை’க் காட்டியதையும் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலவரத்தை அடக்குவதாகச் சொல்லிக் கொண்ட போலீசு கும்பல்தான் நேற்று நடைபெற்ற வன்முறையின் காரணகர்த்தா என்பதற்கான ஆதாரங்கள் நேற்றைய தொலைக்காட்சிகளின் பதிவுகளில் நிறைந்திருந்த போதிலும், வன்முறையில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை காவல்துறை அடக்க முற்பட்டதாகத்தான் இன்றைய நாளேடுகள் தமது ‘பத்திரிக்கா தர்மத்தை’ வெளிப்படுத்தியிருக்கின்றன. “நடைபெற்ற போலீசு வன்முறையின் தொடக்கமாக, போலீசு உயரதிகாரி ஒருவருடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்த சீருடையணியாத, பொதுமக்களில் ஒருவரைப் போன்ற தோற்றத்துடன் இருந்த ஒரு மர்ம நபர்தான் ஒரு கல்லை எடுத்து போலீசு மீது எறிந்து கலவரத்தைத் தொடங்கிவைத்தார்” என்று வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்களில் ஒருவரான பிரபாகரன் தெளிவாக அறிவித்த பிறகும், நமது போலிகம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற ‘நடுவுநிலை’ நாளேடுகள் உள்பட அனைத்திலும், செய்திகள் நேர்மையாக வெளியிடப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பிரமணியசாமியின் குரல் பார்ப்பன-இந்து பயங்கரவாதிகளின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்துவந்த வேளையில், அவன் மீது விழுந்த அடியும் அழுகல் முட்டையும் ஒட்டுமொத்த பார்ப்பன சமூகத்தின் மீது விழுந்ததைப் போல் பார்ப்பன அதிகார வர்க்கம் துடித்திருக்கிறது. அதனால்தான், ராமனைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய ’சூத்திர’கருணாநிதியின் போலீசைக் கொண்டே மேற்கண்ட அவமானத்திற்கான எதிர்வினையை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது. கருணாநிதிக்கும் ’ராமன் அலை’யால் பாதிக்கப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த வாக்கு எண்ணிக்கையினைக் கொஞ்சம் சமன் செய்துகொள்ளலாம் என்கிற நப்பாசை துளிர்விட, போலீசு வன்முறை வெளிப்படையாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதுதான் நேற்றைய பயங்கரத்தின் முக்கியக் காரணியாக இருந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘சூத்திர’கருணாநிதியின் போலீஸே, நியாயமாக தண்டிக்கப்பட்ட ஒற்றைப் பார்ப்பனன் சு.சாமிக்கு ஆதரவாக இப்படி கண்மூடித்தனமான தாக்குதலை நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மீதே ஏவிவிட முடிகிறதென்றால், நரேந்திரமோடியின் போலீசு இதைவிட எத்தனை மடங்கு கேவல்மாக நடந்திருக்கும் என்பதனையும் இப்பிரச்சினையைக் கொண்டே அளவிட்டு புரிந்து கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சாராயம் விற்பவனிடமும் சகல சமூகவிரோத செயல்களுக் செய்துவருபவர்களிடத்திலெல்லாம் நக்கிப் பிழைத்துவரும் காவல்நாய்கள், பொதுமக்களின் மீது, சமூக நலன் குறித்த விசயத்திற்காக போராடிக்கொண்டிருப்பவர்களின் மீது, தாக்க்குதல் நடத்தும்போதுதான் தனது எஜமான விசுவாசத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன. மக்களின் சுரனையற்ற தன்மையினை மட்டுமே மையமாக வைத்து பயன்படுத்திக் கொண்டு இத்தனை அட்டூழியங்களையும் செய்துவருகின்றன. இது கருணாநிதி-ஜெயலலிதா-பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. எது நடந்தாலும் கொஞ்சமும் சுரணையற்ற அஃறினைப் பொருளாக நடமாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சாமானியனுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுகின்ற தாக்குதல்கள்தான். நாம் உடனடியாக வீழ்த்தியழிக்க வேண்டிய எதிரி நம்முடைய இந்த அற்ப வாழ்முறைதான். இந்த ‘சகஜ நிலை’யை நம்மிடமிருந்து இல்லாதொழிக்கத் தவறும் வரை இப்படிப்பட்ட ஆளும்வர்க்க கேடுகளை நேரடியாக ஆதரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளர்ந்தெழுவோம். ”அவர்களோ சிலர், நாமோ பலர்.....” என்கிற நமது முன்னோடிகளின் உச்சரித்த உணர்ச்சிகளை பிரயோகிக்கின்ற களத்தில் இணைவோம். பார்ப்பன-அதிகார வர்க்கத்தினை வேரறுப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-6513450511215265882?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/6513450511215265882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=6513450511215265882' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/6513450511215265882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/6513450511215265882'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_20.html' title='&quot;சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” போலீசு என்கிற பார்ப்பனக் கூலிப்படை ஏவிய கொலைவெறித் தாக்குதல்.....'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SZ5OU3yZXaI/AAAAAAAAAOA/zOElWijNs9U/s72-c/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-8048936456860370559</id><published>2009-02-14T11:14:00.004+05:30</published><updated>2009-02-15T19:34:56.803+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='DYFI'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்துராம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துக்குமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>’ஹிந்து’ராமின் கழிவுகளைப் பரிமாறும் சி.பி.எம்.மின் பத்திரிக்கைகள்...</title><content type='html'>//////////&lt;a href="http://keetru.com/dyfi/feb09/editorial.php"&gt;வள்ளுவப் பெருமகனார் பாடிய குறள். வெளிவரும் செய்திகளையும், கேட்கிற, படிக்கிற செய்தி களையும், ஆழமாகத் தெரிந்து அதற்குத் தீர்வு காணும் பாதையில் பயணிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அத்தகைய அறிவுத் தெளிவைக் கொடுப்பது சமூகத்தின் கடமை. சமூகம் தனது கடமையில் இருந்து தவறியமைக்கு உதாரணம் முத்துக்குமார். 28 வயது இளைஞன், பத்திரிகையாளன். ஆனால் சாஸ்திரி பவனுக்கு முன்னாள், ஆயிரக்கணக்கான மக்கள் நட மாட்டம் கொண்ட சென்னை மாநகரின் பொதுச்சாலையில் நெருப்புத் தனலுக்கு இரையாக்கிக் கொண்டது கொடுமை.&lt;/a&gt;////////////&lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்ந்த தோழர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியின் அல்லக்கை அமைப்பான DYFI நடத்துகின்ற ஒரு பத்திரிக்கையின் தலையங்கத்தின் தொடக்க வரிகள். அந்த இதழின், கிட்டத்தட்ட அனைத்து பக்கங்களிலும் முத்துக்குமாரின் வீரமரணத்தை விமர்சிக்கும் வரிகளை நாம் பார்க்க முடியும். முத்துக்குமார் ஏதோ தீக்குளிக்கும் கலாச்சாரத்தை இளைஞர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டதாகக் கதறுகிறது இக்கூட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;‘ஹிந்து’ராமின் கழிவுகளை ‘தேவாமிருதமாக’ உட்கொள்ளும் இக்கும்பலிடம் இருந்து வரும் கழிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு இவர்களின் எழுத்துக்கள் ஒரு பேருண்மையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த போலிகம்யூனிச பத்திரிக்கையின் தலையங்கத்தை எதிர்த்து அப்பக்கத்திலேயே கருத்து பதிந்துள்ள வசந்தி என்பவரது எதிர்விணையை நான் இங்கே தோழர்களின் பார்வைக்கு வைக்கிறேன். இந்த எதிர்வினை பதிவாகி இரண்டு நாட்களாகியும் நேர்மையான எந்த பதிலும் அதில் பதியப்படவில்லை. விமர்சனங்களை இருட்டடிப்பு செய்யும் போலிகளின் கலாச்சாரம் கீற்று தளத்தில் எடுபடாமல் போயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;முட்டாள்தனமான தலையங்கம் இது. வேலையில்லை சுகாதர வசதியில்லை என்பதற்காக நடப்பதல்ல ஈழ மக்களின் போராட்டம். உங்களுக்கு ஆயுத்ம்தான் பிரச்சினை என்றால் அதனை நேரடியாக சொல்லலாமே..ஏன் ஒளிவு மறைவு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய இனங்கள் எந்த சூழலில் பிரிந்து செல்லலாம் என தோழர் லெனின் சொன்னது இது. &lt;span style="font-weight:bold;"&gt;''எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும்.&lt;/span&gt; (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது&lt;/span&gt;. (லெ.தொ.நூ. 32. 482).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தேசிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய, தன்னாட்சிப்பகுதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம், அவை எவ்வளவு சிறியதாகவும் இருக்கலாம். இவை முற்றிலும் ஓரின மக்கள் தொகையினரைக் கொண்டவையாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலும் - ஏன் - உலகம் முழுவதிலுமே சிதறிக் கிடக்கின்ற அந்தந்த தேசிய இன மக்களை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லாவகை உறவுகளையும் சுதந்திரமான இணைப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தன்னாட்சிப் பகுதிகளாக இருக்க வேண்டும்.&lt;/span&gt; (லெ.தொ.நூ. 20.50).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐடியலான முரணற்ற முழுமையான ஜனநாயக குடியரசு பற்றிய லெனின் (லெ.தொ.நூ. 19.427) சொன்னது &lt;span style="font-weight:bold;"&gt;'' இவ் அடிப்படை சட்டம், எல்லா தேசங்களுக்கும் மொழிகளுக்கும் முழுச் சமத்துவத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும்; எந்த ஒரு கட்டாய ஆட்சி மொழியையும் ஏற்காததாக இருக்க வேண்டும். சொந்த மொழிகள் அனைத்திலும் கல்விபுகட்டுகிற பள்ளிகளை மக்களுக்கு வழங்குகிற ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு தேசத்துகக்கும் தனிச்சலுகை வழங்குவதையும், தேசிய சிறுபான்மையினரின் உரிமைக்ள் மீது கை வைப்பதையும் தடை செய்கின்ற சட்டமாக இருக்க வேண்டும்.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;So லெனின் முட்டாள்தனமாக பேசி உள்ளாரா ? அல்லது நீங்களா ? என்பதை தெளிவு படுத்துங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொன்மை சமூகம் நாடாள வேண்டும என்ற ஆவலில் தோன்றியதா ஈழமக்களின் போராட்டம்? வரலாறு பாமர மக்களுக்கு தெரிந்த அளவு கூடவா தங்களை மார்க்சியவாதிகள் என்ச் சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது. அதிகாரத்தின் மீதான பற்று என நீங்கள் சொல்லியிருப்பது சுதந்திரத்திற்கான தாகத்தை. மேலே கண்ட லெனின் வாசகங்களை மீண்டும் படியுங்கள். நீங்கள் ஈழத்தை கேவலப்படுத்தவில்லை. மாறாக லெனினைக் கேவலப்படுத்தி உள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;/“இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்./&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது உண்மையான கூற்று நீங்கள் எதனையும் புரிந்து கொள்ள மறுப்பது என்ற ஜனநாயப்பண்பை எப்போதே பெற்று உள்ளீர்கள். பிராந்திய வல்லரசாக, அமெரிக்காவின் தெற்காசியப் பேட்டை ரவுடியாக இந்தியா உள்ளது என அறிவுஜீவிகள் விமர்சித்தால் பாஜக வைவிட உங்களுக்குதான் கோபம் வரும்போல தெரிகின்றது. என்ன செய்ய உங்களது கொள்கையை விட சொம்நாத் சட்டர்ஜி காட்டிய நாடாளுமன்ற விசுவாசம் அதற்கு வவாய்ப்பு கிடைக்காத தங்களைப் போன்றோருக்கு தேசாபிமானமாக வெளிப்படுகின்றது, தேச ஆளும் வர்க்கம் ஒரு பேட்டை ரவுடியாக இருந்தால் கூட. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;/ தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்/&lt;br /&gt;&lt;br /&gt;தீக்குளிப்பது சமூகக் கொடுமைதான் அது சதி என்ற வடிவில் வந்தால். சக மனிதர்கள் மீது இன ஒழிப்பு நடக்கும்போது வாளாவிருக்கும் உங்களைப் போன்ற இளைஞர் இயக்கங்கள் இருக்கும் தேசத்தில் தீக்குளித்துதான் ஒரு இளைஞன் உங்களது கள்ள மவுனத்தை உடைக்க முடிகின்றதென்றால் அதற்காக முத்துக்குமரன் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. முத்துக்குமரன் இந்திய அரசுட்ன போராடவில்லை, கள்ள மவுனம் இன்றளவும் சாதிக்கும் போலி ஜனநாயக, கம்யூனிச வாதிகளின் மன்ச்சாட்சிக்கு எதிராகத்தான் போராடி உள்ளான். வரலாறு தெரிந்தால் வியத்நாம் புத்தபிக்குகள் அமெரிக்க ஏகாதிபத்திய போர்வெறிக்கு எதிராக அறுபதுகளில் நிகழ்த்திய தீக்குளிப்பு வடிவத்தை என்னவென்று சொல்வீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அதெல்லாம் இருக்கட்டும். தமிழக இளைஞர்களை வாயைக் கட்டி போராட்டம், நாமம் போட்டு போராடுவது, கழுதையிடம் மனுக் கொடுத்து அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுவது, திருவோடு எடுத்து போராடுவது, கோவணம் கட்டிப் போராடுவது, ....இப்படி இரைஞ்சுகினற் வடிவங்களையெல்லாம் போராட்டம் என அழைத்துக் கொண்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் தாங்கள் என்பது மறந்துவிட்டதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;/ “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது./&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுய அறிவில்லாமல் அல்லது லாஜிக் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு வாக்கியம் பகுத்தறிவு பற்றிப் பேசுவது முரண்நகை. கடைசியாக பேச்சுவார்த்தை அதாங்க அரசியல் தீர்வுன்னு நீங்க சொல்ற கட்டப்பஞ்சாயத்துதான் வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சமத்துவவாதிகள். இப்போரை ராஜபக்ஷ நிறுத்தவும் கோருவீர்கள் எனக் கருதுகிறேன். அது சரி... அதுக்கு யாரிடம் வலியுறுத்து போராடுவீர்கள். இந்தியாவிடமா? ஒரு நிமிசம். இந்தியாவும் டாங்கிகள், ரேடார்களோடு தனது ராணுவத்தையும் அனுப்பியுள்ளது. என்ன சொல்லி தப்பிக்க போறீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-8048936456860370559?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/8048936456860370559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=8048936456860370559' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/8048936456860370559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/8048936456860370559'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_14.html' title='’ஹிந்து’ராமின் கழிவுகளைப் பரிமாறும் சி.பி.எம்.மின் பத்திரிக்கைகள்...'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-4413655354801546350</id><published>2009-02-08T14:40:00.011+05:30</published><updated>2009-02-08T22:38:15.751+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிபிஎம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெண்மணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தோழர் லெனின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!...</title><content type='html'>அன்பார்ந்த தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போராட்டங்கள் குறித்தும், அங்கு சிங்கள பேரினவாத ராணுவத்துடன் கூட்டு சேர்ந்து இந்திய மேலாதிக்க அரசு நடத்திவரும் மாபெரும் தமிழின அழிப்பு பாசிச நடவடிக்கைகள் குறித்தும், விடுதலைப் போராட்டத்தில் மக்களுடன் ஒன்றுபடாமல், சிங்கள இனவெறி இராணுவத்தையொத்த பாசிச முகத்தோடு மக்களைப் பராமரித்து வரும் புலிகள் குறித்தும் தொடர்ந்து எதிர்த்துப் பேசவேண்டிய எழுதவேண்டிய, போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து வருகிறேம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை எட்டப் போகும் இந்த இனவிடுதலைப் போரினை மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில், சரியான நிலைப்பாட்டில் அனுகுவதன் கடமையை உணர்ந்தே எமது தோழர்கள் இயங்கி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், போலி கம்யூனிச கட்சியாக இருந்து, டாடாயிஸ்ட், ரவுடியிஸ்ட், என்கிற படிநிலைகளில் ‘முன்னேறி’, குஜராத் இந்து பாசிஸ்டுகள் மக்கள் மீது ஏவிய பாலியல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளைக் கையாண்டு, கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு ஆதரித்துவந்த மேற்குவங்கது மக்கள் மீது பிரயோகித்ததன் மூலம் சி.பி.எம்.(மோடியிஸ்ட்)ஆக பரினமித்த போலிகள், இப்போது, போலித்தனமேயல்லாத, கலப்பில்லாத, ’அக்மார்க்’ பாசிஸ்ட்டாக ‘உயர்ந்திருக்கிறார்கள்’.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போராட்டம் குறித்த தமது கட்சியின் நிலைப்பாடு(!) ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த நிலைப்பாட்டைவிடக் கேவலமாக நாறிக்கொண்டிருக்கிறது; தமது கட்சியின் அணிகள் மத்தியில். கட்சியின் நேர்மையான அணிகள் பலர் சந்தடியில்லாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளதோடு, கட்சியில் செயல்படும் அணிகளும் கடுமையான அதிருப்தியோடு இருப்பதை எதிர்கொள்ளமுடியாத தலைமை, அவர்களுக்கு ‘வகுப்பு’கள் நடத்தி புரியவைக்கக் கோரியிருக்கிறதாம். ஜெயாமாமியுடன் இவர்கள் கொண்டுள்ள ‘மதச்சார்பற்ற’ கூட்டணி குறித்து பிறகு பேசலாம். ஈழ போராட்டம் பற்றி இவர்கள் பிதற்றி வருவது குறித்து இப்பதிவில் எனது கருத்துக்கள் சிலவற்றைப் பதியலாம் என்றிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் என்கிற கழிவறைக் காகிதத்தையும், கூலிக்கு அவதூறு பரப்பும் கோயபல்சு செல்வப்பெருமாளின் சில பதிவுகளையும் எடுத்துக் கொண்டு சுருக்கமாக இவ்விடயத்தை அனுகலாம் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போராட்டத்தில் அப்பாவி மக்கள் யாரும் சாகடிக்கப்படவேயில்லை, இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலர்தான் மக்கள் சாகடிக்கப்படுவதாக பேசிவருகின்றனர், என்கிற ’ஹிந்து’ராமின் கருத்துக்களின் தமிழாக்கத்தைத்தான் தீக்கதிரின் பக்கங்களில் நாம் காணமுடிகிறது. ஈழ மக்கள் கேட்பாரில்லாமல் அழிந்து கொண்டிருக்கும்போது, இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி குறித்து சிலாகித்து எழுதுகிறான் தீக்கதிரில். அதுவும் முதல் பக்கத்திலேயே “யுவராஜ் சிங் அபார சதம்....” என்று படத்துடன் செய்தி வெளியிடுகிறான். அதனைப் பார்க்கும்போதே வயிறு பற்றியெறிகிறது. அங்குள்ள அப்பாவித் தமிழ்மக்களின் மரணஓலம் இவன் காதுக்கு கேட்கவில்லையாம், ’கிரிக்கெட் ரசிகர்களின்’ விசில் சத்தத்தைச் சிலாகிக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SY8MKymi2mI/AAAAAAAAAN4/e2mAbxfgcuA/s1600-h/Theekkathir.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 290px;" src="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SY8MKymi2mI/AAAAAAAAAN4/e2mAbxfgcuA/s400/Theekkathir.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5300468665960028770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டால், “கிரிக்கெட் ரசிகர்களும் கட்சிக்குள் வந்து கம்யூனிஸ்டாகலாம் அல்லவா?.. அதற்காகத்தான் கிரிக்கெட் செய்திகள்” என்று சொல்கிறான். கிரிக்கெட் ரசிகர்கள் கம்யூனிஸ்டாகலாம், தமிழர்கள் கம்யூனிஸ்டாவதற்கு அருகதையற்றவர்களா? இங்குள்ள உணர்வுள்ள மக்களின் மீது மலம் கழிப்பதைப் போல்தான் அவன் வெளியிடும் கிரிக்கெட், சினிமாச் செய்திகள் இருக்கின்றன. அதனால்தான் அப்பத்திரிக்கையினை கழிப்பறைக் காகிதம் என்று சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல சி.பி.எம்.மின் இணையக் கோமாளி ‘சந்திப்பு’ என்கிற கே.செல்வப்பெருமாள் வேறு, இப்போது எங்கெங்கேயோ சுற்றி மேய்ந்து லெனினிடத்தில் சரணடைந்து ’இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு’ என்கிற தலைப்பில் ஒரு பதிவினைப் பதிந்துள்ளான். அப்பதிவில் அவன் மேற்கோள் காட்டியுள்ள தோழர் லெனினின் வரிகளைத் தவிர மற்றவையத்தனையும் வடிகட்டிய பொய்களாகவும், பிதற்றலாகவுமே இருக்கின்றன. அவன் மேற்கோள் காட்டியுள்ள வரிகளிலிருந்தே தோழர் லெனின் சி.பி.எம்.மின் போலித் தேசிய நிலைப்பாட்டைத் துவைத்து வெளுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;///////&lt;span style="font-style:italic;"&gt;தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.&lt;/span&gt;(லெ.தொ.நூ.19.429)&lt;br /&gt;பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை//// - இது அவன் குறிப்பிட்டுள்ள தோழர் லெனினின் மேற்கோள்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;‘சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள்...’ என்பதைப் பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்குத் தகுதியிருக்கிறதா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஈழப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள், சிங்கள பேரினவாத அரசிடம் பொங்கி வழிவதாக இவர்கள் உருவகப்படுத்துகின்ற கேவலமான நிலையில், லெனினின் மேற்கோள்கள் இவர்களது தேசிய நிலைப்பாட்டின் மீது காறி உமிழ்வதாகத்தானே இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;’மாநில சுயாட்சி...’ என்கிற இவர்களது பசப்பல்வாதம் இந்தியாபோன்ற ‘ஜனநாயகம் பூத்துக்குலுங்கும்’ நாட்டிலேயே சாத்தியப்படவில்லை என்பதை நாங்கள் சொல்வது ஒருபுறமிருக்கட்டும், அதை இவர்களது கட்சியே சொல்லிவருகிறதே! மே.வங்கத்தில் இவர்கள் கோட்டைவிட்ட துறைகளின் முன்னேற்றமில்லாத நிலை குறித்து கேள்வி கேட்டால், நேரடியாக மத்திய அரசைக் காட்டுகிறார்களே, அது ஏன்? இவர்கள் போதிக்கும் ‘மாநிலத்திற்கான சுயாட்சி...’ அங்கே அம்மனமாக நிற்கிறது. இதே நிலைதான் இந்திய தேசியம் என்கிற பார்ப்பன-இந்துதேசியத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து மாநிலத்தின் அவலநிலைகளாகக் காட்சியளிக்கின்றன. இவன் என்னடான்னா இலங்கை அரசிடமிருந்து மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள பரிந்துரை செய்கிறான், இதனால்தான் இவனைக் கோமாளி என்று சொல்ல வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தனி ஈழம் அல்லது ஒன்றுபட்ட இலங்கை என்கிற இருவேறு கருத்துக்களுக்கும் மத்தியில், தீர்வினை ஒடுக்கப்படுகின்ற மக்களின் சுயநிர்ணய உரிமையின் மூலமாகத்தான் எட்டமுடியும் என்று சொல்பவர்களெல்லோரும் திரிபுவாதிகளாம். சுயநிர்ணய உரிமை என்பது என்ன? ஒடுக்கப்படுகின்ற தமிழ் இனமக்கள், இத்தனையாண்டுகாலம் தம்மை ஒடுக்கியழித்த சிங்கள பேரினவாதத்தோடு இணைவதையோ அல்லது விலகுவதையோ தமது சொந்த அனுபவத்தின் மூலமாக முடிவு செய்வதுதான் சுயநிர்ணய உரிமையாகும். அது தனி ஈழக் கோரிக்கையினை ஆதரிக்கலாம், அல்லது எதிர்க்கலாம். அதேபோல் ஐக்கியத்தையும் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். சுய நிர்ணய உரிமை என்பது தனி ஈழத்தை மட்டுமே கோரிக்கையாகக் கொண்டது அல்லவேஅல்ல. இதில் நாம் தெளிவாக இருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;சி.பி.எம்.செல்வப்பெருமாளோ, சுயநிர்ணய உரிமையை தனி ஈழக் கோரிக்கையோடு மட்டும் பொருத்தி தனது பிழைப்புவாத அரசியலுக்கு சுதிசேர்க்கத் துடிக்கிறான். மார்க்சிய ஆசான் லெனினது மேற்கோள்களை தமக்கேற்றவாறு  சுருக்கி, வெட்டி எடுத்து மோசடியாக ஒட்டவைத்துக் கொள்கிறான். இவனைப் பொட்டிலறைவது போல தோழர் லெனின் தமது ‘தேசிய இனப்பிரச்சினை குறித்த விமர்சனக் குறிப்புகள்...’ எனும் நூலில் கீழ்கண்டவாறு சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="font-weight:bold;"&gt;ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றூம் கருதுவது நமது உரிமையும், கடமையுமாகும்.&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;” - லெனின். (தே.வி.பா.ச. - பக்கம்’ 245)&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்கும் இனத்திலிருக்கும் தொழிலாளர்களின் சர்வதேசிய உணர்வினை வளர்த்து ஒடுக்கப்படுகின்ற இனத்திற்காகப் போராடச் செய்கின்ற வகையிலா இவர்கள் வழிபடும் ஜே.வி.பி. இருந்துவருகிறது? எனவேதான், ஜே.வி.பி.யின் அடியொற்றி நடக்கும் இப்போலிகளை ஏகாதிபத்தியவாதிகள் என்றும் கயவர்கள் என்றும் போலிகள் என்றும் நாம் உறுதியாகக் கூறுகிறோம். தோழர் லெனின் தான் நம்மை அவ்வாறு கருதச் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;(பதிவின் நீளம் கருதி தோழர் இரயாகரன் அவர்களின் &lt;span style="font-weight:bold;"&gt;‘தேசியம் எப்பொழுதும், எங்கும் முதலாளித்துவ கோரிக்கைய ஒழிய, பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல...&lt;/span&gt;’ என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு குறிப்புகளை இங்கே பதிவதைத் தவிர்க்கிறேன். அதேபோல தோழர் லெனின் சி.பி.எம். என்கிற திரிபுவாத கும்பலை அம்பலப்படுத்துவதற்காகவே எழுதிய குறிப்புகள் பலவற்றையும் தவிர்க்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இனப்போராட்டங்கள் குறித்து இந்த போலிக்கும்பல் எடுக்கும் நிலைப்பாடுகள் பாட்டாளிவர்க்க நிலைப்பாடுகளாக இல்லாது பார்ப்பனவாத நிலைப்பாடுகளாக வெளிப்பட்டு அம்பலமாகிவிடுகிறது. பார்ப்பன-இந்து தேசியத்தினை இந்திய தேசமென்றும் தேசத்தின் புனிதமென்றும் ஏனைய பார்ப்பனிய-முதலாளித்துவ ’தேசிய’க் கட்சிகளான காங்கிரசு, பாஜக வோடு ஒத்த குரலெழுப்புவதில் போலிகளின் பங்கு கனிசமானது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இப்போலிக் கும்பல் கொண்டிருக்கும் நிலைப்பாடு பார்ப்பன-இந்துவெறி பாசிஸ்டுகளின் நிலைப்பாட்டோடு ஒன்றிப்போவதுதான் இதற்கான நேரடி சாட்சியாக இருக்கிறது. போதாக்குறைக்கு, விடுதலைக்காகப் போராடும் காஷ்மீர் மக்களை “பிரிவினைவாதிகள்...” என்று முத்திரைகுத்தி செய்திவெளியிடுகின்றன, இவர்களின் ஏடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, ஈழப் போராட்டமும் இவர்களது பார்ப்பன-இந்து தேசியக் கண்ணோட்டத்தில்தான் விமர்சிக்கப்படுகிறதேயொழிய அதிலொன்றும் மார்க்சியக் கண்ணோட்டமுமில்லை, வேறெந்த மண்ணாங்கட்டியுமில்லை. இந்த பார்ப்பன அரிப்புதான் இலங்கையின் ஜே.வி.பி.யோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டே இல்லையென்று மோசடியாக மறுத்தும் வருகிறது. இதனை அம்பலப்படுத்தி போலிகளை நேர்மையானவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் அணிகளின் மத்தியில் கேள்வியெழுப்ப வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, முத்துக்குமாரின் மரணம் குறித்த இவர்களது மதிப்பீடுகள், அவரது தீக்குளிப்பை சாதாரண தற்கொலையாக்கி அவரது தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறது. தீக்குளிப்பதற்கு முன் அவர் வெளியிட்ட அந்த அற்புதமான மரணசாசனத்தை பெயரளவுக்கேனும் பரிசீலிக்கத் தயங்கி, அதனை மொத்தமாக புறக்கனிக்கிறது, இக்கும்பல். முத்துக்குமார் தன்னுடலை எரிப்பதற்கு வைத்த தீ, கண்டும் காணாதமாதிரியிருக்கும் இச்சமூகத்தின் அமைதியின் மேல் வைக்கப்பட்ட தீயாக இருப்பதால் பதறுகிறது இப்பாசிசக் கூட்டம். அவர் தன் மரணத்தின் மூலமாக சொல்கின்ற செய்தியினை உயர்த்திப்பிடிப்பவர்களை ‘பிணவாத அரசியல்’ நடத்துபவர்கள் என்று தூற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யார் பிணவாத அரசியல் நடத்துபவர்கள்? ஒரு இளைஞன், எந்தவிதமான தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அல்லாமல், சமூகத்தின் இழிநிலையைப் போக்க தன் உடலைக் கொளுத்திக் கொண்ட தீயை எடுத்து, அவனது புரட்சிகர விருப்பத்தினை ஏற்று, அத்தீயினை சமூக அற்பத்தனத்தின் மீது வைப்பது பிணவாத அரசியல் என்றால்; 44பேரை குழந்தைகள், பெண்கள் என்று தீயிலிட்டுப் பொசுக்கிய வெண்மணியினை வைத்து நீங்கள் நடத்துவது என்ன புரட்சிகர அரசியலா? இல்லை, அதுதான் பிணவாத அரசியல். வெண்மணியின் தாக்கத்தை நீங்கள் ஓட்டுகளாக்கிப் பொறுக்கியது அன்றி, அதனைக் கொண்டு வேறு ஏதேனும் சிறு துரும்பையேனும் இதுவரை அசைத்திருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கூலி உயர்வுக்காக நிலப்பிரபுவுடன் களம் கண்ட வெண்மணியில் நீங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டை, கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், அப்போராட்டத்தினையொத்த போராட்டமாக வெடித்த நக்சல்பரியில் உமது கட்சி ஏன் மாறுபட்டு நின்றது? ஜோதிபாசு தன்னுடைய போலிசு துறையினைக் கொண்டு தமது சொந்த அணிகளையே சுட்டுத்தள்ள உத்தரவிட்டது எப்படி நேர்ந்தது? அதனால்தான் சொல்கிறேன், வெண்மணியில் நீங்கள் செய்தது பிணவாத அரசியல். அதனால்தான், வெண்மணிக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை போற்றிப் பாதுகாத்த தி.மு.க.வோடு அடுத்த தேர்தலிலேயே கூட்டணி வைத்து சோரம்போக முடிந்தது உங்களால்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;44 பேரை பலிகொடுத்த உழைக்கும் மக்கள், கருக்கறிவாள், வேல்கம்புகளுடன் லட்சக்கணக்கில் திரண்டு நின்றபோது, சட்டப்போராட்டத்தின் மூலமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று பசப்பல்வாதம் பேசி அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்தீர்கள். ஆனால், நக்சல்பரியில் விதைக்கப்பட்ட தியாகிகளின் உடல்களிலிருந்து எழுந்த புரட்சித்தீ இன்றுவரை, (உங்கள் மொழியில் சொல்வதானால்) சுக்குநூறாகப் பிளவுண்டிருந்தாலும் ஆளூம்வர்க்கத்தை குலைநடுங்கச் செய்துகொண்டிருக்கிறது. எதிர்கால சமூகமாற்றத்திற்கும் நம்பிக்கையூட்டக்கூடியவர்களாக நக்சல்பரிகளே இருந்துவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்காக நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பிணவாத அரசியலை ஒருபோதும் மற்றவ்ர்கள்மீது நீங்கள் சுமத்த முடியாது. நீங்கள் மற்றவர்களின் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள், உங்களையே மீண்டும் மீண்டும் கேள்விக்குட்படுத்தி அம்பலப்படுத்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஈழப் போராட்டத்தில் ஹிந்து ராம் என்பவனோடு நீங்கள் வைத்திருக்கும் கருத்தொற்றுமையும், பார்ப்பன-இந்து தேசியப் பார்வையும் உங்கள் கட்சியின் சீரழிவிற்கு பெரும் பங்காற்றியிருக்கிறது. இதே சமகாலத்தில், ஜெயாவுடன் நீங்கள் கொண்டிருக்கும் கூட்டணியும் அதற்கு கூடுதல் பங்குவகிப்பதன் மூலமாக உங்களின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இன்னும் மிச்சமிருப்பது கொடியும் கோவணமும்தான். அதனை உருவி எறிகிற வேலைகளை எஞ்சியிருக்கும் நேர்மையான அணிகள் செய்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிகர வணக்கங்களுடன்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏகலைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய பதிவுகள்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://poar-parai.blogspot.com/2009/02/cpm_05.html"&gt;1. சி.பி.எம். கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட நிலைப்பாடும், டவுசர் கழன்ற சந்திப்பும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://poar-parai.blogspot.com/2009/02/cpm.html"&gt;2. இந்திய அரசே தலையிடாதே! சிபிஎம் பாசிஸ்ட்டே கோயபல்ஸ் தனத்தை நிறுத்து!!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=4934:2009-02-05-15-37-58&amp;catid=277:2009"&gt;3. ஈழ மக்கள் மீது மலம் கழிக்கும் சந்திப்பு: இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலி கம்யூனிஸ்டுகள்...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vinavu.wordpress.com/2008/10/23/eelam1/"&gt;4. ஈழம்: இந்தியா முதுகில் குத்துவது ஏன்?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vinavu.wordpress.com/2009/02/05/eelam21/"&gt;5. ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=4887:2009-01-31-22-18-43&amp;catid=277:2009"&gt;6. மனித அவலத்தை நிறுத்த, யுத்த நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா?&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-4413655354801546350?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/4413655354801546350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=4413655354801546350' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/4413655354801546350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/4413655354801546350'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_08.html' title='சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!...'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SY8MKymi2mI/AAAAAAAAAN4/e2mAbxfgcuA/s72-c/Theekkathir.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-2175539597974504842</id><published>2009-02-01T11:29:00.010+05:30</published><updated>2009-02-02T16:49:01.083+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்து ராம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிபிஎம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீக்கதிர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழப் போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துக்குமார்'/><title type='text'>மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;”வாழ்க்கையில், எல்லா ஆசைகளும், நம்பிக்கைகளும் உடையவன் தான் நானும். ஆனால், தேவையான நேரத்தில், அவைகளை என்னால் உதறிவிட முடியும்; அதுதான் உண்மையான தியாகமாகும். மனிதனின் வாழ்க்கைப் பாதையில் அந்த விஷயங்களெல்லாம், ஒரு நாளும் குறுக்கே நிற்க முடியாது - அவன் நிஜமாகவே மனிதனாக இருக்கும் பட்சத்தில்....”&lt;/span&gt; - இது 1929’ஏப்ரலில், டெல்லி சட்டசபையில் குண்டுவீசிக் கைதாகி தூக்குத்தண்டனை கிடைத்தாலும் துணிவோடு சந்திக்கவேண்டும் என்கிற முடிவெடுத்த பிறகு மாவீரன் பகத்சிங் சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசத்திற்காக உயிரைக்கொடுப்பதை அரிய வாய்ப்பாகக் கருதி பெருமிதத்தோடு ஏற்று நிற்கிற பக்குவம், வெறும் 23வயதான பகத்சிங்க்கு எப்படி வந்தது? தான் தூக்கிலிடப்படப்போகிறோம் என்பதனை அறிந்தும், அன்றைய பார்ப்பன-சனாதான-போலி அகிம்சைகளின் இருளில் சொக்கிக்கிடந்த இந்திய மக்களின் &lt;span style="font-weight:bold;"&gt;‘கேளாத செவிகள் கேட்கட்டும்’&lt;/span&gt; என்று முழக்கமிட்டு (யாரையும் கொல்லாத வெற்று குண்டை வீசி) அனைவரது கவனத்தையும் ஈர்த்து, கைதாகி தூக்குக் கயிறைத் தொட்டுத்தழுவினான் அந்த வீரன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய சமகாலத்தில், சிங்களப் பேரினவாதத்தாலும் இந்திய மேலாதிக்கத்தாலும் மிகக் கொடூரமாக ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி சொல்லிமாளாத நிலை. 1983 ஜூலைப் படுகொலைகளுக்குப் பிறகு வீறு கொண்டெழுந்த தமிழ் விடுதலை இயக்கங்களை,போராளிக்குழுவாக இருந்த விடுதலைப் புலிகளை வெறும் கூலிப்படைகளாகச் சீரழித்தது பாசிச இந்திரா - எம்.ஜி.ஆர். கூட்டணி. அதிலிருந்து இன்று வரை, ஈழத் தமிழ்க் குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள், வாலிபர்கள் என பல்வேறு அப்பாவித் தமிழர்கள் கொன்று வீசப்படுவதும். குண்டடிபட்டு செத்து விழுந்த பிறகும் அந்த பெண்ணுடல்களைப் புணரும் சிங்கள ராணுவத்தின் வக்கிற வெறியினையும் சிறிதும் பொருட்படுத்தாமல், கிரிக்கெட்டிலும், சினிமாவிலும், இன்னபிற கேளிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தின் &lt;span style="font-weight:bold;"&gt;கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்காகவே தனது உயிரைத் தீக்கிரையாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான்&lt;/span&gt; ஒரு சாதாரண தமிழ் இளைஞன் முத்துக்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்...&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;” என்பதாக தனது மரண சாசனத்தில் சொல்லியிருக்கிறார் முத்துக்குமார். தனது மரணத்தின் மூலம் அற்ப அனுதாபத்தையோ வெற்றுக் கதறல்களையோ, சித்தாந்த வியாக்கியானங்களையோ மறுத்து நம்மிடமிருந்து போராட்டத்தை வேண்டுகிறார் முத்துக்குமார். &lt;br /&gt;&lt;br /&gt;பகத்சிங்கின் கடிதங்களையும், மருது சகோதரர்களின் திருச்சி பிரகடனத்தையும் ஏடுகளில் மட்டும் நாம் படித்திருக்கிறோம். அவர்களின் போராட்டங்களை, தியாகங்களை நேரில் பார்த்திருக்கும் வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ நம் சமகாலத்தில், அகிம்சையும் அடிமைத்தனமும் பன்பாடாகத் திணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இக்காலத்தில், அதன் விளைவாக போராட்டங்களும் ஆயுதங்களும் செயலற்றிருப்பதை உணர்ந்த காரணத்தால் தனது உடலை&lt;span style="font-weight:bold;"&gt; ”உயிராயுதமாய்.....”&lt;/span&gt; ஏந்துங்கள் என்று சொல்லிச் சென்ற அந்த சாதாரண இளைஞனின்  தியாகம் மகத்தானது. அது சாதாரண நிகழ்வு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவாயுதம் ஏந்திப் போராடுபவர்களுக்கு மத்தியில் தன்னால் முடிந்த உயிராயுதம் ஏந்தியிருப்பதாக முத்துக்குமார் குற்ப்பிட்டுள்ளது, அவரது முடிவினை விமர்சிப்பவர்களுக்கு அவர் முன்னறிந்து சொல்லிச் சென்ற பதிலாக இருக்கிறது. சாகும் தருவாயில் அவர் இச்சமூகத்துக்கு கொடுத்துச் சென்ற உயில் மட்டுமல்ல அது; சாதாரண ‘தற்கொலை’யாக  அவரது முடிவை எடுத்துக்கொள்ள முடியாமல் இலட்சக்கணக்கான மக்களைக் கதறியழச் செய்த அற்புதப் படைப்பு அது. கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப எண்ணிக்கையிலான நபர்களே அவரை முன்னறிந்தவர்களாக இருந்திருப்பார்கள், இது உறுதி. மற்ற யாவரையும் அங்கே இழுத்துவந்தது அவரது அந்த இறுதிக் கடிதம் மட்டும்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தைத் தட்டி எழுப்புவதற்காக தனது உயிரையே கொடுக்கவேண்டியுள்ளதே என்று தனது கோபத்தை ஒட்டுமொத்தமாக மக்கள் மீது காட்டாமல், அவர்களுக்காக அனுதாபப்படுவதோடு, போலிப் பிரச்சினைகளோடு பிரிந்திருக்கும் எதிரிகளான இந்திய-தமிழக ஓட்டுப் பொறுக்கிகள் ஈழமக்களின் இன அழிப்பு நடவடிக்கையில் இணைந்திருப்பதை ஆழமாகச் சுட்டிக்காடி மக்களிடமிருந்து தனிமைப்படுத்திச் சாடியிருக்கிறார்; அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது, அந்த சாடல்களை மெய்ப்பிக்கும் வகையில்தான் ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் நடந்து கொண்டனர். புலியாதரவு வேடம் போடும் வைக்கோ, திருமா, ராமதாசு போன்றோரும், புலியாதரவோடு பார்ப்பன பாசிசத்தைக் கலந்து ’போராடும்’ நெடுமாறன், (சசிகலா)நடராசன் போன்றோரும், எதற்காக இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதையும் எதற்காக முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறோம் என்பதையும் அறிந்திருக்காத சிபிஐ போலிகம்யூனிச தலைவர்களும் அங்கே ஆஜராகி, ‘எப்படியாவது இன்றைக்குள் முத்துக்குமாரை அடக்கம் செய்துவிட வேண்டும்...’ என்கிற ஆர்வத்தோடு தமது கைக்கூலித்தனத்தை வெளிக்காட்டி, அங்கு திரண்டிருந்த உணர்வாளர்களிடம் முறையாக வாங்கிக்கட்டிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு வராமல், ஏது நடக்குமோ என்கிற உளைச்சலில் வயிற்றைப் பிசைந்து கொண்டு கிடந்த சத்தியமூர்த்தி பவனில் உள்ள பன்றிகளைப்பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. அவன் தெரிந்த எதிரி. தெரியாத துரோகிகளை என் செய்வது? “முத்துக்குமாரின் தியாகத்தை அரசியல் ஆக்காதீர்கள். அது நமது பன்பாடு அல்ல” என்று புலம்பிய கருணாநிதியைத்தான் தனது மரணசாசனத்தில் குற்றவாளிக் கூண்டில் முதன்மையானவராக நிறுத்திச் சென்றிருக்கிறான் முத்துக்குமார். &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மற்றொரு போலி கம்யூனிச கூடாரமான சி.பி.எம். இவ்விடயத்தை எப்படிப் பார்த்தது என்பதை நாம் சொல்லியே ஆகவேண்டும். எங்கோ ஒரு சாலையோரத்தில் வாகனங்களில் அடிபட்டு செத்துக்கிடக்கும் சொறிநாயின் அளவுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கமுடியாத நாகேஷின் மரணத்தை பிரதானப்படுத்தி, இரண்டாவது நாளாக இன்றைக்கும் (01.02.09) படத்துடன் செய்திகள் வெளியிட்டு வரும் தீக்கதிர் நாளேடு மேற்படி போலிகள் நடத்துகின்ற ‘மக்கள்’ பத்திரிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமார் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட மறுநாள் இந்த போலிக்கயவர் கூட்டம் தி.நகரில் நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது. இரண்டு மாதத்திற்கு முன் திட்டமிடப்பட்ட அந்த நாடகவிழா மழையின் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டதாம். சாதாரண மழைக்கு ஒத்திவைக்கப்பட்ட அந்த கேலிக்கூத்தை, முத்துக்குமார் தமிழக மக்களிடத்தில் எற்படுத்திய உணர்ச்சிகரமான சூழலைப் பொருட்படுத்தாமல் நடத்திக் கொண்டிருந்தது. தமது அன்றாட அரசியல் பிழைப்புவாதத்தையே நாடகமாக நடத்திக்கொண்டுள்ளதால் மக்களால் காறி உமிழப்பட்டுக் கிடக்கும் இந்த கயவர்கள் கூட்டம் தனியாக நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது வெறும் கேலிக்கூத்தன்றி வேறென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிகழ்வில் கலந்து கொண்டு ‘வாழ்த்துக்களை’ வழங்கிச் சென்ற யோக்கியர்கள் பட்டியலில் முதலிடம் யாருக்குத் தெரியுமா? ஈழ மக்களின் போராட்டங்களையும் படுகொலைகளையும் கேலி செய்து செய்தி வெளியிடும் பார்பன-இந்துவெறியன் ‘ஹிந்து’ என்.ராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYbWTvruHoI/AAAAAAAAANw/lTQKOMlv4zo/s1600-h/Hindu+N.Ram.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYbWTvruHoI/AAAAAAAAANw/lTQKOMlv4zo/s400/Hindu+N.Ram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5298157646353669762" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இவையனைத்தையும் தொகுத்து இத்தருணத்தில் நாம் பார்க்கவேண்டியது அவசியமாவதால்தான் இத்தனை விரிவாக இந்த கேவலங்களை நான் இங்கே பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போதாக்குறைக்கு, இணையத்தில் அவதூறூகளை எழுதுவதற்காகவே தீணிபோட்டு போலிகளால் வளக்கப்படும் &lt;a href="http://santhipu.blogspot.com/2009/01/blog-post_31.html"&gt;கே. செல்வப்பெருமாள் என்கிற சந்திப்பு&lt;/a&gt;, தோழர் முத்துக்குமாரின்  &lt;br /&gt;தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, “அது உணர்ச்சிவயப்பட்ட முடிவு....” என்றும் “இது ஒரு மூடப்பழக்கத்தின் ஒரு வடிவம்...” என்றும் தனது இழிவான கருத்துக்களை வலைதளத்தில் வெளியிட்டு வருகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;/////&lt;span style="font-style:italic;"&gt;/இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குரனின் செயல் கடும் வருத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றே. எனினும், தனிநபரின் இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட முடிவு... மேலும் சில உணர்வுகளை கிளறிவிடப் பயன்படலாம்! முற்போக்கு விதை தூவப்பட்ட மண் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழகத்தில் இவ்வாறான அரசியல் தற்கொலைகளும் மூடப்பழக்கத்தின் ஒரு வடிவமாகவே கருதுகிறேன். அரசியல் ரீதியாக - தனது கருத்துக்கு ஆதரவாக மக்கள் எழாதபோது ஏற்படும் விரக்தி கலந்த - உணர்ச்சி இதனை நோக்கி தள்ளியதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. கொள்கை ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் - தத்துவார்த்த ரீதியாகவும் விவாதங்கள் இல்லாதபோது வெறும் இனவாத உணர்ச்சி மட்டுமே மேலிடும். இத்துடன் தனிநபர் வழிபாடும் மேலோங்கியிருப்பதைதான் அவ்வப்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றது.&lt;/span&gt;/////&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் துரோகத்தை விமர்சிப்பது இலங்கைச் சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் எழுதியிருக்கிறான். அதனை அவனுடைய வார்த்தைகளிலேயே படியுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;///இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் &lt;br /&gt;கொச்சைப்படுத்துவதாகவே முடியும்./// &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அசிங்கங்களைக் கண்டிக்கலாம் என்று அவனது வலைதளத்தில் பதியப்படும் மறுமொழிகளை அவன் யோக்கியமாக பதிப்பிப்பதில்லை. கூலிக்கு மாரடிக்கும் இந்த நாய் எழுதுவதை வானுயரப் புகழ்ந்து தள்ளும் ஒரு சில மண்டைவீங்கிகள், முத்துக்குமாரின் மரண சாசனத்தை ஏளனம் செய்கின்றது. மரணத்தினை முன்கூட்டியே முடிவு செய்துகொண்டு இப்படிப்பட்ட அற்புதமான இலக்கியத்தை எழுத சாதாரண ஒருவனால் முடியுமா? என்பதைக் கூட கொஞ்சமும் சிந்திக்க இந்தப் பிழைப்புக்காக எழுதும் ‘யோக்கியர்களுக்கு’த் தெரியவில்லை. இதனை நாம் கண்டும் காணாமல் விட்டுவிட முடியாது. முத்துக்குமார் குறிப்பிட்டுக் காட்டியுள்ள பாசிசக் கும்பலின் பிரதிநிதிகள்தான் இவர்கள். செங்கொடிக்குள் தனது பாசிசத்தை மறைத்துக் கொண்டு பிழைத்துவரும் ஈனர்கள்தான் இவர்கள். இந்த போலிக் கும்பலை மேன்மேலும் அம்பலப்படுத்தித் திரைகிழிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமாரின் தியாகத்தைக் கூறுபோட்டு ஓட்டுப் பொறுக்க நினைக்கும் அனைத்து அரசியல் வியாபாரிகளையும் முறியடிப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-2175539597974504842?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/2175539597974504842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=2175539597974504842' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/2175539597974504842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/2175539597974504842'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post.html' title='மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYbWTvruHoI/AAAAAAAAANw/lTQKOMlv4zo/s72-c/Hindu+N.Ram.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-1199099657150642472</id><published>2009-01-29T18:00:00.011+05:30</published><updated>2009-01-30T10:30:53.196+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='DYFI'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய கலாச்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகத்சிங்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோளக்காட்டு பொம்மை'/><title type='text'>பார்ப்பன-இந்து மதவெறியின் பிதாமகன் காந்தியின் நினைவுநாள் - மதவெறி எதிர்ப்பு நாளாம்......</title><content type='html'>நாளை ஜனவரி-30. வருணாசிரம-பார்ப்பன-இந்துமதவெறியின் பிதாமகனான காந்தியின் நினைவுநாள். இந்நாளை ’மதவெறி எதிர்ப்பு நாள்’ என்று சொல்லி தமிழ்நாடு முழுக்க தனது அமைப்புக்கே உரிய கேலிக்கூத்தை நடத்தவிருக்கிறது சிபிஎம் கட்சியின் மனமகிழ் மன்றமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரன் பகத்சிங்கையும் காந்தியையும் கொண்டாடுகிற மோசடியைக் கண்டிக்காமல் இருக்கமுடியுமா? மகத்தான தோழர் பகத்சிங்கின் சாவை எதிர்பார்த்து அரசியல் நடத்திய துரோகி காந்தியைக் கொண்டாடுவதன் மூலம் பகத்சிங்கை இந்த கேலிக்கூத்துக்கள் அவமதிப்பதாகத்தானே இருக்கிறது? இதுமட்டுமா.....&lt;br /&gt;&lt;br /&gt;தான் பிறந்த மதத்தின் அடையாளமாக இருந்த தனது சீக்கியத் தலைப்பாகையினை பகத்சிங் பெருமிதத்தோடு தூக்கியெறிந்து அதற்கான காரணத்தையும் ஆணியறைந்ததுபோல சொல்லிய பிறகும் இன்றும் அவரது படங்கள் இந்த சிபிஎம் போலிக் கும்பலால் தலைப்பாகையுடன் பயன்படுத்தப்படுவது ஏன் தெரியுமா? சமீபத்தில் மறைந்த சிபிஎம் கட்சியின் சுர்ஜித்சிங், சாகும் வரை தனது மத அடையாளத்தை இறக்கிவைக்க மனமின்றி இருந்ததைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்தபிறகு அவரது அம்மனத்தை மறைக்க மோசடியாக பகத்சிங்க்கும் தலைப்பாகையினை அணிவித்து அறிமுகப்படுத்துகிறது இப்போலிக் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYKJY70G-hI/AAAAAAAAANo/7JIEgIuLZTY/s1600-h/DYFI+-+BagathSingh2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 258px;" src="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYKJY70G-hI/AAAAAAAAANo/7JIEgIuLZTY/s400/DYFI+-+BagathSingh2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5296947173207243282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் பகத்சிங் தலைப்பாகையுடன் இருக்கும் படங்களை தனது அமைப்புகளின் மாநில-மைய அளவிலான நிகழ்வுகளிலேயே, மேடையிலேயே வைத்து அந்த மகத்தான தியாகத் தோழனை அவமானப்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போலிகளிடமிருந்து கட்சியின் பெயரையும் கொடியையும் மீட்டெடுக்கவேண்டியதோடு இதுபோன்ற மகத்தான தோழர்களையும் சேர்த்தே மீட்டெடுக்க வேண்டியுள்ளது.  துரோகி காந்தியினை பெருமிதத்தோடு உயர்த்திப்பிடிக்கும் இந்தக் கயவாளிகளின் கைகளில் மாவீரன் பகத்சிங் அவமதிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYKDyXtSkgI/AAAAAAAAANQ/47XYgn0ro70/s1600-h/Gandhi1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 177px;" src="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYKDyXtSkgI/AAAAAAAAANQ/47XYgn0ro70/s400/Gandhi1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5296941013121798658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சமீபத்தி&lt;/span&gt;ல் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், "கலப்பு'த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, "காந்தி சாதி' என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். "பீ'யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார். ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற "அற்புதமான' கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் "சின்ன சின்ன ஆசைகளை'க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYKEgtWwz4I/AAAAAAAAANY/RZDN2o8yLyk/s1600-h/Gandhi+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 391px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYKEgtWwz4I/AAAAAAAAANY/RZDN2o8yLyk/s400/Gandhi+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5296941809206873986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட "பர்சானியா' திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் "மகிமையை', "உலகப் பொருளாதார மன்ற'த்தில் வியந்தோதுகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான "ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை' திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சில வரலாற்று உண்மைகளின் ஒளியில், இப்பொய்களை அடையாளம் காண்போம்.&lt;br /&gt;****&lt;br /&gt;காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில், ""எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன'' என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் "பொறுப்பை' ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;"காந்தியும் அவரது காலங்களும்' என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார். ""புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.''&lt;br /&gt; &lt;br /&gt;தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி "வன்முறை' என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம், ""இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்'' என விளக்கமளித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு, ""போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது'' என நியாயம் கற்பித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் "யங் இந்தியா'வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு, ""போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'' பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.&lt;br /&gt; &lt;br /&gt;""சுதந்திரம் என ஒன்று வருமானால், அது மாபெரும் பிரிட்டிஷ் அரசுடன் ஒரு கண்ணியமான ஒப்பந்தத்தின் மூலமே வரவேண்டும்'' என 1929இல் காந்தி எழுதினார். காந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை, அதன் திசைவழியை, இந்த ஒற்றை வரியை விட வேறெதுவும் விளக்கிவிட முடியாது. காந்தி முரண்பாடற்று, கடைபிடித்த ஒரே கொள்கை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மக்களால் சமரசமற்று வென்றெடுக்கப்படுமாயின், அது பிரிட்டிஷ் ஆட்சியை மட்டுமல்ல, முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் மட்டுமல்ல, தன்னையும் சேர்த்தே தூக்கி எறிந்து விடும் என்பதை காந்தி தெளிவாக அறிந்திருந்தார். அதனால்தான், நடைமுறையில் மக்கள் சக்தியின் இயல்பான கோபாவேசத்தின் சிறுபொறி எழும்பினால் கூட, உடனடியாக அப்போராட்டத்தையே கைவிட்டு மக்களை திகைத்துப் பின்வாங்கச் செய்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;இதனை 1921 ஒத்துழையாமை இயக்கம் முதல் 1942 தனிநபர் சத்தியாக்கிரகம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை, நாம் காண முடிகிறது. காந்தி நடத்திய மூன்று இயக்கங்களிலும், போராட்டத்தின் போக்கில் மக்கள் போலீசு மீது எதிர்த்தாக்குதல் தொடுப்பதும், அவர்களைச் சிறை பிடிப்பதும், அரசுச் சொத்துக்களை நாசப்படுத்துவதும் தன்னியல்பாக நிகழ்ந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;1921இல் சௌரி சௌரான் விவசாயிகள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததையொட்டி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதாக இருக்கட்டும்; 1930இல் மக்களின் போராட்டத் தீ பற்றி எரிந்த வேளையில் வைஸ்ராய் இர்வினோடு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்திற்கு முன்வந்து, போராட்டத்தை கைவிட்டதாக இருக்கட்டும்; 1942இல் "தான் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களது வன்முறைக்கு தாம் பொறுப்பல்ல' என ஆகஸ்டு போராட்டத்தை கைகழுவியதாக இருக்கட்டும், காந்தியின் வன்முறைக்கெதிரான பரிசுத்த வேடத்திற்குள், போராட்டம் தனது கைகளிலிருந்து நழுவ விடக்கூடாதென்ற இடையறாத அச்சம் ஒளித்து கொண்டிருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;காந்தியப் போராட்டத்தினுடைய வர்க்கச் சார்பு முதலாளிகளையும், வணிகர்களையும் சார்ந்திருந்தது தற்செயலானதல்ல. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும், பர்தோலி விவசாயிகளின் வரிகொடா இயக்க போராட்டத்திலிருந்தும், தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதும், அவர்களை விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கச் செய்வதும் அபாயகரமானது எனத் தான் உணர்வதாக காந்தி வெளியிட்ட அறிக்கைகளை, அன்றே தமது "இளம் அரசியல் தொண்டர்களுக்கு' எனும் கட்டுரையில் மாபெரும் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சுட்டிக் காட்டினார். சுருக்கமாகச் சொன்னால், காந்தியப் போராட்டத்தின் வர்க்க உள்ளடக்கம்தான் அப்போராட்டத்தின் வடிவத்தையும் வரம்புகளையும் தீர்மானித்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம் என்பதெல்லாம் வெறுமனே வார்த்தைப் பூச்சுக்கள் மட்டுமே.&lt;br /&gt; &lt;br /&gt;1929இல் சுதந்திரம் கிடைக்காமலேயே சுதந்திரக் கொடியேற்றும் கோமாளித்தனத்தை அரங்கேற்றினார், காந்தி. வீரதீரமாக "முழுச் சுதந்திரமே இலட்சியம்' என்று அறிவித்த கையோடு வைஸ்ராய்க்கு எழுதிய நீண்ட கடிதத்தில், ""என்னால் இயன்ற வரை, தங்களுக்கு எத்தகைய அனாவசியமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை'' எனக் குழைந்தார். வைஸ்ராய், ஒரு அலட்சியமான பதிலை வீசியெறிந்தார். ""நான் மண்டியிட்டு உணவு கேட்டேன். ஆனால், எனக்கு கல்தான் கிடைத்திருக்கிறது'' எனப் புலம்பினார் காந்தி. வைஸ்ராய்க்கு "தர்மசங்கடத்தை' ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த தர்மசங்கடத்திற்கு பெயர்தான் "தண்டி யாத்திரை'.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால், ஆங்கில அரசு குயுக்தியாக காந்தியின் சகாக்களை கைது செய்தது; காந்தியை மட்டும் கைது செய்யாமல் விட்டு, அவரைச் சிறுமைப்படுத்தியது. உடனே அகிம்சாமூர்த்தி ஒரு அழகான தந்திரம் செய்தார். உப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு, உப்பைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். வேறு வழியின்றி, அவரை அரசு கைது செய்ய நேர்ந்தது. பறிமுதல் செய்வது சத்தியாக்கிரகம் என்றால், வங்கியை கொள்ளையடிப்பது கூட சத்தியாக்கிரகம் தானே? "தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வது' என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான், சத்தியாக்கிரக வடிவத்தைக் கைவிட்டு, "பறிமுதல்' என்ற போராட்ட வடிவத்துக்கு மாறினார் காந்தி. அதே நேரத்தில், ""உப்பை மட்டுமல்ல, மொத்த சுதந்திரத்தையுமே பறித்தெடுக்க வேண்டும்'' என்று கூறிய பகத்சிங் முதலான புரட்சியாளர்களை, "தீவிரவாதிகள், வன்முறையாளர்கள்' என்றார் காந்தி.&lt;br /&gt; &lt;br /&gt;சட்ட மறுப்பு இயக்கத்தை "இரகசியம்' சூழ்ந்து விட்டதாகக் கூறி, காந்தி அதனைக் கைவிட்டு, இர்வினிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சரணாகதி அடைந்த பொழுது, ""ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஐயமின்றிக் கருதுகிறோம். தனது வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி மேலும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது'' என சுபாஷ் சந்திர போஸும், வித்தல்பாய் படேலும் வியன்னாவிலிருந்து பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். இருப்பினும் பார்ப்பனபனியாக் கட்சியான காங்கிரசுக்கு, மக்களை ஏய்க்க காந்தியின் "முகமூடி' தேவைப்பட்டது. ஆங்கில அரசுக்கோ, இத்தகைய விசுவாசமான "எதிரி' கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வாறு முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் வர்க்கத்தின் மனம் நோகாமல், காந்தி நடத்திய "அரசியல் பரிசோதனை'களுக்கு "சோதனைப் பிராணி'களாக இந்திய மக்கள் அடிபட்டார்கள். உதைபட்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். சொத்துக்களை இழந்தார்கள். சிறையில் வாடினார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் கழுத்தறுப்பிற்கு பிறகும் விரக்திக்கும், வேதனைக்கும் தள்ளப்பட்டார்கள். இதைவிடக் கொடூரம், ""போராட்டத்தின் தோல்விக்கான காரணம், மக்களின் ஆத்ம சுத்தி போதவில்லை'' என காந்தி சொன்ன குற்றச்சாட்டையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;1942இல் யுத்தத்தில் ஜெர்மனிஜப்பான் முகாம் வெற்றி பெறலாம் என்ற கணிப்பில், அரை மனதோடு, காந்தி "வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை முன்வைத்த மறுகணமே, காங்கிரசின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இம்முறை மக்களின் போர்க்குணம் முழுமையாக வெளிப்பட்டது. தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. போலீசும், இராணுவமும் தாக்கப்பட்டனர். ஷோலாப்பூர் போன்ற பல இடங்களில் இராணுவமோ, போலீசோ பல நாள்களாக உள்ளே நுழையக் கூட முடியவில்லை. கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;"காங்கிரசு சோசலிஸ்டுகள்'தான் வன்முறைக்கு காரணமென்று, காங்கிரசுத் தலைவர்கள் ஆள்காட்டி வேலையில் ஈடுபட்டார்கள். எதற்கும் உதவாத அகிம்சையை, மக்கள் நடைமுறையில் வீசியெறிந்தனர். சிறையிலிருந்து விடுதலையான காந்தி, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தின் பொழுது, சாதி, மத வேறுபாடுகளற்று நாடே கிளர்ந்தெழுந்த பொழுது, சுதந்திரம் வாயிற்படி வரை வந்ததென்றால், 1942இல் சுதந்திரம் வீட்டிற்குள்ளேயே கால் வைத்தது. ஆனால் இந்த முறையும் காந்தி அதன் காலை வாரிவிட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;தலைமையை விஞ்சி எழும்பும் மக்களின் போர்க்குணத்தை அதன் திரண்ட வடிவத்தில் 1942இல் காந்தி கண்டார். அதனால்தான் பின்னர் பிரிவினைக் கோரிக்கை எழுந்த பொழுது, பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதைத் தவிர காந்திக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனெனில் இன்னொரு "மக்கள்திரள் அரசியல் போராட்டம்' என்பது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பெயர்த்தெடுக்காமல் அடங்காது என்பதைக் காந்தி புரிந்து கொண்டார். பிரிவினைக் கோரிக்கையை ஏற்பதற்கான காங்கிரசுத் தீர்மானத்தின் முன்மொழிவில், இதனைக் குறிப்பிடவும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYKEy20erHI/AAAAAAAAANg/A9DzQ73h3yA/s1600-h/Gandhi+004.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 244px;" src="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYKEy20erHI/AAAAAAAAANg/A9DzQ73h3yA/s400/Gandhi+004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5296942120985078898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவினைக் காலத்தில், கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் காந்தி சென்றார். ஆனால், அவரது சமரச முயற்சிகளும், போதனைகளும் இந்துமகா சபா வெறியர்களிடமும், முசுலீம் லீக் வெறியர்களிடமும் எடுபடவில்லை. காந்தியின் ஆத்மார்த்த சீடர் ஆச்சார்ய கிருபாளனியே, காந்தியினுடைய முயற்சிகளின் பலனைக் கீழ்க்காணும் முறையில் விவரிக்கிறார். ""அவர் நவகாளிக்கு சென்றார். அவரது முயற்சிகளால் நிலைமை சற்றே முன்னேறியது. இப்பொழுது பீகாரில் இருக்கிறார். நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் கொழுந்து விட்டெரியும் வன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த இந்தியாவிற்கான இந்துமுசுலீம் ஒற்றுமைப் பிரச்சினையை பீகாரில் தீர்க்கப் போவதாகக் கூறுகிறார். ஒருவேளை அவ்வாறு நடக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்பது சிக்கலாகவே தோன்றுகிறது. சாத்வீகமாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தைப் போல, இலக்கை அடைவதற்கான எத்தகைய தீர்க்கமான வழிமுறைகளும் இதில் இல்லை.'' பின்னர், ""பீகாரில் தங்களது அகிம்சை எவ்வாறு வேலை செய்தது?'' எனக் கேட்டபொழுது ""அது வேலையே செய்யவில்லை. மோசமாகத் தோல்வியடைந்தது'' என்றார் காந்தி.&lt;br /&gt; &lt;br /&gt;காந்தியின் ஆசிரமம் தாக்கப்பட்டது. தில்லியில் நடத்திய கடைசி உண்ணாவிரதத்தின் இறுதியில் காந்தி ""நான் எனது ஓட்டாண்டித்தனத்தை ஒத்துக் கொள்கிறேன்'' என தனது இயலாமையை வெளியிட்டார். அகிம்சையின் தந்தை காஷ்மீருக்கு படைகள் அனுப்ப ஆதரவளித்தார். தான் சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசியலையும் பிரிப்பேன் என்றார். அடுத்த கணமே, ""மதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வார இறுதி விசயமாக அல்லாமல், ஒவ்வொரு நொடியும் மதத்திற்காகச் செலவிடப்பட வேண்டும்'' என்றார். காந்தியால் தனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட நேரு, "காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் காலங்கடந்தவை' என அவருக்கே கடிதம் எழுதினார். ""காந்தி தனது இறுதி நாள்களில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்தார்'' எனத் தெரிவிக்கிறார் கிருபாளனி.&lt;br /&gt; &lt;br /&gt;இதே காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் தொடுத்த தாக்குதல்களும், 1945 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளர் போராட்டங்களும் காந்தியின் அரசியல் முடிவை முன்னறிவித்தன. இரண்டாம் உலகப் போரில் பலவீனமடைந்த ஆங்கில அரசு, நேரடியாகத் தனது காலனிகளை இனிமேலும் அடக்கியாள முடியாது என்ற நிலையில், இந்தியா, இலங்கை மற்றும் பிற காலனிகளின் தரகு முதலாளிகளுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றிக் கொடுக்க முன்வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அரங்கத்தால் புறந்தள்ளப்பட்ட காந்தியின் பிம்பம், இன்றளவும் பாதுகாக்கப்படுகிறதென்றால், அதற்கு கோட்சேயின் நடவடிக்கைதான் உதவி செய்தது என்று சொல்ல வேண்டும். காந்தியம் வெளுத்து, அதன் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில், காந்தி ஒருவேளை தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால், காந்தியம் தவிர்க்கவியலாமல் செத்துப் போயிருக்கும். கத்தியின்றி, இரத்தமின்றி, சுதந்திரத்தின் கழுத்தறத்ததுதான், "காந்தி' எனும் ஊதிப் பெருக்கப்படும் "சோளக்காட்டுப் பொம்மை'யின் சுருக்கமான அரசியல் வரலாறு.&lt;br /&gt; &lt;br /&gt;""என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லையா?'' என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், "வாடிக்கையாளரே நமது எசமானர்' என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத்தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாசிரியர்: வாணன்.&lt;br /&gt;புதிய கலாச்சாரம் ஜனவரி’2008 இதழிலிருந்து இங்கு பதியப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.tamilcircle.net/"&gt;தமிழரங்கம் இணையதளம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-1199099657150642472?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/1199099657150642472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=1199099657150642472' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/1199099657150642472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/1199099657150642472'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/01/blog-post_29.html' title='பார்ப்பன-இந்து மதவெறியின் பிதாமகன் காந்தியின் நினைவுநாள் - மதவெறி எதிர்ப்பு நாளாம்......'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYKJY70G-hI/AAAAAAAAANo/7JIEgIuLZTY/s72-c/DYFI+-+BagathSingh2.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-5684981226999047717</id><published>2009-01-28T21:45:00.004+05:30</published><updated>2009-01-28T21:56:03.507+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிபிஎம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமதாசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீற்று'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமா'/><title type='text'>’ஈழ மக்களின் படுகொலைகளுக்கு ‘ஆருடம்’ சொல்வதில் யாருக்கு முதலிடம்? தமிழ் தேசிய வாதிகளுக்கா! இந்திய தேசியவாதிகளுக்கா!’ - என்கிற குழாயடி சண்டை...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYCGINnBc3I/AAAAAAAAANA/yEjjwJo-VsE/s1600-h/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYCGINnBc3I/AAAAAAAAANA/yEjjwJo-VsE/s400/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5296380637438112626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(மேலே ஈழ மக்களின் தாலியறுப்பதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள் மன்மோகனும் ராஜபக்சேவும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் பிரச்சினையில் சி.பி.எம். கட்சியின் நிலைப்பாடு சரியா? தவறா? என்பதற்கான கருத்துக் கணிப்பு பெட்டகத்தை கீற்று இணைய தளம் வைத்துள்ளது. அதில் வாக்களிப்பவர்கள் தஙகள் கருத்தைப் பதியலாம் என்றிருந்ததனால் எனது கருத்தையும் அதில் பதிவிட்டேன். அதனை இங்கே பதிகிறேன். தோழர்களும் நண்பர்களும் தமது கருத்துக்களைப் பதிய கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;********************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;"தனி ஈழம் சாத்தியமல்ல, பேச்சுவார்த்தையின் மூலமாக சுமூகமாக முடிவெடுத்து தனித் தனி மாகானங்களாக இயங்குவதே இலங்கைக்கு நல்லது." என்றும் "இலங்கை என்கிற தேசத்தைத் துண்டாட நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இந்தியா என்கிற தேசத்தை நாம் எப்படி பிரிவினைவாதிகளிடமிருந்து காப்பாற்றப் பாடுபடுகிறோமோ அதே அடிப்படைதான் எமது இலங்கை குறித்தான கண்ணோட்டமும்" என்பது சி.பி.எம். கட்சியின் நிலைப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த தேசிய இனப் பிரச்சினையானாலும் அவர்களின் நிலைப்பாடு என்பது இதுதான். காஷ்மீரிலும் அதே நிலைதான். சிபிஎம் கட்சியினரிடமிருந்து ஒரேயொரு உதவியை நாடுகின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற தேசிய இனப்பிரச்சினையில் உங்கள் கட்சியின் 'நிலைப்பாட்டிற்கும்' காங்கிரசு, பாஜக உள்ளிட்ட பிற ஓட்டுக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைக் கொஞ்சம், தயவு செய்து அறிவித்துவிடுங்கள். உங்களுக்கு புன்னியமாப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேலிக்கூத்து ஒருபுறமிருக்க, ஈழ மக்களின் (பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய) சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டுமென்றால், நான் கட்டாயம் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தே தீரவேண்டும். விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியில் எதிர்த்தாலோ அல்லது விமர்சித்தாலோ ஈழ மக்களுக்கு எதிராகப் பேசுவதாக ஒரு பொதுக்கருத்தை இங்கிருக்கக் கூடிய தமிழ் தேசியவாதிகளும், ராமதாசு, திருமா போன்ற 'தொப்புள் கொடி' உறவினர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற அல்லது தமது கட்சியில் உறுப்பினராக இருக்கின்ற அப்பாவிகளுடன் இவர்களது தொப்புள் கொடி உறவு எப்படியிருக்கிறது? அதைத்தான் முருகேசன் - கண்ணகி படுகொலைச் சம்பவத்திலிருந்து இப்போது நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சம்பவம் வரை அண்ண திருமாவின் தொப்புள் கொடி பாசத்தைப் பார்த்தோமே. &lt;br /&gt;&lt;br /&gt;தேவர் குருபூசையில் திருமாவின் தொப்புள் கொடி உறவு அறுந்து சிரித்தை அனைவரும் அறிவர். போகட்டும். டாக்டர் அய்யாவைப் பற்றி எதுவும் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஈழ மக்களின் ஈரக் குலையை அறுப்பதற்கு ஏற்பாடு செய்து தரும் மன்மோகன் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு தமது 'தொப்புள் கொடி' உறவைப் பராமரித்துவருகிற பித்தலாட்ட நாயகரல்லவா நம்ம டாக்டர் அய்யா.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இந்திய ஓட்டுப் பொறுக்கிகள்தான் ஈழ மக்களின் படுகொலைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்துகொண்டு சிங்கள பேரினவாத பாசிச வெறியன் ராஜபக்சேவுக்கு மறைமுகமாகவும் நேர்முகமாகவும் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தி மக்களைத் திரட்டி இயங்குவது. அதன் மூலம் இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஈழப் போரில் அதன் தலையீட்டை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள்தான் இப்போது முக்கியத் தேவையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இதைச் சாதித்துவிட்டாலே போதும். தங்களுக்கான அரசியல் தீர்வை ஈழ மக்கள் தங்கள் சொந்த கைகளால் போராடிப் பெற்றுக் கொள்வார்கள். ஈழ மக்களுக்கு அரசியல் - பேச்சுவார்த்தை பொருத்தமானதா, தனி ஈழம் பொருத்தமானதா என்பதை நாம் இங்கிருந்து ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.பி.எம். மட்டுமல்ல இதில் அனைத்து ஓட்டுப் பொறுக்கிகளும் இனைத்தே விமர்சிக்கப் படவேண்டியவர்கள் என்பது எனது தாழ்மையான - அழுத்தமான கருத்தாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ஏகலைவன்.&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-5684981226999047717?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/5684981226999047717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=5684981226999047717' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/5684981226999047717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/5684981226999047717'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/01/blog-post_28.html' title='’ஈழ மக்களின் படுகொலைகளுக்கு ‘ஆருடம்’ சொல்வதில் யாருக்கு முதலிடம்? தமிழ் தேசிய வாதிகளுக்கா! இந்திய தேசியவாதிகளுக்கா!’ - என்கிற குழாயடி சண்டை...'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SYCGINnBc3I/AAAAAAAAANA/yEjjwJo-VsE/s72-c/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-1470867192257749146</id><published>2009-01-27T10:58:00.012+05:30</published><updated>2009-01-27T11:16:49.600+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்ப்பாட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>புரட்சிகர அமைப்புகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6dtUTztYI/AAAAAAAAAM4/f6r9l3iICkg/s1600-h/Ezham+Aarpattam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6dtUTztYI/AAAAAAAAAM4/f6r9l3iICkg/s400/Ezham+Aarpattam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295843613705745794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6dfak4wCI/AAAAAAAAAMw/Zn8MMdqGOPQ/s1600-h/Ezham+Aarpattam3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" src="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6dfak4wCI/AAAAAAAAAMw/Zn8MMdqGOPQ/s400/Ezham+Aarpattam3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295843374869823522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6dWFGs6PI/AAAAAAAAAMo/3-DuK8NULug/s1600-h/Ezham+Aarpattam4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 306px;" src="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6dWFGs6PI/AAAAAAAAAMo/3-DuK8NULug/s400/Ezham+Aarpattam4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295843214487251186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6dKCBYxKI/AAAAAAAAAMg/FKfPQoptsQY/s1600-h/Ezham+Aarpattam5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6dKCBYxKI/AAAAAAAAAMg/FKfPQoptsQY/s400/Ezham+Aarpattam5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295843007501223074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6c_zMfE5I/AAAAAAAAAMY/lmJcAdLyBek/s1600-h/Ezham+Aarpattam6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 313px;" src="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6c_zMfE5I/AAAAAAAAAMY/lmJcAdLyBek/s400/Ezham+Aarpattam6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295842831722550162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6czU7OZtI/AAAAAAAAAMQ/DMatRIyHySA/s1600-h/Ezham+Aarpattam7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 324px; height: 246px;" src="http://4.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6czU7OZtI/AAAAAAAAAMQ/DMatRIyHySA/s400/Ezham+Aarpattam7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295842617438660306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6cm887DhI/AAAAAAAAAMI/h8y_XCspKns/s1600-h/Ezham+Aarpattam8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 248px;" src="http://3.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6cm887DhI/AAAAAAAAAMI/h8y_XCspKns/s400/Ezham+Aarpattam8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295842404844899858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6b2pmn7xI/AAAAAAAAALw/gS1c0FwWdUc/s1600-h/Ezham+Aarpattam2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 285px;" src="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6b2pmn7xI/AAAAAAAAALw/gS1c0FwWdUc/s400/Ezham+Aarpattam2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295841575017377554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6cJHJdpwI/AAAAAAAAAL4/Fbilk-LkY7E/s1600-h/Ezham+Aarpattam9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 358px;" src="http://2.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6cJHJdpwI/AAAAAAAAAL4/Fbilk-LkY7E/s400/Ezham+Aarpattam9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295841892185777922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களப் பாசிச அரசுடன்  கைகோர்த்து நிற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 26 இந்தியக் குடிரயரசு தினத்தில் அதிகார வர்க்க அமைப்புக்கள் குடியரசு மகாமித்யத்தை ஓதிக்கொண்டிருப்பது வழக்கம். இந்நாளில் ஈழத்திற்காக இந்திய அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்த எமது புரட்சிகர அமைப்புக்கள் முடிவு செய்தன. நேற்று மாநாடு முடிந்த கையோடு வெளியூரிலிருந்து மற்றும் உள்ளூர் தோழர்கள் ஆங்காங்கே தங்கி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருந்தனர். இன்று காலையில் சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையின் முன் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் என்பதை சுவரொட்டிகள் விளம்பரம் செய்தன. இந்த ஆர்ப்பாட்டம் போலீசிடம் அனுமதி வாங்கி நடத்த முடியாது என்பதால் ‘சட்ட விரோதமாகவே ‘ நடத்தத் திட்டமிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் குடியரசு தினத்தில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பதை போலீசும் அரசும் மிகக் கடுமையாகவே எடுத்துக் கொள்ளும் என்பதால் கைது இருக்கலாம் என்பதை எதிர்பார்த்தும் தயாரிப்பு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி இன்று காலை பத்து மணிக்கு ஆயிரக்கணக்கான தோழர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் எழுச்சியுடன் நடந்த்து. தலைவர்கள் இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து எழுச்சியுரை ஆற்றினர். சுவரொட்டியைக் கண்டு போலிசும் சுமார் பத்து வண்டிகளைக் கொண்டு வந்து தயாராக இருந்த்து. இருப்பினும் போலீசின் கெடுபிடிகளைத் தாண்டி ஆர்ப்பாட்டம் வீச்சுடன் நடந்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தோழர்கள் போலீசால் கைது செய்யப்பட்டனர். அருகிலிருக்கும் மைதானத்திற்கு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது வந்துள்ள கடைசிச் செய்தியின்படி தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். குடியரசு நாளில் இந்திய அரசு ஈழமக்களுக்கு செய்யும் துரோகம் மக்களிடையே அம்பலப்படுத்தும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் புகைப்படங்களை சில மணிநேரத்தில் வலையேற்றம் செய்கிறோம். இந்த எழுச்சியான ஆர்ப்பாட்டத்தின் வீடியோக் காட்சியை நாளை வெளியிடுகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்களை கீழே இணைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழ் மக்கள் மீதான&lt;br /&gt;சிங்கள இனவெறி அரசின்&lt;br /&gt;இன ஒடுக்குமுறைப் போரை&lt;br /&gt;தடுத்து நிறுத்துவோம்!&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு&lt;/span&gt;&lt;br /&gt;……………………………………………………………………………..&lt;br /&gt;ஈழத் தமிழ் மக்களின்&lt;br /&gt;பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய&lt;br /&gt;சுய நிர்ணய உரிமைக்குக்&lt;br /&gt;குரல் கொடுப்போம்!&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;……………………………………………………………………………..&lt;br /&gt;&lt;br /&gt;டாடா அம்பானி&lt;br /&gt;தரகு முதலாளிகள் நலனுக்காக&lt;br /&gt;சிங்கள இனவெறிப் போருக்குத்&lt;br /&gt;துணை நிற்கும் இந்திய அரசின்&lt;br /&gt;பிராந்திய மேலாதிக்கத்தை&lt;br /&gt;முறியடிப்போம்!&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;……………………………………………………………………………..&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசே,&lt;br /&gt;சிங்கள இராணுவத்துக்கு&lt;br /&gt;ஆயுதம், நிதி, பயிற்சி&lt;br /&gt;அளிப்பதை நிறுத்து!&lt;br /&gt;இலங்கை அரசுடன்&lt;br /&gt;தூதரக உறவுகளை முறி!&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;………………………………………………………………………………..&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கும் மக்களே,&lt;br /&gt;சிங்கள இனவெறி அரசின்&lt;br /&gt;ஏஜெண்டுகளாகச் செயல்படும்&lt;br /&gt;ஜெ., சு.சாமி, சோ, இந்து ராம்&lt;br /&gt;பார்ப்பனக் கும்பலுக்கும்&lt;br /&gt;காங்கிரசுக்கும்&lt;br /&gt;தக்க பாடம் புகட்டுவோம்!&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு&lt;/span&gt;&lt;br /&gt;…………………………………………………………………………………..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மக்கள் கலை இலக்கியக் கழகம்&lt;br /&gt;புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி&lt;br /&gt;விவசாயிகள் விடுதலை முன்னணி&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய பதிவு :&lt;br /&gt;ஈழம்: &lt;a href="http://vinavu.wordpress.com/2008/11/04/eelam7/"&gt;தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;a href="http://mathimaran.wordpress.com/"&gt; தோழர் மதிமாறன் &lt;/a&gt;(படங்கள்), &lt;a href="http://vinavu.wordpress.com/"&gt;வினவு வலைதளம்&lt;/a&gt; (செய்தி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-1470867192257749146?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yekalaivan.blogspot.com/feeds/1470867192257749146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&amp;postID=1470867192257749146' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/1470867192257749146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6469981259119709842/posts/default/1470867192257749146'/><link rel='alternate' type='text/html' href='http://yekalaivan.blogspot.com/2009/01/blog-post_27.html' title='புரட்சிகர அமைப்புகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!'/><author><name>ஏகலைவன்</name><uri>http://www.blogger.com/profile/12852148073560322201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SX6dtUTztYI/AAAAAAAAAM4/f6r9l3iICkg/s72-c/Ezham+Aarpattam.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-8482252049242803656</id><published>2009-01-23T12:38:00.006+05:30</published><updated>2009-01-23T12:48:16.846+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு'/><title type='text'>வர்க்கமாய்த் திரள்வோம்! வலிமையைக் காட்டுவோம்!! - புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.....</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SXlt7qmbp5I/AAAAAAAAALQ/DJCy-twJpss/s1600-h/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 286px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_AE7ZcZjzkY8/SXlt7qmbp5I/AAAAAAAAALQ/DJCy-twJpss/s400/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5294383708765923218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முதலாளித்துவம் கொல்லும்!&lt;br /&gt;கம்யூனிசமே வெல்லும்!!&lt;/b&gt; - எனும் முழக்கத்தின் கீழ் நடைபெறவிருக்கும் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரல்......&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்&lt;br /&gt;&lt;br /&gt;இடம் :&lt;br /&gt;டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,&lt;br /&gt;எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி நிரல்&lt;br /&gt;தியாகிகளுக்கு வீரவணக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தரங்கம்&lt;br /&gt;காலை அமர்வு – காலை முதல் 1 மணி வரை&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை :&lt;br /&gt;தோழர் அ. முகுந்தன்,&lt;br /&gt;தலைவர் பு.ஜ.தொ.மு&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புரை :&lt;br /&gt;&lt;br /&gt;கிள்ளுக்கீரைகள் அல்ல தொழிலாளி வர்க்கம்...&lt;br /&gt;கிளர்ந்தெழுந்தால் நாட்டின் இயக்க்மே நிற்கும்!&lt;br /&gt;தொழிலாளத் தோழனே,&lt;br /&gt;வர்க்கமாய் ஒன்றுசேர்!&lt;br /&gt;வலிமையை நிலைநாட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் துரை. சண்முகம்,&lt;br /&gt;ம.க.இ.க.&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;வேலை நேரத்திற்கு வரம்பில்லை...&lt;br /&gt;குறைந்தபட்ச ஊதியமில்லை...&lt;br /&gt;தொழிற்சங்க உரிமையுமில்லை...&lt;br /&gt;உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்!&lt;br /&gt;வழக்குரைஞர் சி. பாலன்,&lt;br /&gt;கர்நாடகா உயர்நீதி மன்றம், பெங்களூர்&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மாலை அமர்வு&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை&lt;br /&gt;&lt;br /&gt;பணி நிரந்தரமில்லை....&lt;br /&gt;மருத்துவ வசதியில்லை....&lt;br /&gt;தினக்கூலி, ஒப்பந்தக் கூலி,&lt;br /&gt;அவுட்சோர்சிங் அக்கிரமங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தனியார்மயம் – தாராளமயம் – கொத்தடிமைமயம்!&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் சுப. தங்கராசு,&lt;br /&gt;பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்குறைப்பு, வேலை மறுப்பு,&lt;br /&gt;ஆலை மூடல், விலைவாசி ஏற்றம்...&lt;br /&gt;&lt;br /&gt;மூலகாரணம் முதலாளி வர்க்கத்தின்&lt;br /&gt;ஊக வணிகச் சூதாட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவம் கொல்லும்!&lt;br /&gt;கம்யூனிசமே வெல்லும்!&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் பா. விஜயகுமார்,&lt;br /&gt;பொருளாளர், பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நேருரைகள் :&lt;br /&gt;&lt;br /&gt;சங்கம் துவங்கினோம்!&lt;br /&gt;அடக்குமுறைகளை எதிர்கொண்டோம்!&lt;br /&gt;வர்க்க ஒற்றுமையால் வென்றோம்!&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்திற்கு தலைமையேற்ற&lt;br /&gt;பல்வேறு தொழிலாளர்களின் அனுபவங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியுரை :&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் இல. பழனி,&lt;br /&gt;துணைத்தலைவர் பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக்கூட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை :&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் சி. வெற்றிவேல் செழியன்,&lt;br /&gt;பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :&lt;br /&gt;தோழர் சுப. தங்கராசு,&lt;br /&gt;பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புரை :&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் மருதையன்,&lt;br /&gt;பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.&lt;br /&gt;***&lt;br /&gt;புரட்சிகர கலைநிகழ்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மையக் கலைக்குழு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு : &lt;br /&gt;&lt;br /&gt;தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.: 94448 34519, 94444 42374&lt;br /&gt;தோழர் பாண்டியன்: 99411 75876&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6469981259119709842-8482252049242803656?l=yekalaivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</con
